- Shuffle
Toggle OnToggle Off
- Alphabetize
Toggle OnToggle Off
- Front First
Toggle OnToggle Off
- Both Sides
Toggle OnToggle Off
Front
How to study your flashcards.
Right/Left arrow keys: Navigate between flashcards.right arrow keyleft arrow key
Up/Down arrow keys: Flip the card between the front and back.down keyup key
H key: Show hint (3rd side).h key
![]()
PLAY BUTTON
![]()
PLAY BUTTON
![]()
442 Cards in this Set
- Front
- Back
- 3rd side (hint)
|
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார்
|
9.1.1 ** கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் * சுற்றத்தவர் பிறரும் *
கண்டதோடு பட்டதல்லால் * காதல் மற்று யாதுமில்லை ** எண்திசையும் கீழும் மேலும் * முற்றவும் உண்டபிரான் * தொண்டரோமாய் உய்யலல்லால் * இல்லை கண்டீர் துணையே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் * சுற்றத்தவர் பிறரும் |
|
வைகல் பூங்கழிவாய்
|
6.1.1 ** வைகல் பூங்கழிவாய் * வந்து மேயும் குருகினங்காள் *
செய்கொள் செந்நெல் உயர் * திருவண்வண்டூர் உறையும் ** கைகொள் சக்கரத்து * என்கனிவாய் பெருமானைக் கண்டு * கைகள் கூப்பிச் சொல்லீர் * வினையாட்டியேன் காதன்மையே வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
வைகல் பூங்கழிவாய் * வந்து மேயும் குருகினங்காள் |
|
துணையும் சார்வும் ஆகுவார் போல்
|
9.1.2 துணையும் சார்வும் ஆகுவார் போல் * சுற்றத்தவர் பிறரும் *
அணையவந்த ஆக்கம் உண்டேல் * அட்டைகள் போல் சுவைப்பர் ** கணையொன்றாலே ஏழ்மரமும் எய்த * எம் கார்முகிலை * புணையென்று உய்யப் போகலல்லால் * இல்லை கண்டீர் பொருளே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
துணையும் சார்வும் ஆகுவார் போல் * சுற்றத்தவர் பிறரும் |
|
வாயுந் திரை உகளும்
|
2.1.1 ** வாயுந் திரை உகளும் * கானல் மடநாராய் *
ஆயும் அமர் உலகும் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் ** நோயும் பயலைமையும் * மீதூர எம்மேபோல் * நீயும் திருமாலால் * நெஞ்சங் கோட் பட்டாயே? வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
வாயுந் திரை உகளும் * கானல் மடநாராய் |
|
பொருள் கையுண்டாய்ச் செல்லக்காணில்
|
9.1.3 பொருள் கையுண்டாய்ச் செல்லக்காணில் * போற்றியென்று ஏற்றெழுவர் *
இருள் கொள் துன்பத்தின்மை காணில் * என்னே! என்பாருமில்லை ** மருள் கொள் செய்கை அசுரர் மங்க * வடமதுரைப் பிறந்தாற்கு * அருள் கொளாளாய் உய்யலல்லால் * இல்லை கண்டீர் அரணே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
பொருள் கையுண்டாய்ச் செல்லக்காணில் * போற்றியென்று ஏற்றெழுவர் |
|
காதல் மென் பெடையோடு
|
6.1.2 காதல் மென் பெடையோடு * உடன் மேயும் கருநாராய் *
வேத வேள்வி ஒலிமுழங்கும் * தண் திருவண்வண்டூர் ** நாதன் ஞாலம் எல்லாம் உண்ட * நம்பெருமானைக் கண்டு * பாதம் கைதொழுது பணியீர் * அடியேன் திறமே வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
காதல் மென் பெடையோடு * உடன் மேயும் கருநாராய் |
|
அரணமாவர் அற்ற காலைக்கு
|
9.1.4 அரணமாவர் அற்ற காலைக்கு * என்றென்று அமைக்கப்பட்டார் *
இரணங்கொண்ட தெப்பராவர் * இன்றி இட்டாலும் அஃதே ** வருணித்தென்னே? * வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே * சரணென்று உய்யப் போகலல்லால் * இல்லை கண்டீர் சதிரே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
அரணமாவர் அற்ற காலைக்கு * என்றென்று அமைக்கப்பட்டார் |
|
உயர்வற உயர் நலம்
|
1.1.1 ** உயர்வற உயர் நலம் * உடையவன் எவன் அவன் *
மயர்வற மதி நலம் * அருளினன் எவன் அவன் ** அயர்வறும் அமரர்கள் * அதிபதி எவன் அவன் * துயரறு சுடரடி * தொழுதெழன் மனனே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
உயர்வற உயர் நலம் * உடையவன் எவன் அவன் |
|
சதுரமென்று தம்மைத்தாமே
|
9.1.5 சதுரமென்று தம்மைத்தாமே * சம்மதித்து இன்மொழியார் *
மதுரபோகம் துற்றவரே * வைகி மற்றொன்றுறுவர் ** அதிர்கொள் செய்கையசுரர் மங்க * வடமதுரைப் பிறந்தாற்கு * எதிர்கொளாளாய் உய்யலல்லால் * இல்லை கண்டீர் இன்பமே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
சதுரமென்று தம்மைத்தாமே * சம்மதித்து இன்மொழியார் |
|
திறங்களாகி எங்கும்
|
6.1.3 திறங்களாகி எங்கும் * செய்கள் ஊடுழல் புள்ளினங்காள் *
சிறந்த செல்வம் மல்கு * திருவண்வண்டூர் உறையும் ** கறங்கு சக்கரக்கைக் * கனிவாய்ப் பெருமானைக் கண்டு * இறங்கி நீர்தொழுது பணியீர் * அடியேன் இடரே வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
திறங்களாகி எங்கும் * செய்கள் ஊடுழல் புள்ளினங்காள் |
|
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ!
|
9.1.6 இல்லை கண்டீர் இன்பம் அந்தோ! * உள்ளது நினையாதே *
தொல்லையார்கள் எத்தனைவர் * தோன்றிக் கழிந்தொழிந்தார்? ** மல்லைமூதூர் * வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே * சொல்லி உய்யப் போகலல்லால் * மற்றொன்றில்லை சுருக்கே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ! * உள்ளது நினையாதே |
|
கோட்பட்ட சிந்தையாய்க்
|
2.1.2 கோட்பட்ட சிந்தையாய்க் * கூர்வாய அன்றிலே *
சேட்பட்ட யாமங்கள் * சேராது இரங்குதியால் ** ஆட்பட்ட எம்மேபோல் * நீயும் அரவணையான் * தாட்பட்ட தண் துழாய்த் * தாமம் காமுற்றாயே? வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
கோட்பட்ட சிந்தையாய்க் * கூர்வாய அன்றிலே * |
|
மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம்
|
9.1.7 மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் * மாநிலத்தெவ்வுயிர்க்கும் *
சிற்ற வேண்டா சிந்திப்பேயமையும் * கண்டீர்கள் அந்தோ! ** குற்றமன்று எங்கள் பெற்றத்தாயன் * வடமதுரைப் பிறந்தான் * குற்றமில் சீர் கற்று * வைகல் வாழ்தல் கண்டீர் குணமே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் * மாநிலத்தெவ்வுயிர்க்கும் |
|
இடரில் போகம் மூழ்கி
|
6.1.4 இடரில் போகம் மூழ்கி * இணைந்தாடும் மடவன்னங்காள்! *
விடலில் வேத ஒலி முழங்கும் * தண் திருவண்வண்டூர் ** கடலின் மேனிப்பிரான் * கண்ணணை நெடுமாலைக் கண்டு * உடலம் நைந்து ஒருத்தி * உருகும் என்று உணர்த்துமினே வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
இடரில் போகம் மூழ்கி * இணைந்தாடும் மடவன்னங்காள்! |
|
வாழ்தல் கண்டீர் குணமிதந்தோ?
|
9.1.8 வாழ்தல் கண்டீர் குணமிதந்தோ? * மாயவன் அடிபரவி *
போழ்துபோக உள்ளகிற்கும் * புன்மையிலாதவர்க்கு ** வாழ்துணையா * வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே * வீழ்துணையாப் போம் இதனில் * யாதுமில்லை மிக்கதே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
வாழ்தல் கண்டீர் குணமிதந்தோ? * மாயவன் அடிபரவி |
|
மனனக மலமற
|
1.1.2 மனனக மலமற * மலர்மிசை எழுதரும் *
மனனுணர் வளவிலன் * பொறியுணர் வவையிலன் ** இனனுணர் முழுநலம் * எதிர்நிகழ் கழிவினும் * இனனிலன் எனனுயிர் * மிகுநரை இலனே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
மனனக மலமற * மலர்மிசை எழுதரும் |
|
யாதுமில்லை மிக்கதனில்
|
9.1.9 யாதுமில்லை மிக்கதனில் * என்றென்றது கருதி *
காது செய்வான் கூதை செய்து * கடை முறை வாழ்க்கையும் போம் ** மாதுகிலின் கொடிக்கொள்மாட * வடமதுரைப்பிறந்த * தாது சேர்தோள் கண்ணனல்லால் * இல்லை கண்டீர் சரணே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
யாதுமில்லை மிக்கதனில் * என்றென்றது கருதி |
|
உணர்த்தல் ஊடல் உணர்ந்து
|
6.1.5 உணர்த்தல் ஊடல் உணர்ந்து * உடன் மேயும் மடவன்னங்காள் *
திணர்த்த வண்டல்கள் மேல் * சங்கு சேரும் திருவண்வண்டூர் ** புணர்த்த பூந்தண் துழாய்முடி * நம் பெருமானைக் கண்டு * புணர்த்த கையினராய் * அடியேனுக்கும் போற்றுமினே வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
உணர்த்தல் ஊடல் உணர்ந்து * உடன் மேயும் மடவன்னங்காள் |
|
கண்ணனல்லால் இல்லை கண்டீர்
|
9.1.10 கண்ணனல்லால் இல்லை கண்டீர் * சரண் அது நிற்க வந்து *
மண்ணின் பாரம் நீக்குதற்கே * வடமதுரைப் பிறந்தான் ** திண்ணமா நும் உடைமை உண்டேல் * அவனடி சேர்த்து உய்ம்மினோ * எண்ண வேண்டா நும்மதாதும் * அவனன்றி மற்றில்லையே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
கண்ணனல்லால் இல்லை கண்டீர் * சரண் அது நிற்க வந்து |
|
காமுற்ற கையறவோடு
|
2.1.3 காமுற்ற கையறவோடு * எல்லே இராப்பகல் *
நீமுற்றக் கண்துயிலாய் * நெஞ்சுருகி ஏங்குதியால் ** தீமுற்றத் தென்னிலங்கை * ஊட்டினான் தாள் நயந்த * யாமுற்றது உற்றாயோ? * வாழி கனைகடலே வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
காமுற்ற கையறவோடு * எல்லே இராப்பகல் * |
|
ஆதுமில்லை மற்றவனில்
|
9.1.11 ** ஆதுமில்லை மற்றவனில் * என்றதுவே துணிந்து *
தாது சேர்தோள் கண்ணனைக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன ** தீதிலாத ஒண்தமிழ்கள் * இவை ஆயிரத்துள் இப்பத்தும் * ஓதவல்ல பிராக்கள் * நம்மை ஆளுடையார்கள் பண்டே கொண்ட பெண்டிர் எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேர்மின் எனல் |
ஆதுமில்லை மற்றவனில் * என்றதுவே துணிந்து |
|
போற்றி யான் இரந்தேன்
|
6.1.6 போற்றி யான் இரந்தேன் * புன்னை மேலுறை பூங்குயில்காள் *
சேற்றில் வாளை துள்ளும் * திருவண்வண்டூர் உறையும் ** ஆற்றல் ஆழியங்கை * அமரர் பெருமானைக் கண்டு * மாற்றம் கொண்டருளீர் * மையல் தீர்வதொரு வண்ணமே வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
போற்றி யான் இரந்தேன் * புன்னை மேலுறை பூங்குயில்காள் |
|
பண்டை நாளாலே நின் திருவருளும்
|
9.2.1 பண்டை நாளாலே நின் திருவருளும் * பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு * நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் * குடிகுடிவழி வந்து ஆட் செய்யும் * தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து * உன் தாமரைக் கண்களால் நோக்காய் * தெண்திரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த * திருப்புளிங்குடிக் கிடந்தானே பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
பண்டை நாளாலே நின் திருவருளும் * பங்கயத்தாள் திருவருளும் கொண்டு |
|
இலனது உடையனிது
|
1.1.3 இலனது உடையனிது * என நினை வரியவன் *
நிலனிடை விசும்பிடை * உருவினன் அருவினன் ** புலனொடு புலனலன் * ஒழிவிலன் பரந்த * அந் நலனுடை ஒருவனை * நணுகினம் நாமே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
இலனது உடையனிது * என நினை வரியவன் |
|
குடிக்கிடந்து ஆக்கஞ் செய்து
|
9.2.2 குடிக்கிடந்து ஆக்கஞ் செய்து * நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து * உன் பொன்
அடிக் கடவாதே * வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி ** நீ ஒருநாள் படிக்களவாக நிமிர்த்த * நின்பாத பங்கயமே தலைக்கணியாய் * கொடிக் கொள் பொன் மதிள்சூழ் குளிர்வயல் சோலைத் * திருப்புளிங்குடிக் கிடந்தானே! பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
குடிக்கிடந்து ஆக்கஞ் செய்து * நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து |
|
ஒருவண்ணம் சென்று புக்கு
|
6.1.7 ஒருவண்ணம் சென்று புக்கு * எனக்கு ஒன்றுரை ஒண் கிளியே *
செருஒண்பூம் பொழில் சூழ் * செக்கர் வேலை திருவண்வண்டூர் ** கருவண்ணம் செய்யவாய் * செய்யகண் செய்யகை செய்யகால் * செருஒண் சக்கரம் சங்கு * அடையாளம் திருந்தக் கண்டே * வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
ஒருவண்ணம் சென்று புக்கு * எனக்கு ஒன்றுரை ஒண் கிளியே |
|
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி?
|
9.2.3 கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி? * உன் திருவுடம்பு அசைய *
தொடர்ந்து குற்றேவல் செய்து * தொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க்கருளி ** தடங்கொள் தாமரைக்கண் விழித்து * நீ எழுந்து உன்தாமரை மங்கையும் நீயும் * இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் * திருப்புளிங்குடிக் கிடந்தானே! பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி? * உன் திருவுடம்பு அசைய |
|
கடலும் மலையும்
|
2.1.4 கடலும் மலையும் * விசும்பும் துழாய் எம்போல் *
சுடர் கொள் இராப்பகல் * துஞ்சாயால் தண்வாடாய் ** அடல்கொள் படையாழி * அம்மானைக் காண்பான் நீ * உடலம் நோயுற்றாயோ * ஊழிதோறூழியே வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
கடலும் மலையும் * விசும்பும் துழாய் எம்போல் |
|
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து
|
9.2.4 புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து * வைகுந்தத்துள் நின்று *
தெளிந்த என்சிந்தை அகங்கழியாதே * என்னை ஆள்வாய் எனக்கருளி ** நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப * நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப * பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் * கனிவாய் சிவப்ப நீ காண வாராயே பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து * வைகுந்தத்துள் நின்று |
|
திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்
|
6.1.8 திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய் * ஒண் சிறுபூவாய் *
செருந்தி ஞாழல் மகிழ் * புன்னைசூழ் தண் திருவண்வண்டூர் ** பெருந்தண் தாமரைக் கண் * பெரு நீள்முடி நாள் தடந்தோள் * கருந்திண் மாமுகில் போல் * திருமேனி அடிகளையே வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய் * ஒண் சிறுபூவாய் |
|
பவளம்போல் கனிவாய் சிவப்ப நீ காண வந்து
|
9.2.5 பவளம்போல் கனிவாய் சிவப்ப நீ காண வந்து * நின் பல் நிலா முத்தம் *
தவழ்கதிர் முறுவல் செய்து * நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் ** பவளநன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல் * தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் * கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் * காய்சினப் பறவை ஊர்ந்தானே! பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
பவளம்போல் கனிவாய் சிவப்ப நீ காண வந்து * நின் பல் நிலா முத்தம் |
|
நாமவன் இவன் உவன்
|
1.1.4 நாமவன் இவன் உவன் * அவள் இவள் உவளெவள் *
தாமவர் இவர் உவர் * அது இது உது எது ** வீமவை இவையுவை * அவை நலம் தீங்கவை * ஆமவையாய் அவை * ஆய் நின்ற அவரே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
நாமவன் இவன் உவன் * அவள் இவள் உவளெவள் |
|
காய்சினப் பறவை ஊர்ந்து
|
9.2.6 காய்சினப் பறவை ஊர்ந்து * பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போல் *
மாசின மாலி மாலிமான் என்று * அங்கு அவர்படக் கனன்று முன்நின்ற ** காய்சின வேந்தே! கதிர் முடியானே! * கலி வயல் திருப்புளிங்குடியாய் * காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி * எம் இடர் கடிவானே! பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
காய்சினப் பறவை ஊர்ந்து * பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போல் |
|
அடிகள் கை தொழுது
|
6.1.9 அடிகள் கை தொழுது * அலர்மேல் அசையும் அன்னங்காள் *
விடிவை சங்கொலிக்கும் * திருவண்வண்டூர் உறையும் ** கடிய மாயன் தன்னைக் * கண்ணனை நெடுமாலைக் கண்டு * கொடிய வல்வினையேன் * திறம் கூறுமின் வேறுகொண்டே வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
அடிகள் கை தொழுது * அலர்மேல் அசையும் அன்னங்காள் |
|
எம்மிடர் கடிந்து இங்கு என்னையாள்வானே!
|
9.2.7 எம்மிடர் கடிந்து இங்கு என்னையாள்வானே! * இமையவர் தமக்கும் ஆங்கனையாய் *
செம்மடல் மலருந் தாமரைப்பழனத் * தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் ** நம்முடை அடியர் கவ்வை கண்டுகந்து * நாம் களித்துள நலங்கூர * இம்மட உலகர் காண நீ ஒரு நாள் * இருந்திடாய் எங்கள் கண் முகப்பே பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
எம்மிடர் கடிந்து இங்கு என்னையாள்வானே! * இமையவர் தமக்கும் ஆங்கனையாய் |
|
ஊழி தோறூழி
|
2.1.5 ஊழி தோறூழி * உலகுக்கு நீர் கொண்டு *
தோழியரும் யாமும்போல் * நீராய் நெகிழ்கின்ற ** வாழிய வானமே * நீயும் மதுசூதன் * பாழிமையில்பட்டு அவன்கண் * பாசத்தால் நைவாயே வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
ஊழி தோறூழி * உலகுக்கு நீர் கொண்டு |
|
எங்கள் கண் முகப்பே உலகர்களெல்லாம்
|
9.2.8 எங்கள் கண் முகப்பே உலகர்களெல்லாம் * இணையடி தொழுதெழுதிறைஞ்சி *
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் * தலைத்தலைச் சிறந்து பூசிப்ப ** திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்! * திருவைகுந்தத்துள்ளாய்! தேவா! * இங்கண் மாஞாலத்து இதனுளும் ஒருநாள் * இருந்திடாய் வீற்றிடங்கொண்டே பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
எங்கள் கண் முகப்பே உலகர்களெல்லாம் * இணையடி தொழுதெழுதிறைஞ்சி |
|
வேறுகொண்டு உம்மையான் இரந்தேன்
|
6.1.10 வேறுகொண்டு உம்மையான் இரந்தேன் * வெறி வண்டினங்காள் *
தேறு நீர்ப்பம்பை * வடபாலைத் திருவண்வண்டூர் ** மாறில் போரரக்கன் * மதிள் நீறெழச் செற்றுகந்த * ஏறு சேவகனார்க்கு * என்னையும் உளள் என்மின்களே வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
வேறுகொண்டு உம்மையான் இரந்தேன் * வெறி வண்டினங்காள் |
|
வீற்றிடங்கொண்டு வியன்கொள் மாஞாலத்து
|
9.2.9 வீற்றிடங்கொண்டு வியன்கொள் மாஞாலத்து * இதனுளும் இருந்திடாய் * அடியோம்
போற்றி ஓவாதே கண்ணினை குளிரப் * புதுமலர் ஆகத்தைப் பருக ** சேற்றிளவாளை செந்நெலூடுகளும் * செழும்பணைத் திருப்புளிங்குடியாய் * கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த * கொடுவினைப் படைகள் வல்லானே! பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
வீற்றிடங்கொண்டு வியன்கொள் மாஞாலத்து * இதனுளும் இருந்திடாய் |
|
அவரவர் தமதமது
|
1.1.5 அவரவர் தமதமது * அறிவறி வகைவகை *
அவரவர் இறையவர் * என அடி அடைவர்கள் ** அவரவர் இறையவர் * குறைவிலர் இறையவர் * அவரவர் விதிவழி * அடைய நின்றனரே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
அவரவர் தமதமது * அறிவறி வகைவகை |
|
கொடுவினைப் படைகள் வல்லையாய்
|
9.2.10 கொடுவினைப் படைகள் வல்லையாய் * அமரர்க்கு இடர்கெட அசுரர்கட்கு இடர்செய் *
கடுவினை நஞ்சே! என்னுடை அமுதே! * கலிவயல் திருப்புளிங்குடியாய்! ** வடிவிணை இல்லா மலர்மகள் * மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை * கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் * கூவுதல் வருதல் செய்யாயே பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
கொடுவினைப் படைகள் வல்லையாய் * அமரர்க்கு இடர்கெட அசுரர்கட்கு இடர்செய் |
|
மின் கொள் சேர் புரிநூல் குறளாய்
|
6.1.11 ** மின் கொள் சேர் புரிநூல் குறளாய் * அகல் ஞாலம் கொண்ட *
வன் கள்வன் அடிமேல் * குருகூர்ச் சடகோபன் சொன்ன * பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் * திருவண்வண்டூர்க்கு * இன் கொள் பாடல் வல்லார் * மதனர் மின்னிடை அவர்க்கே * வைகல் பூங்கழி பறவைகளைத் தூது விடல் (திருவண்வண்டூர்) |
மின் கொள் சேர் புரிநூல் குறளாய் * அகல் ஞாலம் கொண்ட |
|
கூவுதல் வருதல் செய்திடாயென்று
|
9.2.11 ** கூவுதல் வருதல் செய்திடாயென்று * குரைகடல் கடைந்தவன் தன்னை *
மேவி நன்கமர்ந்த வியன்புனல் பொருநல் * வழுதி நாடன் சடகோபன் ** நாவியல் பாடல் ஆயிரத்துள்ளும் * இவையுமோர் பத்தும் வல்லார்கள் * ஓவுதலின்றி உலகம் மூன்றளந்தான் * அடியிணை உள்ளத்தோர்வாரே பண்டை நாளாலே எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறையில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல் (திருப்புளிங்குடி) |
கூவுதல் வருதல் செய்திடாயென்று * குரைகடல் கடைந்தவன் தன்னை |
|
நைவாய எம்மேபோல்
|
2.1.6 நைவாய எம்மேபோல் * நாண்மதியே நீ இந்நாள் *
மைவான் இருள் அகற்றாய் * மாழாந்து தேம்புதியால் ** ஐவாய் அரவணைமேல் * ஆழிப் பெருமானார் * மெய் வாசகம் கேட்டு * உன் மெய்ந்நீர்மை தோற்றாயே வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
நைவாய எம்மேபோல் * நாண்மதியே நீ இந்நாள் |
|
ஓராயிரமாய்
|
9.3.1 ** ஓராயிரமாய் * உலகேழளிக்கும் *
பேராயிரங்கொண்டது * ஓர் பீடுடையன் ** கார் ஆயின * காள நன் மேனியினன் * நாராயணன் * நங்கள் பிரான் அவனே ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
ஓராயிரமாய் * உலகேழளிக்கும் |
|
மின்னிடை மடவார்கள்
|
6.2.1 மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் * முன்பு நானது அஞ்சுவன் *
மன்னுடை இலங்கை * அரண் காய்ந்த மாயவனே ** உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனி * அது கொண்டு செய்வதென்? * என்னுடைய பந்தும் கழலும் * தந்து போகு நம்பீ! மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் * முன்பு நானது அஞ்சுவன் |
|
அவனே அகல் ஞாலம்
|
9.3.2 அவனே அகல் ஞாலம் * படைத்திடந்தான் *
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் * அளந்தான் ** அவனே அவனும் * அவனும் அவனும் * அவனே மற்றெல்லாமும் * அறிந்தனமே ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
அவனே அகல் ஞாலம் * படைத்திடந்தான் |
|
நின்றனர் இருந்தனர்
|
1.1.6 நின்றனர் இருந்தனர் * கிடந்தனர் திரிந்தனர் *
நின்றிலர் இருந்திலர் * கிடந்திலர் திரிந்திலர் ** என்றுமோர் இயல்வினர் * எனநினை வரியவர் * என்றுமோர் இயல்வொடு * நின்ற எம் திடரே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
நின்றனர் இருந்தனர் * கிடந்தனர் திரிந்தனர் |
|
அறிந்தன வேத
|
9.3.3 அறிந்தன வேத * அரும்பொருள் நூல்கள் *
அறிந்தன கொள்க * அரும் பொருளாதல் ** அறிந்தனர் எல்லாம் * அரியை வணங்கி * அறிந்தனர் * நோய்கள் அறுக்கும் மருந்தே ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
அறிந்தன வேத * அரும்பொருள் நூல்கள் |
|
போகு நம்பீ! உன்தாமரை
|
6.2.2 போகு நம்பீ! உன்தாமரை புரைகண்ணினையும் * செவ்வாய் முறுவலும் *
ஆகுலங்கள் செய்ய * அழிதற்கே நோற்றோமே யாம்! ** தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் * செவியோசை வைத்தெழ * ஆகள் போகவிட்டுக் * குழலூது போயிருந்தே மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
போகு நம்பீ! உன்தாமரை புரைகண்ணினையும் * செவ்வாய் முறுவலும் |
|
மருந்தே நங்கள்
|
9.3.4 மருந்தே நங்கள் * போக மகிழ்ச்சிக்கென்று *
பெருந்தேவர் குழாங்கள் * பிதற்றும் பிரான் ** கருந்தேவன் எம்மான் * கண்ணன் விண்ணுலகம் * தரும் தேவனைச் * சோரேல் கண்டாய் மனமே! ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
மருந்தே நங்கள் * போக மகிழ்ச்சிக்கென்று |
|
தோற்றோம் மடநெஞ்சம்
|
2.1.7 தோற்றோம் மடநெஞ்சம் * எம்பெருமான் நாரணற்கு * எம்
ஆற்றாமை சொல்லி * அழுவோமை நீ நடுவே ** வேற்றோர் வகையில் * கொடிதாய் எனையூழி * மாற்றாண்மை நிற்றியோ * வாழி கனை இருளே வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
தோற்றோம் மடநெஞ்சம் * எம்பெருமான் நாரணற்கு |
|
மனமே! உன்னை
|
9.3.5 மனமே! உன்னை * வல்வினையேன் இரந்து *
கனமே சொல்லினேன் * இது சோரேல் கண்டாய் ** புனம் மேவிய * பூந் தண் துழாய் அலங்கல் * இனமேதும் இலானை * அடைவதுமே ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
மனமே! உன்னை * வல்வினையேன் இரந்து |
|
போயிருந்து நின் புள்ளுவம்
|
6.2.3 போயிருந்து நின் புள்ளுவம் * அறியாதவர்க்கு உரை நம்பி! * நின்செய்ய
வாயிருங்கனியுங் கண்களும் * விபரீதம் இந்நாள் ** வேயிருந் தடந்தோளினார் * இத்திருவருள் பெறுவார் யவர் கொல் * மாயிருங் கடலைக் கடைந்த * பெருமானாலே மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
போயிருந்து நின் புள்ளுவம் * அறியாதவர்க்கு உரை நம்பி! |
|
அடைவதும்
|
9.3.6 அடைவதும் அணியார் மலர் மங்கைதோள் *
மிடைவதும் * அசுரர்க்கு வெம்போர்களே ** கடைவதும் * கடலுள் அமுதம் * என்மனம் உடைவதும் * அவற்கே ஒருங்காகவே ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
அடைவதும் * அணியார் மலர் மங்கைதோள் |
|
திடவிசும் பெரிவளி
|
1.1.7 திடவிசும் பெரிவளி * நீர் நிலம் இவை மிசை *
படர்பொருள் முழுவதுமாய் * அவை அவைதொறும் ** உடல்மிசை உயிரெனக் * கரந்தெங்கும் பரந்துளன் * சுடர்மிகு சுருதியுள் * இவையுண்ட சுரனே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
திடவிசும் பெரிவளி * நீர் நிலம் இவை மிசை |
|
ஆகம்சேர்
|
9.3.7 ஆகம்சேர் * நரசிங்கம் அதாகி * ஓர்
ஆகம் வள்ளுகிரால் * பிளந்தானுறை ** மாக வைகுந்தம் * காண்பதற்கு * என் மனம் ஏகம் எண்ணும் * இராப்பகல் இன்றியே ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
ஆகம்சேர் * நரசிங்கம் அதாகி |
|
ஆலின் நீளிலை ஏழுலகமுண்டு
|
6.2.4 ஆலின் நீளிலை ஏழுலகமுண்டு * அன்று நீ கிடந்தாய் * உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார் * இனி எம்பரமே? ** வேலினேர் தடங் கண்ணினார் * விளையாடு சூழலைச் சூழவே நின்று * காலி மேய்க்க வல்லாய்! * எம்மை நீ கழறேலே மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
ஆலின் நீளிலை ஏழுலகமுண்டு * அன்று நீ கிடந்தாய் |
|
இன்றிப்போக
|
9.3.8 இன்றிப்போக * இருவினையும் கெடுத்து *
ஒன்றியாக்கை புகாமை * உய்யக் கொள்வான் ** நின்ற வேங்கடம் * நீள் நிலத்து உள்ளது * சென்று தேவர்கள் * கைதொழுவார்களே ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
இன்றிப்போக * இருவினையும் கெடுத்து |
|
இருளின் திணிவண்ணம்
|
2.1.8 இருளின் திணிவண்ணம் * மாநீர்க் கழியே! போய் *
மருளுற்று இராப்பகல் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் ** உருளும் சகடம் * உதைத்த பெருமானார் * அருளின் பெரு நசையால் * ஆழாந்து நொந்தாயே வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
இருளின் திணிவண்ணம் * மாநீர்க் கழியே! போய் |
|
தொழுது மாமலர்
|
9.3.9 தொழுது மாமலர் * நீர்சுடர் தூபம்கொண்டு *
எழுதுமென்னும் இது * மிகையாதலில் ** பழுதில் தொல்புகழ்ப் * பாம்பணைப் பள்ளியாய் * தழுவுமாறு அறியேன் * உன தாள்களே ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
தொழுது மாமலர் * நீர்சுடர் தூபம்கொண்டு |
|
கழறேல் நம்பீ!
|
6.2.5 கழறேல் நம்பீ! * உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கறியும் * திண்சக்கர
நிழறு தொல்படையாய்! * உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் ** மழறு தேன்மொழியார்கள் நின்னருள் சூடுவார் * மனம் வாடி நிற்க * எம் குழறு பூவையொடும் * கிளியோடும் குழகேலே மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
கழறேல் நம்பீ! * உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கறியும் |
|
தாள தாமரையான்
|
9.3.10 தாள தாமரையான் * உனது உந்தியான் *
வாள்கொள் நீள் மழு ஆளி * உன் ஆகத்தான் ** ஆளராய்த் தொழுவாகும் * அமரர்கள் * நாளும் என்புகழ்கோ? * உனசீலமே? ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
தாள தாமரையான் * உனது உந்தியான் |
|
சுரரறி வருநிலை
|
1.1.8 சுரரறி வருநிலை * விண்முதல் முழுவதும் *
வரன் முதலாயவை * முழுதுண்ட பரபரன் ** புரமொரு மூன்றெரித்து * அமரர்க்கும் அறிவியந்து * அரன் அயன் என * உலகழித்தமைத் துளனே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
சுரரறி வருநிலை * விண்முதல் முழுவதும் |
|
சீலம் எல்லை இலான்
|
9.3.11 ** சீலம் எல்லை இலான் * அடிமேல் * அணி
கோலநீள் * குருகூர்ச் சடகோபன் ** சொல் மாலை ஆயிரத்துள் * இவை பத்தினின் பாலர் * வைகுந்தமேறுதல் பான்மையே ஓராயிரமாய் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
சீலம் எல்லை இலான் * அடிமேல் |
|
குழகி எங்கள் குழமணன் கொண்டு
|
6.2.6 குழகி எங்கள் குழமணன் கொண்டு * கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை *
பழகி யாமிருப்போம் * பரமே இத்திருவருள்கள்? ** அழகியார் இவ்வுலக மூன்றுக்கும் * தேவிதமை தகுவார் பலருளர் * கழகமேறேல் நம்பீ! * உனக்கும் இளைதே கன்மமே மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
குழகி எங்கள் குழமணன் கொண்டு * கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை |
|
மையார் கருங்கண்ணி
|
9.4.1 ** மையார் கருங்கண்ணி * கமல மலர்மேல்
செய்யாள் * திருமார்வினில் சேர் * திருமாலே! ** வெய்யார் சுடராழி * சுரி சங்கமேந்தும் கையா * உன்னைக்காணக் * கருதும் என் கண்ணே மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
மையார் கருங்கண்ணி * கமல மலர்மேல் செய்யாள் |
|
நொந்தாராக் காதல் நோய்
|
2.1.9 நொந்தாராக் காதல் நோய் * மெல்லாவி உள் உலர்த்த *
நந்தா விளக்கமே * நீயும் அளியத்தாய் ** செந்தாமரைத் தடங்கண் * செங்கனிவாய் எம்பெருமான் * அந் தாமத் தண்துழாய் * ஆசையால் வேவாயே வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
நொந்தாராக் காதல் நோய் * மெல்லாவி உள் உலர்த்த |
|
கண்ணே! உன்னைக்
|
9.4.2 கண்ணே! உன்னைக் * காணக்கருதி * என்னெஞ்சம்
எண்ணேகொண்ட * சிந்தையதாய் நின்றியம்பும் ** விண்ணோர் முனிவர்க்கு * என்றும் காண்பரியாயை * நண்ணாதொழியேன் என்று * நான் அழைப்பனே மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
கண்ணே! உன்னைக் * காணக்கருதி |
|
கன்மம் அன்று எங்கள்
|
6.2.7 கன்மம் அன்று எங்கள் கையில் பாவைபறிப்பது * கடல்ஞாலம் உண்டிட்ட *
நின்மலர்! நெடியாய்! * உனக்கேலும் பிழைபிழையே ** வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி * அதுகேட்கில் என்னைமார் * தன்ம பாவமென்னார் * ஒரு நான்று தடிபிணக்கே மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
கன்மம் அன்று எங்கள் கையில் பாவைபறிப்பது * கடல்ஞாலம் உண்டிட்ட |
|
அழைக்கின்ற அடிநாயேன்
|
9.4.3 அழைக்கின்ற அடிநாயேன் * நாய் கூழைவாலால் *
குழைக்கின்றது போல * என்னுள்ளம் குழையும் ** மழைக்கு அன்று குன்றம் எடுத்து * ஆநிரைகாத்தாய் * பிழைக்கின்றதருளென்று * பேதுறுவனே மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
அழைக்கின்ற அடிநாயேன் * நாய் கூழைவாலால் |
|
உளன் எனில் உளன்
|
1.1.9 உளன் எனில் உளன் * அவன் உருவம் இவ் உருவுகள் *
உளன் அலன் எனில் * அவன் அருவம் இவ் அருவுகள் ** உளனென இலனென * இவைகுணம் உடைமையில் * உளன் இரு தகைமையொடு * ஒழிவிலன் பரந்தே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
உளன் எனில் உளன் * அவன் உருவம் இவ் உருவுகள் |
|
உறுவது இதுவென்று
|
9.4.4 உறுவது இதுவென்று * உனக்கு ஆட்பட்டு * நின்கண்
பெறுவது எதுகொலென்று * பேதையேன் நெஞ்சம் ** மறுகல் செய்யும் * வானவர் தானவர்க்கு என்றும் * அறிவதரிய * அரியாய அம்மானே! மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
உறுவது இதுவென்று * உனக்கு ஆட்பட்டு |
|
பிணக்கி யாவையும் யாவரும்
|
6.2.8 பிணக்கி யாவையும் யாவரும் * பிழையாமல் பேதித்தும் பேதியாதது * ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் * கதிர்ஞான மூர்த்தியினாய் ** இணக்கி எம்மை எம்தோழிமார் * விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை * உணக்கி நீ வளைத்தால் * என் சொல்லார் உகவாதவரே? மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
பிணக்கி யாவையும் யாவரும் * பிழையாமல் பேதித்தும் பேதியாதது |
|
அரியாய அம்மானை
|
9.4.5 அரியாய அம்மானை * அமரர் பிரானை *
பெரியானைப் * பிரமனை முன் படைத்தானை ** வரிவாள் அரவினணைப் * பள்ளிகொள்கின்ற * கரியான் கழல் காணக் * கருதும் கருத்தே மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
அரியாய அம்மானை * அமரர் பிரானை |
|
வேவாரா வேட்கைநோய்
|
2.1.10 வேவாரா வேட்கைநோய் * மெல் ஆவி உள் உலர்த்த *
ஓவாது இராப்பகல் * உன்பாலே வீழ்த்தொழிந்தாய் ** மாவாய் பிளந்து * மருதிடை போய் மண்ணளந்த * மூவா முதல்வா * இனியெம்மைச் சோரேலே வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
வேவாரா வேட்கைநோய் * மெல் ஆவி உள் உலர்த்த |
|
கருத்தே! உன்னைக்
|
9.4.6 கருத்தே! உன்னைக் * காணக் கருதி * என்னெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் * தேவர்கட்கெல்லாம் விருத்தா ** விளங்குஞ் சுடர்ச்சோதி * உயரத் தொருத்தா! * உனையுள்ளும் * என்னுள்ளம் உகந்தே மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
கருத்தே! உன்னைக் * காணக் கருதி |
|
உகவையால் நெஞ்சமுள்ளுருகி
|
6.2.9 உகவையால் நெஞ்சமுள்ளுருகி * உன்தாமரைத் தடங்கண் விழிகளின் *
அகவலைப் படுப்பான் * அழித்தாய் உன் திருவடியால் ** தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் * யாம் அடு சிறு சோறுங்கண்டு * நின் முகஒளி திகழ * முறுவல் செய்து நின்றிலையே மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
உகவையால் நெஞ்சமுள்ளுருகி * உன்தாமரைத் தடங்கண் விழிகளின் |
|
உகந்தே உன்னை
|
9.4.7 உகந்தே உன்னை * உள்ளும் என்னுள்ளத்து * அகம்பால்
அகந்தான் அமர்ந்தே * இடங்கொண்ட அமலா! ** மிகுந்தான் அவன் மார்வகலம் * இருகூறா நகந்தாய் * நரசிங்கம் அதாய உருவே! மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
உகந்தே உன்னை * உள்ளும் என்னுள்ளத்து |
|
பரந்ததண் பரவையுள்
|
1.1.10 பரந்ததண் பரவையுள் * நீர்தொறும் பரந்துளன் *
பரந்த அண்டமிதென: * நிலவிசும் பொழிவற ** கரந்தசில் இடந் தொறும் * இடந்திகழ் பொருள்தொறும் * கரந்தெங்கும் பரந்துளன்: * இவை உண்ட கரனே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
பரந்ததண் பரவையுள் * நீர்தொறும் பரந்துளன் |
|
உருவாகிய
|
9.4.8 உருவாகிய * ஆறுசமயங்கட்கெல்லாம் *
பொருவாகி நின்றானவன் * எல்லாப் பொருட்கும் ** அருவாகிய ஆதியைத் * தேவர்கட்கெல்லாம் * கருவாகிய கண்ணனைக் * கண்டு கொண்டேனே மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
உருவாகிய * ஆறுசமயங்கட்கெல்லாம் |
|
நின்றிலங்கு முடியினாய்!
|
6.2.10 நின்றிலங்கு முடியினாய்! * இருபத்தோர் கால் அரசு களை கட்ட *
வென்றி நீள்மழுவா! * வியன்ஞாலம் முன்படைத்தாய்! ** இன்று இவ் ஆயர் குலத்தை * வீடுய்யத் தோன்றிய கருமாணிக்கச் சுடர் * நின் தன்னால் நலிவே படுவோம் * என்றும் ஆய்ச்சியோமே மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
நின்றிலங்கு முடியினாய்! * இருபத்தோர் கால் அரசு களை கட்ட |
|
கண்டு கொண்டு
|
9.4.9 கண்டு கொண்டு * என் கண்ணினை ஆரக் களித்து *
பண்டை வினையாயின * பற்றோடறுத்து ** தொண்டர்க்கமுதுண்ணச் * சொல்மாலைகள் சொன்னேன் * அண்டத்தமரர் பெருமான்! * அடியேனே மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
கண்டு கொண்டு * என் கண்ணினை ஆரக் களித்து |
|
சோராத எப்பொருட்கும்
|
2.1.11 ** சோராத எப்பொருட்கும் * ஆதியாம் சோதிக்கே *
ஆராத காதல் * குருகூர்ச் சடகோபன் ** ஓராயிரம் சொன்ன * அவற்றுள் இவை பத்தும் * சோரார் விடார் கண்டீர் * வைகுந்தம் திண்ணனவே வாயுந்திரை பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
சோராத எப்பொருட்கும் * ஆதியாம் சோதிக்கே |
|
அடியான் இவனென்று
|
9.4.10 அடியான் இவனென்று * எனக்கார் அருள் செய்யும்
நெடியானை * நிறைபுகழ் * அஞ்சிறைப் புள்ளின் கொடியானை ** குன்றாமல் * உலகமளந்த அடியானை * அடைந்து அடியேன் * உய்ந்தவாறே மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
அடியான் இவனென்று * எனக்கார் அருள் செய்யும் நெடியானை |
|
ஆய்ச்சியாகிய அன்னையால்
|
6.2.11 ** ஆய்ச்சியாகிய அன்னையால் * அன்று வெண்ணெய் வார்த்தையுள் *
சீற்ற முண்டழு கூத்த அப்பன் தன்னைக் * குருகூர்ச் சடகோபன் ** ஏத்திய தமிழ் மாலை * ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும் * நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு * இல்லை நல்குரவே மின்னிடை மடவார் தலைவன் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைத்தல் |
ஆய்ச்சியாகிய அன்னையால் * அன்று வெண்ணெய் வார்த்தையுள் |
|
ஆறாமதயானை
|
9.4.11 ** ஆறாமதயானை * அடர்த்தவன் தன்னை *
சேறார் வயல் * தென்குருகூர்ச் சடகோபன் ** நூறே சொன்ன * ஓராயிரத்துள் இப்பத்தும் * ஏறே தரும் * வானவர் தம் இன்னுயிர்க்கே மையார் எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தல் |
ஆறாமதயானை * அடர்த்தவன் தன்னை |
|
கரவிசும் பெரிவளி
|
1.1.11 ** கரவிசும் பெரிவளி * நீர்நிலம் இவைமிசை *
வரன் நவில் திறல்வலி * அளிபொறையாய் நின்ற ** பரனடிமேல் * குருகூர் சடகோபன்சொல் * நிற நிறை ஆயிரத்து * இவைபத்தும் வீடே உயர்வற உயர் நலம் ஆத்ம உபதேசம் |
கரவிசும் பெரிவளி * நீர்நிலம் இவைமிசை |
|
இன்னுயிர்ச் சேவலும்
|
9.5.1 ** இன்னுயிர்ச் சேவலும் * நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை *
என்னுயிர் நோவமிழற்றேன்மின் * குயிற் பேடைகாள்! ** என்னுயிர்க் கண்ணபிரானை * நீர்வரக் கூவுகிலீர் * என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் * இத்தனை வேண்டுமோ? இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
இன்னுயிர்ச் சேவலும் * நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை |
|
நல்குரவும் செல்வும்
|
6.3.1 ** நல்குரவும் செல்வும் * நரகும் சுவர்க்கமுமாய் *
வெல்பகையும் நட்பும் * விடமும் அமுதமுமாய் ** பல்வகையும் பரந்த * பெருமான் என்னை ஆள்வானை * செல்வம் மல்கு குடித் * திருவிண்ணகர் கண்டேனே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
நல்குரவும் செல்வும் * நரகும் சுவர்க்கமுமாய் |
|
இத்தனை வேண்டுவதன்றந்தோ!
|
9.5.2 இத்தனை வேண்டுவதன்றந்தோ! * அன்றிற் பேடைகாள் *
எத்தனை நீரும் நுஞ்சேவலும் * கரைந்தேங்குதிர் ** வித்தகன் கோவிந்தன் * மெய்யனல்லன் ஒருவர்க்கும் * அத்தனையாம் இனி * என்னுயிர் அவன் கையதே இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
இத்தனை வேண்டுவதன்றந்தோ! * அன்றிற் பேடைகாள் |
|
திண்ணன் வீடு
|
2.2.1 ** திண்ணன் வீடு * முதல் முழுதுமாய் *
எண்ணின் மீதியன் * எம்பெருமான் ** மண்ணும் விண்ணுமெல்லாம் * உடனுண்ட * நம் கண்ணன் கண்ணல்லது * இல்லையோர் கண்ணே திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
திண்ணன் வீடு * முதல் முழுதுமாய் |
|
அவன் கையதே எனதாருயிர்
|
9.5.3 அவன் கையதே எனதாருயிர் * அன்றிற் பேடைகாள்! *
எவன் சொல்லி நீர் குடைந்தாடுதிர் * புடைசூழவே ** தவஞ் செய்தில்லா * வினையாட்டியேன் உயிர் இங்குண்டோ? * எவன் சொல்லி நிற்றும்? * நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
அவன் கையதே எனதாருயிர் * அன்றிற் பேடைகாள்! |
|
கண்ட இன்பம் துன்பம்
|
6.3.2 கண்ட இன்பம் துன்பம் * கலக்கங்களும் தேற்றமுமாய் *
தண்டமும் தண்மையும் * தழலும் நிழலுமாய் ** கண்டுகோடற்கரிய * பெருமான் என்னை ஆள்வானூர் * தெண்திரைப் புனல்சூழ் * திருவிண்ணகர் நன்னகரே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
கண்ட இன்பம் துன்பம் * கலக்கங்களும் தேற்றமுமாய் |
|
கூக்குரல் கேட்டும்
|
9.5.4 கூக்குரல் கேட்டும் * நம் கண்ணன் மாயன் வெளிப்படான் *
மேற்கிளை கொள்ளேன்மின் * நீரும் சேவலும் கோழிகாள்! ** வாக்கும் மனமும் கருமமும் * நமக்காங்கதே * ஆக்கையும் ஆவியும் * அந்தரம் நின்றுழலுமே இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
கூக்குரல் கேட்டும் * நம் கண்ணன் மாயன் வெளிப்படான் |
|
வீடுமின் முற்றவும்
|
1.2.1 ** வீடுமின் முற்றவும் * வீடுசெய்து ** உம்முயிர்
வீடுடையானிடை * வீடுசெய்மினே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
வீடுமின் முற்றவும் * வீடுசெய்து |
|
அந்தரம் நின்றுழல்கின்ற
|
9.5.5 அந்தரம் நின்றுழல்கின்ற * யானுடைப் பூவைகாள் *
நுந் திறத்தேதும் இடையில்லை * குழறேன்மினோ ** இந்திர ஞாலங்கள் காட்டி * இவ்வேழுலகும் கொண்ட * நந் திருமார்பன் * நம் ஆவியுண்ண நன்கெண்ணினான் இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
அந்தரம் நின்றுழல்கின்ற * யானுடைப் பூவைகாள் |
|
நகரமும் நாடுகளும்
|
6.3.3 நகரமும் நாடுகளும் * ஞானமும் மூடமுமாய் *
நிகரில் சூழ் சுடராய் இருளாய் * நிலனாய் விசும்பாய் ** சிகரமாடங்கள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்தபிரான் * புகர்கொள் கீர்த்தியல்லால் இல்லை * யாவர்க்கும் புண்ணியமே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
நகரமும் நாடுகளும் * ஞானமும் மூடமுமாய் |
|
நன்கெண்ணி நான் வளர்த்த
|
9.5.6 நன்கெண்ணி நான் வளர்த்த * சிறு கிளிப் பைதலே! *
இன்குரல் நீ மிழற்றேல் * என்னாருயிர்க் காகுத்தன் ** நின் செய்யவாய் ஒக்கும் வாயன் * கண்ணன் கைகாலினன் * நின் பசுஞ்சாம நிறத்தன் * கூட்டுண்டு நீங்கினான் இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
நன்கெண்ணி நான் வளர்த்த * சிறு கிளிப் பைதலே! |
|
ஏபாவம்! பரமே
|
2.2.2 ஏபாவம்! பரமே! * ஏழ் உலகும் *
ஈபாவஞ்செய்து * அருளால் அளிப்பார் ஆர்? ** மாபாவம் விட * அரற்குப் பிச்சைபெய் * கோபால கோளரி * ஏறன்றியே திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
ஏபாவம்! பரமே! * ஏழ் உலகும் |
|
கூட்டுண்டு நீங்கிய
|
9.5.7 கூட்டுண்டு நீங்கிய * கோலத்தாமரை கண் செவ்வாய் *
வாட்டமில் என் கருமாணிக்கம் * கண்ணன் மாயன்போல் ** கோட்டிய வில்லொடு * மின்னு மேகக் குழாங்கள்காள்! * காட்டேன்மின் நும் உரு * என்னுயிர்க்கு அதுகாலனே இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
கூட்டுண்டு நீங்கிய * கோலத்தாமரை கண் செவ்வாய் |
|
புண்ணியம் பாவம்
|
6.3.4 புண்ணியம் பாவம் * புணர்ச்சி பிரிவென்று இவையாய் *
எண்ணமாய் மறப்பாய் * உண்மையாய் இன்மையாய் அல்லனாய் ** திண்ண மாடங்கள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்தபிரான் * கண்ணன் இன்னருளே * கண்டு கொண்மின்கள் கைதவமே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
புண்ணியம் பாவம் * புணர்ச்சி பிரிவென்று இவையாய் |
|
உயிர்க்கது காலனென்று
|
9.5.8 உயிர்க்கது காலனென்று * உம்மை யானிரந்தேற்கு *
நீர் குயிற் பைதல்காள்! * கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் ** தயிர்ப் பழஞ் சோற்றொடு * பாலடிசிலும் தந்து * சொல் பயிற்றிய நல் வளமூட்டினீர் * பண்புடையீரே! இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
உயிர்க்கது காலனென்று * உம்மை யானிரந்தேற்கு |
|
மின்னின் நிலையில
|
1.2.2 மின்னின் நிலையில * மன்னுயிர் ஆக்கைகள் **
என்னுமிடத்து * இறை உன்னுமின் நீரே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
மின்னின் நிலையில * மன்னுயிர் ஆக்கைகள் |
|
பண்புடை வண்டொடு தும்பிகாள்
|
9.5.9 பண்புடை வண்டொடு தும்பிகாள் * பண் மிழற்றேன்மின் *
புண்புரை வேல்கொடு * குத்தாலொக்கும் நும் இன்குரல் ** தண்பெருநீர்த் தடந்தாமரை * மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன் * நம் ஆவி உண்டெழ நண்ணினான் இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
பண்புடை வண்டொடு தும்பிகாள் * பண் மிழற்றேன்மின் |
|
கைதவம் செம்மை
|
6.3.5 கைதவம் செம்மை * கருமை வெளுமையுமாய் *
மெய்பொய் இளமை முதுமை * புதுமை பழமையுமாய் ** செய்த திண்மதிள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்தபிரான் * பெய் தகாவு கண்டீர் * பெருந்தேவுடை மூவுலகே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
கைதவம் செம்மை * கருமை வெளுமையுமாய் |
|
எழ நண்ணி நாமும்
|
9.5.10 எழ நண்ணி நாமும் * நம் வான நாடனோடொன்றினோம் *
பழன நன்னாரைக் குழாங்கள்காள்! * பயின்றென் இனி? ** இழை நல்ல ஆக்கையும் * பையவே புயக்கற்றது * தழை நல்ல இன்பந் தலைப்பெய்து * எங்கும் தழைக்கவே இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
எழ நண்ணி நாமும் * நம் வான நாடனோடொன்றினோம் |
|
ஏறனைப் பூவனைப்
|
2.2.3 ஏறனைப் பூவனைப் * பூமகள் தன்னை *
வேறின்றி விண் தொழத் * தன்னுள்வைத்து ** மேல்தன்னை மீதிட * நிமிர்ந்து மண்கொண்ட * மால்தனில் மிக்கும் ஓர் * தேவும் உளதே திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
ஏறனைப் பூவனைப் * பூமகள் தன்னை |
|
இன்பந் தலைப்பெய்து எங்கும் தழைத்த
|
9.5.11 ** இன்பந் தலைப்பெய்து எங்கும் தழைத்த * பல்லூழிக்கு *
தன் புகழேத்தத் * தனக்கருள் செய்த மாயனை ** தென்குருகூர்ச் சடகோபன் * சொல்லாயிரத்துள் இவை * ஒன்பதோடொன்றுக்கும் * மூவுலகும் உருகுமே இன்னுயிர்ச்சேவல் எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்ந்தமை கூறுதல் |
இன்பந் தலைப்பெய்து எங்கும் தழைத்த * பல்லூழிக்கு |
|
மூவுலகங்களுமாய் அல்லனாய்
|
6.3.6 மூவுலகங்களுமாய் அல்லனாய் * உகப்பாய் முனிவாய் *
பூவில்வாழ் மகளாய்த் * தவ்வையாய்ப் புகழாய் பழியாய் ** தேவர்மேவித் தொழும் * திருவிண்ணகர் சேர்ந்தபிரான் * பாவியேன் மனத்தே * உறைகின்ற பரஞ்சுடரே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
மூவுலகங்களுமாய் அல்லனாய் * உகப்பாய் முனிவாய் |
|
உருகுமால் நெஞ்சம்
|
9.6.1 ** உருகுமால் நெஞ்சம் * உயிரின் பரமன்றி *
பெருகுமால் வேட்கையும் * என்செய்கேன் தொண்டனேன்? * தெருவெல்லாம் காவிகமழ் * திருக்காட்கரை * மருவிய மாயன் தன் * மாயம் நினைதொறே உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
உருகுமால் நெஞ்சம் * உயிரின் பரமன்றி |
|
நீர் நுமதென்றிவை
|
1.2.3 நீர் நுமதென்றிவை * வேர்முதல் மாய்த்து ** இறை
சேர்மின் உயிர்க்கு * அதன் நேர் நிறையில்லே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
நீர் நுமதென்றிவை * வேர்முதல் மாய்த்து |
|
நினைதொறும் சொல்லுந்தொறும்
|
9.6.2 நினைதொறும் சொல்லுந்தொறும் * நெஞ்சு இடிந்துகும் *
வினைகொள் சீர்பாடிலும் * வேமெனதாருயிர் ** சுனைகொள் பூஞ்சோலைத் * தென்காட்கரை என்னப்பா! * நினைகிலேன் நான் * உனக்கு ஆட்செய்யும் நீர்மையே உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
நினைதொறும் சொல்லுந்தொறும் * நெஞ்சு இடிந்துகும் |
|
பரஞ்சுடர் உடம்பாய்
|
6.3.7 பரஞ்சுடர் உடம்பாய் * அழுக்குபதித்த உடம்பாய் *
கரந்தும் தோன்றியும் நின்றும் * கைதவங்கள் செய்யும் ** விண்ணோர் சிரங்களால் வணங்கும் * திருவிண்ணகர் சேர்ந்தபிரான் * வரங்கொள் பாதமல்லால் இல்லை * யாவர்க்கும் வன்சரணே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
பரஞ்சுடர் உடம்பாய் * அழுக்குபதித்த உடம்பாய் |
|
நீர்மையால் நெஞ்சம்
|
9.6.3 நீர்மையால் நெஞ்சம் * வஞ்சித்துப் புகுந்து * என்னை
ஈர்மைசெய்து * என்னுயிராய் என் உயிருண்டான் ** சீர்மல்கு சோலைத் * தென் காட்கரை என்னப்பன் * கார்முகில் வண்ணன்தன் * கள்வம் அறிகிலேன் உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
நீர்மையால் நெஞ்சம் * வஞ்சித்துப் புகுந்து |
|
தேவும் எப்பொருளும் படைக்க
|
2.2.4 தேவும் எப்பொருளும் படைக்க *
பூவில் நான் முகனைப் படைத்த ** தேவன் எம் பெருமானுக்கு அல்லால் * பூவும் பூசனையும் தகுமே திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
தேவும் எப்பொருளும் படைக்க * பூவில் நான் முகனைப் படைத்த |
|
அறிகிலேன்
|
9.6.4 அறிகிலேன் * தன்னுள் அனைத்துலகும் நிற்க *
நெறிமையால் தானும் * அவற்றுள் நிற்கும் பிரான் * வெறி கமழ்சோலைத் * தென் காட்கரை என்னப்பன் * சிறிய என்னாருயிர் உண்ட * திருவருளே உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
அறிகிலேன் * தன்னுள் அனைத்துலகும் நிற்க |
|
வன்சரண் சுரர்க்காய்
|
6.3.8 வன்சரண் சுரர்க்காய் * அசுரர்க்கு வெங்கூற்றமுமாய் *
தன்சரண் நிழற்கீழ் * உலகம் வைத்தும் வையாதும் ** தென்சரண் திசைக்குத் * திருவிண்ணகர் சேர்ந்தபிரான் * என்சரண் என் கண்ணன் * என்னையாளுடை என்னப்பனே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
வன்சரண் சுரர்க்காய் * அசுரர்க்கு வெங்கூற்றமுமாய் |
|
திருவருள் செய்பவன்போல
|
9.6.5 திருவருள் செய்பவன்போல * என்னுள் புகுந்து *
உருவமும் ஆருயிரும் * உடனேயுண்டான் ** திருவளர்சோலைத் * தென் காட்கரை என்னப்பன் * கருவளர்மேனி * நம் கண்ணன் கள்வங்களே உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
திருவருள் செய்பவன்போல * என்னுள் புகுந்து |
|
இல்லதும் உள்ளதும்
|
1.2.4 இல்லதும் உள்ளதும் * அல்லது அவனுரு **
எல்லையில் அந்நலம் * புல்கு பற்றற்றே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
இல்லதும் உள்ளதும் * அல்லது அவனுரு |
|
என் கண்ணன் கள்வம்
|
9.6.6 என் கண்ணன் கள்வம் * எனக்குச் செம்மாய் நிற்கும் *
அங் கண்ணன் உண்ட * என் ஆருயிர்க்கோது இது * புன் கண்மை எய்திப் * புலம்பி இராப்பகல் * என் கண்ணனென்று * அவன் காட்கரை ஏத்துமே உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
என் கண்ணன் கள்வம் * எனக்குச் செம்மாய் நிற்கும் |
|
என்னப்பன் எனக்காய் இகுளாய்
|
6.3.9 என்னப்பன் எனக்காய் இகுளாய் * என்னைப் பெற்றவளாய் *
பொன்னப்பன் மணியப்பன் * முத்தப்பன் என் அப்பனுமாய் ** மின்னப்பொன் மதிள்சூழ் * திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் * தன் ஒப்பாரில்லப்பன் * தந்தனன் தனதாள் நிழலே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
என்னப்பன் எனக்காய் இகுளாய் * என்னைப் பெற்றவளாய் |
|
காட்கரையேத்தும்
|
9.6.7 காட்கரையேத்தும் * அதனுள் கண்ணா! என்னும் *
வேட்கை நோய்கூர * நினைந்து கரைந்துகும் ** ஆட்கொள்வான் ஒத்து * என்னுயிர் உண்ட மாயனால் * கோட் குறைபட்டது * என் ஆருயிர் கோளுண்டே உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
காட்கரையேத்தும் * அதனுள் கண்ணா! என்னும் |
|
தகும் சீர்த்
|
2.2.5 தகும் சீர்த் * தன்தனி முதலினுள்ளே *
மிகுந் தேவும் * எப்பொருளும் படைக்க ** தகும் கோலத் * தாமரைக் கண்ணன் எம்மான் * மிகும் சோதி * மேலறிவார் எவரே? திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
தகும் சீர்த் * தன்தனி முதலினுள்ளே |
|
கோளுண்டான் அன்றி வந்து
|
9.6.8 கோளுண்டான் அன்றி வந்து * என்னுயிர் தானுண்டான் *
நாளுநாள் வந்து * என்னை முற்றவும் தானுண்டான் ** காளநீர் மேகத் * தென் காட்கரை என்னப்பற்கு * ஆளன்றேபட்டது * என் ஆருயிர்பட்டதே உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
கோளுண்டான் அன்றி வந்து * என்னுயிர் தானுண்டான் |
|
நிழல்வெயில் சிறுமை பெருமை
|
6.3.10 நிழல்வெயில் சிறுமை பெருமை * குறுமை நெடுமையுமாய் *
சுழல்வன நிற்பன * மற்றுமாய் அவை அல்லனுமாய் ** மழலைவாய் வண்டுவாழ் * திருவிண்ணகர் மன்னுபிரான் * கழல்கள் அன்றி * மற்றோர் களைகண் இலம் காண்மின்களே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
நிழல்வெயில் சிறுமை பெருமை * குறுமை நெடுமையுமாய் |
|
ஆருயிர்பட்டது
|
9.6.9 ஆருயிர்பட்டது * எனதுயிர் பட்டது? *
பேரிதழ் தாமரைக்கண் * கனிவாயது ** ஓர் காரெழில் மேகத் * தென் காட்கரை கோயில்கொள் சீரெழில் நால் தடந்தோள் * தெய்வ வாரிக்கே உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
ஆருயிர்பட்டது * எனதுயிர் பட்டது? |
|
அற்றது பற்றெனில்
|
1.2.5 அற்றது பற்றெனில் * உற்றது வீடுஉயிர் **
செற்றது மன்னுறில் * அற்றிறை பற்றே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
அற்றது பற்றெனில் * உற்றது வீடுஉயிர் |
|
வாரிக்கொண்டு
|
9.6.10 வாரிக்கொண்டு * உன்னை விழுங்குவன் காணில் என்று *
ஆர்வுற்ற என்னையொழிய * என்னின் முன்னம் பாரித்து ** தான் என்னை * முற்றப் பருகினான் * காரொக்கும் * காட்கரைப்பன் கடியனே உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
வாரிக்கொண்டு * உன்னை விழுங்குவன் காணில் என்று |
|
காண்மின்கள் உலகீர்! என்று
|
6.3.11 ** காண்மின்கள் உலகீர்! என்று * கண்முகப்பே நிமிர்ந்த *
தாளிணையன் தன்னைக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன ** ஆணையாயிரத்துத் * திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார் * கோணையின்றி விண்ணோர்க்கு * என்றும் ஆவர் குரவர்களே நல்குரவும் தம்மை வசீகரித்தவன் சர்வேச்வரன் எனல் |
காண்மின்கள் உலகீர்! என்று * கண்முகப்பே நிமிர்ந்த |
|
கடியனாய்க்
|
9.6.11 ** கடியனாய்க் * கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை *
கொடிமதிள் தென் குருகூர்ச் * சடகோபன் சொல் ** வடிவமை ஆயிரத்து * இப்பத்தினால் * சன்மம் முடிவெய்தி * நாசங்கண்டீர்கள் எங்கானலே உருகுமால் ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) |
கடியனாய்க் * கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை |
|
எவரும் யாவையும்
|
2.2.6 எவரும் யாவையும் * எல்லாப் பொருளும் *
கவர்வின்றித் * தன்னுள் ஒடுங்கநின்ற ** பவர்கொள் ஞான * வெள்ளச் சுடர் மூர்த்தி * அவர் எம் ஆழி * அம் பள்ளியாரே திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
எவரும் யாவையும் * எல்லாப் பொருளும் |
|
எங்கானலகங் கழிவாய்
|
9.7.1 ** எங்கானலகங் கழிவாய் * இரை தேர்ந்திங்கினிதமரும் *
செங்கால மடநாராய்! * திருமூழிக்களத்துறையும் ** கொங்கார் பூந்துழாய் முடி * எங் குடக்கூத்தர்கு என்தூதாய் * நுங்கால்கள் என் தலைமேல் * கெழுமீரோ நுமரோடே எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
எங்கானலகங் கழிவாய் * இரை தேர்ந்திங்கினிதமரும் |
|
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
|
6.4.1 ** குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் * குன்றமொன்றேந்தியதும் *
உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் * உட்பட மற்றும்பல ** அரவிற் பள்ளிப் பிரான் தன் * மாய வினைகளையே அலற்றி * இரவும் நன்பகலும் தவிர்கிலன் * என்ன குறை எனக்கே? குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் * குன்றமொன்றேந்தியதும் |
|
நுமரோடும் பிரியாதே
|
9.7.2 நுமரோடும் பிரியாதே * நீரும் நும் சேவலுமாய் *
அமர்காதல் குருகினங்காள்! * அணி மூழிக்களத்துறையும் ** எமராலும் பழிப்புண்டு * இங்கு என்? தம்மால் இழிப்புண்டு * தமரோடு அங்கு உறைவார்க்குத் * தக்கிலமே? கேளீரே எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
நுமரோடும் பிரியாதே * நீரும் நும் சேவலுமாய் |
|
பற்றிலை ஈசனும்
|
1.2.6 பற்றிலை ஈசனும் * முற்றவும் நின்றனன் **
பற்றிலையாய் * அவன் முற்றிலடங்கே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
பற்றிலை ஈசனும் * முற்றவும் நின்றனன் |
|
தக்கிலமே? கேளீர்கள்
|
9.7.3 தக்கிலமே? கேளீர்கள் * தடம் புனல்வாய் இரைதேரும் *
கொக்கினங்காள்! குருகினங்காள்! * குளிர் மூழிக்களத்துறையும் ** செக் கமலத்தலர் போலும் * கண் கை கால் செங்கனிவாய் * அக் கமலத்திலைபோலும் * திருமேனி அடிகளுக்கே எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
தக்கிலமே? கேளீர்கள் * தடம் புனல்வாய் இரைதேரும் |
|
கேயத் தீங் குழலூதித்தும்
|
6.4.2 கேயத் தீங் குழலூதித்தும் * நிரைமேய்த்ததும் * கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் * மற்றும்பல * மாயக் கோலப் பிரான்தன் * செய்கை நினைந்து மனம் குழைந்து * நேயத்தோடு கழிந்த போது * எனக்கு எவ்வுலகம் நிகரே? குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
கேயத் தீங் குழலூதித்தும் * நிரைமேய்த்ததும் |
|
திருமேனி அடிகளுக்குத்
|
9.7.4 திருமேனி அடிகளுக்குத் * தீவினையேன் விடுதூதாய் *
திருமூழிக்களமென்னும் * செழுநகர்வாய் அணிமுகில்காள்! ** திருமேனி அவட்கருளீர் * என்றக்கால் * உம்மைத்தன் திருமேனியொளி அகற்றித் * தெளிவிசும்பு கடியுமே? எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
திருமேனி அடிகளுக்குத் * தீவினையேன் விடுதூதாய் |
|
பள்ளி ஆலிலை
|
2.2.7 பள்ளி ஆலிலை * ஏழுலகும் கொள்ளும் *
வள்ளல் * வல்வயிற்றுப் பெருமான் ** உள்ளுளார் அறிவார் * அவன்தன் * கள்ளமாய * மனக்கருத்தே திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
பள்ளி ஆலிலை * ஏழுலகும் கொள்ளும் |
|
தெளிவிசும்பு கடிதோடித்
|
9.7.5 தெளிவிசும்பு கடிதோடித் * தீவளைத்து மின்னிலகும் *
ஒளிமுகில்காள்! * திருமூழிக்களத்துறையும் ஒண்சுடர்க்கு ** தெளிவிசும்பு திருநாடாத் * தீவினையேன் மனத்துறையும் * துளிவார் கட்குழலார்க்கு * என் தூதுரைத்தல் செப்புமினே எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
தெளிவிசும்பு கடிதோடித் * தீவளைத்து மின்னிலகும் |
|
நிகரில் மல்லரைச் செற்றதும்
|
6.4.3 நிகரில் மல்லரைச் செற்றதும் * நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கை *
சிகர மா களிறட்டதும் * இவைபோல் வனவும் பிறவும் ** புகர்கொள் சோதிப்பிரான் தன் * செய்கை நினைந்து புலம்பி * என்றும் நுகர வைகல் வைகப்பெற்றேன் * எனக்கு என் இனி நோவதுவே? குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
நிகரில் மல்லரைச் செற்றதும் * நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கை |
|
தூதுரைத்தல் செப்புமின்கள்
|
9.7.6 தூதுரைத்தல் செப்புமின்கள் * தூமொழியாய் வண்டினங்காள்! *
போதிரைத்து மதுநுகரும் * பொழில் மூழிக்களத்துறையும் ** மாதரைத் தம் மார்வகத்தே * வைத்தார்க்கு என் வாய் மாற்றம் * தூதுரைத்தல் செப்புதிரேல் * சுடர்வளையும் கலையுமே எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
தூதுரைத்தல் செப்புமின்கள் * தூமொழியாய் வண்டினங்காள்! |
|
அடங்கெழில் சம்பத்து
|
1.2.7 அடங்கெழில் சம்பத்து * அடங்கக் கண்டு ** ஈசன்
அடங்கெழில் அஃதென்று * அடங்குக உள்ளே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
அடங்கெழில் சம்பத்து * அடங்கக் கண்டு |
|
சுடர்வளையும் கலையும் கொண்டு
|
9.7.7 சுடர்வளையும் கலையும் கொண்டு * அருவினையேன் தோள்துறந்த *
படர்புகழான் * திருமூழிக்களத்துறையும் பங்கயக்கண் ** சுடர் பவள வாயனைக்கண்டு * ஒருநாள் ஓர் தூய்மாற்றம் * படர் பொழில் வாய்க் குருகினங்காள்! * எனக்கு ஒன்று பணியீரே எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
சுடர்வளையும் கலையும் கொண்டு * அருவினையேன் தோள்துறந்த |
|
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
|
6.4.4 நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க * இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணை *
சாவப் பாலுண்டதும் * ஊர் சகடமிறச்சாடியதும் ** தேவக் கோலப்பிரான்தன் * செய்கை நினைந்து மனம்குழைந்து * மேவக் காலங்கள் கூடினேன் * எனக்கு என் இனி வேண்டுவதே? குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க * இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணை |
|
எனக்கு ஒன்று பணியீர்கள்
|
9.7.8 எனக்கு ஒன்று பணியீர்கள் * இரும்பொழில்வாய் இரை தேர்ந்து *
மனக்கின்பம் படமேவும் * வண்டினங்காள்! தும்பிகாள் ** கனக்கொள் திண்மதிள் புடைசூழ் * திருமூழிக்களத்துறையும் * புனக்கொள் காயாமேனிப் * பூந்துழாய் முடியார்க்கே எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
எனக்கு ஒன்று பணியீர்கள் * இரும்பொழில்வாய் இரை தேர்ந்து |
|
கருத்தில் தேவும்
|
2.2.8 கருத்தில் தேவும் * எல்லாப் பொருளும் *
வருத்தித்த * மாயப் பிரானையன்றி ** ஆரே திருத்தித் * திண்ணிலை மூவுலகும் * தம்முள் இருத்திக்காக்கும் * இயல்வினரே திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
கருத்தில் தேவும் * எல்லாப் பொருளும் |
|
பூந்துழாய் முடியார்க்குப்
|
9.7.9 பூந்துழாய் முடியார்க்குப் * பொன்னாழிக் கையாருக்கு *
ஏந்து நீரிளங்குருகே! * திருமூழிக்களத்தாருக்கு ** ஏந்து பூண்முலை பயந்து * என்னிணை மலர்க் கண்நீர் ததும்ப * தாம் தம்மைக் கொண்டகல்தல் * தகவன்றென்றுரையீரே எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
பூந்துழாய் முடியார்க்குப் * பொன்னாழிக் கையாருக்கு |
|
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்
|
6.4.5 வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் * வீங்கிருள்வாய்
பூண்டு * அன்று அன்னை புலம்பப் போய் * அங்கோர் ஆய்க்குலம் புக்கதும் ** காண்டலின்றி வளர்ந்து * கஞ்சனைத் துஞ்சவஞ்சம் செய்ததும் * ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் * எனக்கு என்ன இகலுளதே? குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் * வீங்கிருள்வாய் பூண்டு |
|
தகவன்றென்றுரையீர்கள்
|
9.7.10 தகவன்றென்றுரையீர்கள் * தடம் புனல்வாயிரை தேர்ந்து *
மிகவின்பம் படமேவும் * மென்னடைய அன்னங்காள் ** மிகமேனி மெலிவெய்தி * மேகலையும் ஈடழிந்து * என் அகமேனி ஒழியாமே * திருமூழிக்களத்தார்க்கே எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
தகவன்றென்றுரையீர்கள் * தடம் புனல்வாயிரை தேர்ந்து |
|
உள்ளம் உரை செயல்
|
1.2.8 உள்ளம் உரை செயல் * உள்ள இம் மூன்றையும் **
உள்ளிக் கெடுத்து * இறை உள்ளில் ஒடுங்கே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
உள்ளம் உரை செயல் * உள்ள இம் மூன்றையும் |
|
ஒழிவின்றி திருமூழிக்களத்துறையும்
|
9.7.11 ** ஒழிவின்றி திருமூழிக்களத்துறையும் * ஒண்சுடரை *
ஒழிவில்லா அணிமழலைக் * கிளிமொழியாள் அலற்றியசொல் ** வழுவில்லா வண்குருகூர்ச் * சடகோபன் வாய்ந்துரைத்த * அழிவில்லா ஆயிரத்து * இப்பத்தும் நோய் அறுக்குமே எங்கானல் எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் |
ஒழிவின்றி திருமூழிக்களத்துறையும் * ஒண்சுடரை |
|
இகல்கொள் புள்ளை பிளந்ததும்
|
6.4.6 இகல்கொள் புள்ளை பிளந்ததும் * இமிலேறுகள் செற்றதுவும் *
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் * உட்பட மற்றும்பல ** அகல்கொள் வையம் அளந்த மாயன் * என்னப்பன் தன் மாயங்களே * பகல் இராப் பரவப் பெற்றேன் * எனக்கென்ன மனப்பரிப்பே? குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
இகல்கொள் புள்ளை பிளந்ததும் * இமிலேறுகள் செற்றதுவும் |
|
அறுக்கும் வினையாயின
|
9.8.1 ** அறுக்கும் வினையாயின * ஆகத்து அவனை *
நிறுத்தும் மனத்து ஒன்றிய * சிந்தையினார்க்கு ** வெறித்தண் மலர்ச் சோலைகள்சுழ் * திருநாவாய் * குறுக்கும் வகை உண்டு கொலொ? * கொடியேற்கே? அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
அறுக்கும் வினையாயின * ஆகத்து அவனை |
|
காக்கும் இயல்வினன்
|
2.2.9 காக்கும் இயல்வினன் * கண்ண பெருமான் *
சேர்க்கை செய்து * தன்னுந்தியுள்ளே ** வாய்த்த திசைமுகன் * இந்திரன் வானவர் * ஆக்கினான் * தெய்வ உலகுகளே திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
காக்கும் இயல்வினன் * கண்ண பெருமான் * |
|
கொடி ஏர் இடைக்
|
9.8.2 கொடி ஏர் இடைக் * கோ கனகத்தவள் கேள்வன் *
வடிவேல் தடங்கண் * மடப்பின்னை மணாளன் ** நெடியான் உறை சோலைகள்சூழ் * திருநாவாய் * அடியேன் அணுகப் பெறுநாள் * எவைகொலொ? அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
கொடி ஏர் இடைக் * கோ கனகத்தவள் கேள்வன் |
|
மனப்பரிப்போடு
|
6.4.7 மனப்பரிப்போடு * அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து *
தனக்கு வேண்டுருக் கொண்டு * தான் தன சீற்றத்தினை முடிக்கும் ** புனத்துழாய் முடிமாலை மார்பன் * என்னப்பன்தன் மாயங்களே * நினைக்கும் நெஞ்சுடையேன் * எனக்கு இனி யார்நிகர் நீள்நிலத்தே? குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
மனப்பரிப்போடு * அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து |
|
எவைகொல் அணுகப் பெறுநாள்?
|
9.8.3 எவைகொல் அணுகப் பெறுநாள்? * என்று எப்போதும் *
கவையில் மனமின்றிக் * கண்ணீர்கள் கலுழ்வன் ** நவையில் திருநாரணன் சேர் * திருநாவாய் * அவையுள் புகலாவது * ஓர் நாள் அறியேனே அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
எவைகொல் அணுகப் பெறுநாள்? * என்று எப்போதும் |
|
ஒடுங்க அவன்கண்
|
1.2.9 ஒடுங்க அவன்கண் * ஒடுங்கலும் எல்லாம் **
விடும் பின்னும் ஆக்கை * விடும்பொழுது எண்ணே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
ஒடுங்க அவன்கண் * ஒடுங்கலும் எல்லாம் |
|
நாளேலறியேன்
|
9.8.4 நாளேலறியேன் * எனக்குள்ளன * நானும்
மீளா அடிமைப்பணி * செய்யப் புகுந்தேன் ** நீளார் மலர்ச் சோலைகள்சூழ் * திருநாவாய் * வாளேய் தடங்கண் * மடப்பின்னை மணாளா! அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
நாளேலறியேன் * எனக்குள்ளன |
|
நீள்நிலத் தொடுவான் வியப்ப
|
6.4.8 நீள்நிலத் தொடுவான் வியப்ப * நிறைபெரும் போர்கள் செய்து *
வாணன் ஆயிரந்தோள் துணித்ததும் * உட்பட மற்றும்பல ** மாணியாய் நிலம் கொண்ட மாயன் * என்னப்பன் தன் மாயங்களே * காணும் நெஞ்சுடையேன் * எனக்கு இனியென்ன கலக்க முண்டே? குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
நீள்நிலத் தொடுவான் வியப்ப * நிறைபெரும் போர்கள் செய்து |
|
மணாளன் மலர் மங்கைக்கும்
|
9.8.5 மணாளன் மலர் மங்கைக்கும் * மண் மடந்தைக்கும் *
கண்ணாளன் * உலகத்துயிர் தேவர்கட்கெல்லாம் ** விண்ணாளன் விரும்பி உறையும் * திருநாவாய் * கண்ணாரக் களிக்கின்றது * இங்கு என்று கொல் கண்டே? அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
மணாளன் மலர் மங்கைக்கும் * மண் மடந்தைக்கும் |
|
கள்வா எம்மையும்
|
2.2.10 கள்வா எம்மையும் * ஏழுலகும் * நின்
உள்ளே தோற்றிய * இறைவ! என்று ** வெள்ளேறன் நான்முகன் * இந்திரன் வானவர் * புள்ளூர்தி * கழல் பணிந்தேத்துவரே திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
கள்வா எம்மையும் * ஏழுலகும் |
|
கண்டே களிக்கின்றது
|
9.8.6 கண்டே களிக்கின்றது * இங்கு என்று கொல்? கண்கள் *
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் * துரிசின்றி ** வண்டார் மலர்ச்சோலைகள் சூழ் * திருநாவாய் * கொண்டே உறைகின்ற * எங்கோவலர் கோவே! அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
கண்டே களிக்கின்றது * இங்கு என்று கொல்? கண்கள் |
|
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை
|
6.4.9 கலக்க ஏழ்கடல் ஏழ்மலை * உலகேழும் கழியக்கடாய் *
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் * உட்பட மற்றும்பல ** வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் * இவையுடை மால்வண்ணனை * மலக்கும் நாவுடையேற்கு * மாறுளதோ இம் மண்ணின் மிசையே? குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை * உலகேழும் கழியக்கடாய் |
|
கோவாகிய மாவலியை
|
9.8.7 கோவாகிய மாவலியை * நிலங்கொண்டாய் *
தேவாசுரம் செற்றவனே! * திருமாலே! ** நாவாயுறைகின்ற * என்நாரணநம்பீ * ஆவா! அடியான் * இவனென்று அருளாயே அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
கோவாகிய மாவலியை * நிலங்கொண்டாய் |
|
எண்பெருக்கந்நலத்து
|
1.2.10 ** எண்பெருக்கந்நலத்து * ஒண்பொருள் ஈறில **
வண்புகழ் நாரணன் * திண்கழல் சேரே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
எண்பெருக்கந்நலத்து * ஒண்பொருள் ஈறில |
|
அருளாதொழிவாய்
|
9.8.8 அருளாதொழிவாய் * அருள்செய்து * அடியேனைப்
பொருளாக்கி * உன்பொன்னடிக் கீழ்ப் புகவைப்பாய் ** மருளே இன்றி * உன்னை என்னெஞ்சத்து இருத்தும் * தெருளே தரு * தென் திருநாவாய் என்தேவே! அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
அருளாதொழிவாய் * அருள்செய்து |
|
மண்மிசைப் பெரும்பாரம் நீங்க
|
6.4.10 மண்மிசைப் பெரும்பாரம் நீங்க * ஓர் பாரத மாபெரும்போர்
பண்ணி * மாயங்கள் செய்து * சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப்போய் ** விண்மிசைத் தனதாமமே புக * மேவிய சோதி தன்தாள் * நண்ணி நான் வணங்கப்பெற்றென் * எனக்கு ஆர்பிறர் நாயகரே? குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
மண்மிசைப் பெரும்பாரம் நீங்க * ஓர் பாரத மாபெரும்போர் பண்ணி |
|
தேவர் முனிவர்க்கு
|
9.8.9 தேவர் முனிவர்க்கு * என்றும் காண்டற்கரியன் *
மூவர் முதல்வன் * ஒருமூவுலகாளி ** தேவன் விரும்பியுறையும் * திருநாவாய் * யாவர் அணுகப் பெறுவார்? * இனியந்தோ! அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
தேவர் முனிவர்க்கு * என்றும் காண்டற்கரியன் |
|
ஏத்த ஏழுலகும் கொண்ட
|
2.2.11 ** ஏத்த ஏழுலகும் கொண்ட * கோலக்
கூத்தனை * குருகூர்ச் சடகோபன் சொல் ** வாய்த்த ஆயிரத்துள் * இவைபத்துடன் * ஏத்த வல்லவர்க்கு * இல்லையோர் ஊனமே திண்ணன் வீடு திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டல் |
ஏத்த ஏழுலகும் கொண்ட * கோலக் கூத்தனை |
|
அந்தோ! அணுகப் பெறுநாள் என்று
|
9.8.10 அந்தோ! அணுகப் பெறுநாள் என்று * எப்போதும் *
சிந்தை கலங்கித் * திருமால் என்று அழைப்பன் ** கொந்தார் மலர்ச்சோலைகள் சூழ் * திருநாவாய் * வந்தே உறைகின்ற * எம் மாமணிவண்ணா! அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
அந்தோ! அணுகப் பெறுநாள் என்று * எப்போதும் |
|
நாயகன் முழு ஏழுலகுக்குமாய்
|
6.4.11 ** நாயகன் முழு ஏழுலகுக்குமாய் * முழுவேழுலகும் * தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்தவையாய் * அவை அல்லனுமாய் ** கேசவன் அடியிணை மிசைக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன * தூய ஆயிரத்து இப்பத்தால் * பத்தராவர் துவளின்றியே குரவையாய்ச்சியர் கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல் |
நாயகன் முழு ஏழுலகுக்குமாய் * முழுவேழுலகும் |
|
வண்ணம் மணிமாட
|
9.8.11 ** வண்ணம் மணிமாட * நல் நாவாய் உள்ளானை *
திண்ணம் மதிள் * தென் குருகூர்ச் சடகோபன் ** பண்ணார் தமிழ் * ஆயிரத்து இப்பத்தும் வல்லார் * மண்ணாண்டு * மணங் கமழ்வர் மல்லிகையே அறுக்கும் வினை தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
வண்ணம் மணிமாட * நல் நாவாய் உள்ளானை |
|
சேர்த்தடத்
|
1.2.11 ** சேர்த்தடத் * தென்குரு கூர்ச் சடகோபன் சொல் **
சீர்த்தொடை ஆயிரத்து * ஓர்த்த இப்பத்தே வீடுமின் உலகிற்கு உபதேசம் |
சேர்த்தடத் * தென்குரு கூர்ச் சடகோபன் சொல் |
|
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ!
|
9.9.1 ** மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ! * வண் குறிஞ்சி இசை தவருமாலோ *
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ! * செக்கர் நல் மேகங்கள் சிதைக்குமாலோ! ** அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான் * ஆயர்களேறு அரியேறு எம்மாயோன் * புல்லிய முலைகளும் தோளும் கொண்டு * புகலிடம் அறிகிலம் தமியமாலோ! மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ! * வண் குறிஞ்சி இசை தவருமாலோ |
|
துவளில் மாமணிமாடமோங்கு
|
6.5.1 ** துவளில் மாமணிமாடமோங்கு * தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை * நீர் இனி அன்னைமீர்! * உமக்காசையில்லை விடுமினோ ** தவளவொண் சங்கு சக்கரமென்றும் * தாமரைத் தடங்கணென்றும் * குவளையொண்மலர்க் கண்கள் நீர்மல்க * நின்று நின்று குமுறுமே துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
துவளில் மாமணிமாடமோங்கு * தொலைவில்லி மங்கலம் தொழும் இவளை |
|
புகலிடம் அறிகிலம் தமியமாலோ!
|
9.9.2 புகலிடம் அறிகிலம் தமியமாலோ! * புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ *
பகலடு மாலை வண் சாந்தமாலோ! * பஞ்சமம் முல்லை தண் வாடையாலோ! ** அகலிடம் படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்து * எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் * இகலிடத்தசுரர்கள் கூற்றம் வாரான் * இனியிருந்தென்னுயிர் காக்குமாறென்? மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
புகலிடம் அறிகிலம் தமியமாலோ! * புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ |
|
ஊனில் வாழ் உயிரே
|
2.3.1 ஊனில் வாழ் உயிரே * நல்லைபோ உன்னைப் பெற்று *
வானுளார் பெருமான் * மதுசூதன் என்னம்மான் ** தானும் யானுமெல்லாம் * தன்னுள்ளே கலந்தொழிந்தோம் * தேனும் பாலும் நெய்யும் * கன்னலும் அமுதும் ஒத்தே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
ஊனில் வாழ் உயிரே * நல்லைபோ உன்னைப் பெற்று |
|
இனி இருந்தென்னுயிர் காக்குமாறென்?
|
9.9.3 இனி இருந்தென்னுயிர் காக்குமாறென்? * இணைமுலை நமுக நுண்ணிடை நுடங்க *
துனி இருங் கலவி செய்தாகந் தோய்ந்து * துறந்தெம்மை இட்டகல் கண்ணன் கள்வன் ** தனி இளஞ்சிங்கம் எம்மாயன் வாரான் * தாமரைக் கண்ணும் செவ்வாயும் * நீலப் பனியிருங் குழல்களும் நான்கு தோளும் * பாவியேன் மனத்தே நின்றீருமாலோ! மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
இனி இருந்தென்னுயிர் காக்குமாறென்? * இணைமுலை நமுக நுண்ணிடை நுடங்க |
|
குமுறும் ஓசை விழவொலித்
|
6.5.2 குமுறும் ஓசை விழவொலித் * தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
அமுத மென்மொழியாளை * நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் ** திமிர்கொண்டால் ஒத்து நிற்கும் * மற்றிவள் தேவதேவபிரானென்றே * நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க * நெக்கொசிந்து கரையுமே துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
குமுறும் ஓசை விழவொலித் * தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு |
|
பாவியேன் மனத்தே நின்றீருமாலோ!
|
9.9.4 பாவியேன் மனத்தே நின்றீருமாலோ! * வாடை தண்வாடை வெவ்வாடையாலோ! *
மேவு தண்மதியம் வெம்மதியமாலோ! * மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ! ** தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு துதைந்த * எம்பெண் மையம் பூவிதாலோ! * ஆவியின் பரமல்ல வகைகளாலோ! * யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ! மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
பாவியேன் மனத்தே நின்றீருமாலோ! * வாடை தண்வாடை வெவ்வாடையாலோ! |
|
பத்துடை அடியவர்க்கெளியவன்
|
1.3.1 ** பத்துடை அடியவர்க்கெளியவன் * பிறர்களுக்கரிய
வித்தகன் * மலர்மகள் விரும்பும் * நம் அரும் பெறலடிகள் ** மத்துறு கடைவெண்ணெய் * களவினில் உரவிடை ஆப்புண்டு * எத்திறம் உரலினோடு * இணைந்திருந்தேங்கிய எளிவே! பத்துடை அடியவர்க்கு எளியவன் |
பத்துடை அடியவர்க்கெளியவன் * பிறர்களுக்கரிய வித்தகன் |
|
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ!
|
9.9.5 யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ! * ஆ புகு மாலையும் ஆகின்றாலோ! *
யாமுடை ஆயன் தன்மனம் கல்லாலோ! * அவனுடைத் தீங்குழலீருமாலோ! ** யாமுடைத் துணையென்னும் தோழிமாரும் * எம்மின்முன் அவனுக்கு மாய்வராலோ! * யாமுடைய் ஆருயிர் காக்குமாறென்! * அவனுடையருள் பெறும் போதரிதே மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ! * ஆ புகு மாலையும் ஆகின்றாலோ! |
|
கரைகொள் பைம்பொழில் தண்பணைத்
|
6.5.3 கரைகொள் பைம்பொழில் தண்பணைத் * தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
உரைகொள் இன் மொழியாளை * நீர் உமக்கு ஆசையின்றி அகற்றினீர் ** திரைகொள் பெளவத்துச்சேர்ந்ததும் * திசை ஞாலம் தாவி அளந்ததும் * நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி * நெடுங்கண்ணீர்மல்க நிற்குமே துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
கரைகொள் பைம்பொழில் தண்பணைத் * தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு |
|
அவனுடை அருள் பெறும் போதரிதால்
|
9.9.6 அவனுடை அருள் பெறும் போதரிதால் * அவ் அருளல்லன அருளுமல்ல *
அவனருள் பெறுமளவு ஆவிநில்லாது * அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன் ** சிவனொடு பிரமன் வண் திருமடந்தை * சேர் திருவாகம் எம்மாவியீரும் * எவன் இனிப் புகுமிடம்? எவன் செய்கேனோ? * ஆருக்கென் சொல்லுகேன்? அன்னைமீர்காள்! மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
அவனுடை அருள் பெறும் போதரிதால் * அவ் அருளல்லன அருளுமல்ல |
|
ஒத்தார் மிக்காரை
|
2.3.2 ஒத்தார் மிக்காரை * இலையாய மாமாயா *
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் ** என்னைப் பெற்ற அத்தாயாய் தந்தையாய் * அறியாதன அறிவித்த * அத்தா நீ செய்தன * அடியேன் அறியேனே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
ஒத்தார் மிக்காரை * இலையாய மாமாயா |
|
ஆருக்கென் சொல்லுகேன்? அன்னைமீர்காள்!
|
9.9.7 ஆருக்கென் சொல்லுகேன்? அன்னைமீர்காள்! * ஆருயிர் அளவன்று இக்கூர் தண்வாடை *
காரொக்கும் மேனி நங் கண்ணன் கள்வம் * கவர்ந்த அத்தனி நெஞ்சம் அவன் கண் அஃதே ** சீருற்ற அகிற் புகை யாழ்நரம்பு * பஞ்சமம் தண் பசுஞ் சாந்தணைந்து * போருற்ற வாடை தண்மல்லிகைப்பூப் * புதுமணம் முகந்து கொண்டெறியுமாலோ! மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
ஆருக்கென் சொல்லுகேன்? அன்னைமீர்காள்! * ஆருயிர் அளவன்று இக்கூர் தண்வாடை |
|
நிற்கும் நான்மறைவாணர் வாழ்
|
6.5.4 நிற்கும் நான்மறைவாணர் வாழ் * தொலைவில்லிமங்கலம் கண்டபின் *
அற்கமொன்றும் அறவுறாள் * மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர் ** கற்கும் கல்வியெல்லாம் * கருங்கடல் வண்ணன் கண்ணபிரானென்றே * ஒற்கமொன்றுமிலள் * உகந்துகந்து உள் மகிழ்ந்து குழையுமே துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
நிற்கும் நான்மறைவாணர் வாழ் * தொலைவில்லிமங்கலம் கண்டபின் |
|
புதுமணம் முகந்து கொண்டெறியுமாலோ!
|
9.9.8 புதுமணம் முகந்து கொண்டெறியுமாலோ! * பொங்கிள வாடை புன் செக்கராலோ *
அது மணந்தகன்ற நங் கண்ணன் கள்வம் * கண்ணனிற் கொடிது இனியதனில் உம்பர் ** மது மண மல்லிகை மந்தக்கோவை * வண் பசுஞ் சாந்தினில் பஞ்சமம் வைத்து * அது மணந்தின்னருள் ஆய்ச்சியர்க்கே * ஊதும் அத் தீங்குழற்கே உய்யேன் நான் மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
புதுமணம் முகந்து கொண்டெறியுமாலோ! * பொங்கிள வாடை புன் செக்கராலோ |
|
எளிவரும் இயல்வினன்
|
1.3.2 எளிவரும் இயல்வினன் * நிலைவரம் பிலபல பிறப்பாய் *
ஒளிவரு முழுநலம் * முதலில கேடில வீடாம் ** தெளிதரும் நிலைமையது * ஒழிவிலன் முழுவதும் இறையோன் ** அளிவரும் அருளினோடு * அகத்தனன் புறத்தனன் அமைந்தே பத்துடை அடியவர்க்கு எளியவன் |
எளிவரும் இயல்வினன் * நிலைவரம் பிலபல பிறப்பாய் |
|
ஊது மத்தீங்குழற்கே உய்யேன் நான்!
|
9.9.9 ஊது மத்தீங்குழற்கே உய்யேன் நான்! * அது மொழிந்திடை இடைத்தன் செய்கோலத் *
தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசித் * தூமொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி ** பேதுறு முகஞ் செய்து நொந்து நொந்து * பேதை நெஞ்சறவறப்பாடும் பாட்டை * யாதும் ஒன்றறிகிலம் அம்ம! அம்ம! * மாலையும் வந்தது மாயன் வாரான் மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
ஊது மத்தீங்குழற்கே உய்யேன் நான்! * அது மொழிந்திடை இடைத்தன் செய்கோலத் |
|
குழையும் வாள்முகத்தேழையைத்
|
6.5.5 குழையும் வாள்முகத்தேழையைத் * தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
இழைகொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான் * இருந்தமை காட்டினீர் ** மழை பெய்தாலொக்கும் கண்ணநீரினொடு * அன்று தொட்டும்மையாந்து * இவள் நுழையும் சிந்தையள் அன்னைமீர்! * தொழும் அத்திசை உற்று நோக்கியே துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
குழையும் வாள்முகத்தேழையைத் * தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு |
|
மாலையும் வந்தது மாயன் வாரான்
|
9.9.10 மாலையும் வந்தது மாயன் வாரான் * மா மணிபுலம்ப வல்லேறணைந்த *
கோல நன்னாகுகள் உகளுமாலோ! * கொடியன குழல்களும் குழறுமாலோ ** வாலொளி வளர்முல்லை கருமுகைகள் * மல்லிகை அலம்பி வண்டாலுமாலோ * வேலையும் விசும்பில் விண்டலறுமாலோ! * என் சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே? மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
மாலையும் வந்தது மாயன் வாரான் * மா மணிபுலம்ப வல்லேறணைந்த |
|
அறியாக் காலத்துள்ளே
|
2.3.3 அறியாக் காலத்துள்ளே * அடிமைக்கண் அன்பு செய்வித்து *
அறியா மாமாயத்து * அடியேனை வைத்தாயால் ** அறியாமைக் குறளாய் * நிலம் மாவலி மூவடியென்று * அறியாமை வஞ்சித்தாய் * எனது ஆவியுள் கலந்தே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
அறியாக் காலத்துள்ளே * அடிமைக்கண் அன்பு செய்வித்து |
|
அவனை விட்டகன்று உயிராற்றகில்லா
|
9.9.11 ** அவனை விட்டகன்று உயிராற்றகில்லா * அணியிழை ஆய்ச்சியர் மாலைப்பூசல் *
அவனை விட்டகல்வதற்கே இரங்கி * அணி குருகூர்ச் சடகோபன் மாறன் * அவனி உண்டுமிழ்ந்தவன் மேலுரைத்த * ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு * அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்! * அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே! மல்லிகை கமழ் மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கிக் கூறுதல் |
அவனை விட்டகன்று உயிராற்றகில்லா * அணியிழை ஆய்ச்சியர் மாலைப்பூசல் |
|
நோக்கும் பக்கமெல்லாம்
|
6.5.6 நோக்கும் பக்கமெல்லாம் * கரும்பொடு செந்நெலோங்கு செந்தாமரை *
வாய்க்கும் தண்பொருநல் * வடகரை வண்தொலைவில்லிமங்கலம் ** நோக்கு மேல் அத்திசையல்லால் * மறுநோக்கிலள் வைகல் நாள்தொறும் * வாய்க்கொள் வாசகமும் * மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்! துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
நோக்கும் பக்கமெல்லாம் * கரும்பொடு செந்நெலோங்கு செந்தாமரை |
|
மாலை நண்ணித்
|
9.10.1 ** மாலை நண்ணித் * தொழுதெழுமினோ வினைகெட *
காலை மாலை * கமல மலரிட்டு நீர் * வேலை மோதும் மதிள்சூழ் * திருக்கண்ணபுரத்து * ஆலின் மேலால் அமர்ந்தான் * அடியிணைகளே மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
மாலை நண்ணித் * தொழுதெழுமினோ வினைகெட |
|
அமைவுடை அறநெறி
|
1.3.3 அமைவுடை அறநெறி * முழுவதும் உயர்வற உயர்ந்து *
அமைவுடை முதல்கெடல் * ஒடிவிடை அற நிலமதுவாம் ** அமைவுடை அமரரும் * யாவையும் யாவரும் தானாம் * அமைவுடை நாரணன் மாயையை * அறிபவர் யாரே? பத்துடை அடியவர்க்கு எளியவன் |
அமைவுடை அறநெறி * முழுவதும் உயர்வற உயர்ந்து |
|
கள்ளவிழும் மலரிட்டு
|
9.10.2 கள்ளவிழும் மலரிட்டு * நீர் இறைஞ்சுமின் *
நள்ளி சேரும் வயல்சூழ் * கிடங்கின்புடை ** வெள்ளியேய்ந்த மதிள்சூழ் * திருக்கண்ணபுரம் உள்ளி * நாளும் தொழுதெழுமினோ * தொண்டரே! மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
கள்ளவிழும் மலரிட்டு * நீர் இறைஞ்சுமின் |
|
அன்னைமீர்! அணி மாமயில்
|
6.5.7 அன்னைமீர்! அணி மாமயில் * சிறு மான் இவள் நம்மைக் கைவலிந்து *
என்ன வார்த்தையும் கேட்குறாள் * தொலைவில்லிமங்கலம் என்றல்லால் ** முன்னம் நோற்ற விதிகொலோ? * முகில் வண்ணன் மாயங்கொலோ? * அவன் சின்னமும் திரு நாமமும் * இவள் வாயனகள் திருந்தவே துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
அன்னைமீர்! அணி மாமயில் * சிறு மான் இவள் நம்மைக் கைவலிந்து |
|
தொண்டர்! நுந்தம் துயர்போக
|
9.10.3 தொண்டர்! நுந்தம் துயர்போக * நீர் ஏகமாய் *
விண்டுவாடா மலரிட்டு * நீர் இறைஞ்சுமின் ** வண்டு பாடும் பொழில் சூழ் * திருக்கண்ணபுரத்து அண்டவாணன் * அமரர் பெருமானையே மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
தொண்டர்! நுந்தம் துயர்போக * நீர் ஏகமாய் |
|
எனதாவியுள் கலந்த
|
2.3.4 எனதாவியுள் கலந்த * பெரு நல் உதவிக் கைம்மாறு *
எனதாவி தந்தொழிந்தேன் * இனி மீள்வதென்பதுண்டே ** எனதாவி ஆவியும் நீ * பொழிலேழும் உண்ட எந்தாய் * எனதாவியார் யான் ஆர்? * தந்த நீ கொண்டாக்கினையே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
எனதாவியுள் கலந்த * பெரு நல் உதவிக் கைம்மாறு |
|
மானை நோக்கி
|
9.10.4 மானை நோக்கி * மடப்பின்னை தன்கேள்வனை *
தேனை வாடா மலரிட்டு * நீர் இறைஞ்சுமின் ** வானையுந்தும் மதிள்சூழ் * திருக்கண்ணபுரம் * தான் நயந்த பெருமான் * சரணமாகுமே மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
மானை நோக்கி * மடப்பின்னை தன்கேள்வனை |
|
திருந்து வேதமும் வேள்வியும்
|
6.5.8 திருந்து வேதமும் வேள்வியும் * திரு மா மகளிரும் தாம் * மலிந்
திருந்து வாழ்பொருநல் * வடகரை வண்தொலைவில்லி மங்கலம் ** கருந்தடங்கண்ணி கைதொழுத * அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும் * இருந்திருந்து அரவிந்த லோசன! * என்றென்றே நைந்திரங்குமே துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
திருந்து வேதமும் வேள்வியும் * திரு மா மகளிரும் தாம் |
|
சரணமாகும்
|
9.10.5 சரணமாகும் * தனதாள் அடைந்தார்க்கெல்லாம் *
மரணமானால் * வைகுந்தம் கொடுக்கும் பிரான் ** அரண் அமைந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரத் தரணியாளன் * தனதன்பர்கு அன்பாகுமே மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
சரணமாகும் * தனதாள் அடைந்தார்க்கெல்லாம் |
|
யாரும் ஓர் நிலைமையன் என
|
1.3.4 யாரும் ஓர் நிலைமையன் என * அறிவரிய எம் பெருமான் *
யாரும் ஓர் நிலைமையன் என * அறிவெளிய எம் பெருமான் ** பேரும் ஓராயிரம் * பிறபல உடைய எம் பெருமான் * பேரும் ஓர் உருவமும் * உளதில்லை இலதில்லை பிணக்கே பத்துடை அடியவர்க்கு எளியவன் |
யாரும் ஓர் நிலைமையன் என * அறிவரிய எம் பெருமான் |
|
அன்பனாகும்
|
9.10.6 அன்பனாகும் * தனதாள் அடைந்தார்க்கெல்லாம் *
செம்பொனாகத்து * அவுணனுடல் கீண்டவன் ** நன்பொனேய்ந்த மதிள்சூழ் * திருக்கண்ணபுரத்து அன்பன் * நாளும் * தன மெய்யர்க்கு மெய்யனே மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
அன்பனாகும் * தனதாள் அடைந்தார்க்கெல்லாம் |
|
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ
|
6.5.9 இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ * இவள் கண்ணநீர்கள் அலமர *
மரங்களும் இரங்கும் வகை * மணிவண்ணவோ? என்று கூவுமால் ** துரங்கம் வாய்பிளந்தான் உறை * தொலைவில்லிமங்கலமென்று * தன் கரங்கள் கூப்பித் தொழும் * அவ்வூர்த் திருநாமம் கற்றதன் பின்னையே துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ * இவள் கண்ணநீர்கள் அலமர |
|
மெய்யனாகும்
|
9.10.7 மெய்யனாகும் * விரும்பித் தொழுவார்க்கெல்லாம் *
பொய்யனாகும் * புறமே தொழுவார்க்கெல்லாம் ** செய்யில் வாளையுகளும் * திருக்கண்ணபுரத்து ஐயன் * ஆகத்தணைப்பார்கட்கு * அணியனே மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
மெய்யனாகும் * விரும்பித் தொழுவார்க்கெல்லாம் |
|
இனியார் ஞானங்களால்
|
2.3.5 இனியார் ஞானங்களால் * எடுக்கல் எழாத எந்தாய் *
கனிவார் வீட்டின்பமே * என்கடல்படா அமுதே ** தனியேந் வாழ்முதலே * பொழிலேழும் ஏனமொன்றாய் * நுனியார் கோட்டில் வைத்தாய் * உனபாதம் சேர்ந்தேனே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
இனியார் ஞானங்களால் * எடுக்கல் எழாத எந்தாய் |
|
அணியனாகும்
|
9.10.8 அணியனாகும் * தனதாள் அடைந்தார்க்கெல்லாம் *
பிணியும்சாரா * பிறவி கெடுத்தாளும் ** மணிபொன் ஏய்ந்த மதிள்சூழ் * திருக்கண்ணபுரம் பணிமின் * நாளும் * பரமேட்டிதன் பாதமே மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
அணியனாகும் * தனதாள் அடைந்தார்க்கெல்லாம் |
|
பின்னைகொல் நில மாமகள் கொல்?
|
6.5.10 பின்னைகொல் நில மாமகள் கொல்? * திரு மாமகள் கொல் பிறந்திட்டாள் *
என்ன மாயங்கொலோ? * இவள் நெடுமாலென்றே நின்று கூவுமால் ** முன்னி வந்தவன் நின்றிருந்துறையும் * தொலைவில்லி மங்கலம் சென்னியால் வணங்கும் * அவ்வூர்த் திருநாமம் * கேட்பது சிந்தையே துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
பின்னைகொல் நில மாமகள் கொல்? * திரு மாமகள் கொல் பிறந்திட்டாள் |
|
பாதம் நாளும்
|
9.10.9 பாதம் நாளும் * பணியத்தணியும் பிணி *
ஏதம்சாரா * எனக்கேல் இனியென்குறை? ** வேதநாவர் விரும்பும் * திருக்கண்ணபுரத்து ஆதியானை * அடைந்தார்க்கு * அல்லல் இல்லையே மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
பாதம் நாளும் * பணியத்தணியும் பிணி |
|
பிணக்கற அறுவகைச் சமயமும்
|
1.3.5 பிணக்கற அறுவகைச் சமயமும் * நெறி உள்ளி உரைத்த *
கணக்கறு நலத்தனன் * அந்தமிலாதி அம் பகவன் ** வணக்குடைத் தவநெறி * வழி நின்று புறநெறி களைகட்டு * உணக்குமின் பசை அற! * அவனுடை உணர்வு கொண்டுணர்ந்தே பத்துடை அடியவர்க்கு எளியவன் |
பிணக்கற அறுவகைச் சமயமும் * நெறி உள்ளி உரைத்த |
|
இல்லை அல்லல்
|
9.10.10 இல்லை அல்லல் * எனக்கேல் இனியென்குறை? *
அல்லி மாதரமரும் * திருமார்பினன் ** கல்லிலேய்ந்த மதிள்சூழ் * திருக்கண்ணபுரம் சொல்ல * நாளும் துயர் * பாடுசாராவே மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
இல்லை அல்லல் * எனக்கேல் இனியென்குறை? |
|
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்
|
6.5.11 ** சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் * தேவ பிரானையே *
தந்தை தாயென்றடைந்த * வண்குருகூர் அவர் சடகோபன் * முந்தை ஆயிரத்துள் இவை * தொலைவில்லிமங்கலத்தைச் சொன்ன * செந்தமிழ்பத்தும் வல்லார் * அடிமை செய்வார் திருமாலுக்கே துவளில் தோழி தாயரை நோக்கிக் கூறுதல் |
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் * தேவ பிரானையே * தந்தை தாயென்றடைந்த |
|
பாடுசாரா
|
9.10.11 ** பாடுசாரா * வினைபற்றற வேண்டுவீர் *
மாடநீடு * குருகூர்ச்சடகோபன் ** சொல் பாடலான தமிழ் * ஆயிரத்துள் இப்பத்தும் பாடியாடி * பணிமின் அவன் தாள்களே மாலை நண்ணி திருக்கண்ணபுரம் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் (திருக்கண்ணபுரம்) |
பாடுசாரா * வினைபற்றற வேண்டுவீர் |
|
சேர்ந்தார் தீவினைகட்கு
|
2.3.6 சேர்ந்தார் தீவினைகட்கு * அருநஞ்சைத் திண்மதியை *
தீர்ந்தார் தம்மனத்துப் * பிரியாதவர் உயிரை ** சோர்ந்தே போகல் கொடாச் சுடரை * அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை * அடியேன் அடைந்தேன் * முதல் முன்னமே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
சேர்ந்தார் தீவினைகட்கு * அருநஞ்சைத் திண்மதியை |
|
மாலுக்கு
|
6.6.1 ** மாலுக்கு * வையம் அளந்த மணாளற்கு *
நீலக் கருநிற * மேக நியாயற்கு ** கோலச் செந்தாமரைக் * கண்ணற்கு * என் கொங்கலர் ஏலக் குழலி * இழந்தது சங்கே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
மாலுக்கு * வையம் அளந்த மணாளற்கு |
|
உணர்ந்துணர்ந் திழிந்தகன்று
|
1.3.6 உணர்ந்துணர்ந் திழிந்தகன்று * உயர்ந்துருவியந்த இந் நிலைமை *
உணர்ந்துணர்ந் துணரிலும் * இறைநிலை உணர்வரிது உயிர்காள்! ** உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து * அரி அயன் அரன் என்னும் இவரை * உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து * இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே பத்துடை அடியவர்க்கு எளியவன் |
உணர்ந்துணர்ந் திழிந்தகன்று * உயர்ந்துருவியந்த இந் நிலைமை |
|
சங்கு வில் வாள்தண்டு
|
6.6.2 சங்கு வில் வாள்தண்டு * சக்கரக் கையற்கு *
செங்கனி வாய்ச் * செய்ய தாமரைக் கண்ணற்கு ** கொங்கலர் தண்ணந் துழாய் * முடியானுக்கு * என் மங்கை இழந்தது * மாமை நிறமே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
சங்கு வில் வாள்தண்டு * சக்கரக் கையற்கு |
|
முன் நல் யாழ் பயில் நூல்
|
2.3.7 முன் நல் யாழ் பயில் நூல் * நரம்பின் முதிர் சுவையே *
பந் நலார் பயிலும் * பரனே பவித்திரனே ** கன்னலே அமுதே * கார்முகிலே என் கண்ணா * நின்னலால் இலேன்காண் * என்னை நீ குறிக்கொள்ளே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
முன் நல் யாழ் பயில் நூல் * நரம்பின் முதிர் சுவையே |
|
நிறங் கரியானுக்கு
|
6.6.3 நிறங் கரியானுக்கு * நீடுலகுண்ட *
திறங்கிளர் வாய்ச் * சிறுக் கள்வனவற்கு ** கறங்கிய சக்கரக் * கையவனுக்கு * என் பிறங்கிருங் கூந்தல் * இழந்தது பீடே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
நிறங் கரியானுக்கு * நீடுலகுண்ட |
|
ஒன்றெனப் பலவென
|
1.3.7 ஒன்றெனப் பலவென * அறிவரும் வடிவினுள் நின்ற *
நன்றெழில் நாரணன் * நான்முகன் அரன் என்னும் இவரை ** ஒன்ற நும் மனத்து வைத்து * உள்ளி நும் இருபசை அறுத்து * நன்றென நலஞ்செய்வது * அவனிடை நம்முடை நாளே பத்துடை அடியவர்க்கு எளியவன் |
ஒன்றெனப் பலவென * அறிவரும் வடிவினுள் நின்ற |
|
பீடுடை நான்முகனைப்
|
6.6.4 பீடுடை நான்முகனைப் * படைத்தானுக்கு *
மாடுடை வையம் * அளந்த மணாளற்கு ** நாடுடை மன்னர்க்குத் * தூதுசெல் நம்பிக்கு * என் பாடுடை அல்குல் * இழந்தது பண்பே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
பீடுடை நான்முகனைப் * படைத்தானுக்கு |
|
குறிக்கொள் ஞானங்களால்
|
2.3.8 குறிக்கொள் ஞானங்களால் * எனையூழி செய்தவமும் *
கிறிக்கொண்டு இப்பிறப்பே * சிலநாளில் எய்தினன் யான் ** உறிக்கொண்ட வெண்ணெய்பால் * ஒளித்துண்ணும் அம்மான் பின் * நெறிக்கொண்ட நெஞ்சனாய் * பிறவித் துயர்கடிந்தே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
குறிக்கொள் ஞானங்களால் * எனையூழி செய்தவமும் |
|
பண்புடை வேதம்
|
6.6.5 பண்புடை வேதம் * பயந்த பரனுக்கு *
மண்புரை வையம் * இடந்த வராகற்கு ** தெண்புனற் பள்ளி * எம்தேவ பிரானுக்கு * என் கண்புனை கோதை * இழந்தது கற்பே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
பண்புடை வேதம் * பயந்த பரனுக்கு |
|
நாளும் நின்றடு நம பழமை
|
1.3.8 நாளும் நின்றடு நம பழமை * அங்கொடுவினை உடனே மாளும் * ஓர் குறைவில்லை * மனனக மலமறக் கழுவி **
நாளும் நம் திருவுடை அடிகள்தம் * நலங்கழல் வணங்கி * மாளும் ஓரிடத்திலும் * வணக்கொடு மாள்வது வலமே பத்துடை அடியவர்க்கு எளியவன் |
நாளும் நின்றடு நம பழமை * அங்கொடுவினை உடனே மாளும் |
|
கற்பகக் காவன
|
6.6.6 கற்பகக் காவன * நற்பல தோளற்கு *
பொற்சுடர்க் குன்றன்ன * பூந்தண் முடியற்கு ** நற்பல தாமரை * நாண்மலர்க் கையற்கு * என் விற் புருவக்கொடி * தோற்றது மெய்யே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
கற்பகக் காவன * நற்பல தோளற்கு |
|
கடிவார் தண்ணந் துழாய்க்
|
2.3.9 கடிவார் தண்ணந் துழாய்க் * கண்ணன் விண்ணவர் பெருமான் *
படிவானம் இறந்த * பரமன் பவித்திரன் சீர் ** செடியார் நோய்கள் கெடப் * படிந்து குடைந்தாடி * அடியேன் வாய்மடுத்துப் * பருகிக் களித்தேனே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
கடிவார் தண்ணந் துழாய்க் * கண்ணன் விண்ணவர் பெருமான் |
|
மெய் அமர் பல்கலன்
|
6.6.7 மெய் அமர் பல்கலன் * நன்கணிந்தானுக்கு *
பை அரவினணைப் * பள்ளியினானுக்கு ** கையொடு கால்செய்ய * கண்ணபிரானுக்கு * என் தையல் இழந்தது * தன்னுடைச் சாயே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
மெய் அமர் பல்கலன் * நன்கணிந்தானுக்கு |
|
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
|
1.3.9 வலத்தனன் திரிபுரம் எரித்தவன் * இடம் பெறத் துந்தித்
தலத்து * எழு திசை முகன் படைத்த * நல் உலகமும் தானும் புலப்பட ** பின்னும் தன் உலகத்தில் * அகத்தனன் தானே சொலப்புகில் * இவை பின்னும் வயிற்றுள * இவை அவன் துயக்கே பத்துடை அடியவர்க்கு எளியவன் |
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் * இடம் பெறத் துந்தித் தலத்து |
|
சாயக் குருந்தம்
|
6.6.8 சாயக் குருந்தம் * ஒசித்த தமியற்கு *
மாயச் சகடம் * உதைத்த மணாளற்கு ** பேயைப் பிணம்படப் * பாலுண் பிரானுக்கு * என் வாசக் குழலி * இழந்தது மாண்பே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
சாயக் குருந்தம் * ஒசித்த தமியற்கு |
|
களிப்பும் கவர்வும் அற்றுப்
|
2.3.10 களிப்பும் கவர்வும் அற்றுப் * பிறப்புப் பிணி மூப்பு இறப்பற்று *
ஒளிக்கொண்ட சோதியுமாய் * உடன் கூடுவது என்று கொலோ? ** துளிக்கின்ற வான் இன்னிலம் * சுடராழி சங்கேந்தி * அளிக்கின்ற மாயப்பிரான் * அடியார்கள் குழாங்களையே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
களிப்பும் கவர்வும் அற்றுப் * பிறப்புப் பிணி மூப்பு இறப்பற்று |
|
மாண்பமை கோலத்து
|
6.6.9 மாண்பமை கோலத்து * எம்மாயக் குறளற்கு *
சேண்சுடர்க் குன்றன்ன * செஞ்சுடர் மூர்த்திக்கு ** காண்பெருந் தோற்றத்து * எம் காகுத்த நம்பிக்கு * என் பூண்புனை மென்முலை * தோற்றது பொற்பே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
மாண்பமை கோலத்து * எம்மாயக் குறளற்கு |
|
துயக்கறு மதியில் நல் ஞானத்துள்
|
1.3.10 துயக்கறு மதியில் நல் ஞானத்துள் * அமரரைத் துயக்கும் *
மயக்குடை மாயைகள் * வானிலும் பெரியன வல்லன் ** புயற்கரு நிறத்தனன்; * பெரு நிலம் கடந்த நல் அடிப்போது * அயர்ப்பிலன் அலற்றுவன் * தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே பத்துடை அடியவர்க்கு எளியவன் |
துயக்கறு மதியில் நல் ஞானத்துள் * அமரரைத் துயக்கும் |
|
பொற்பமை நீள்முடிப்
|
6.6.10 பொற்பமை நீள்முடிப் * பூந்தண் துழாயற்கு *
மற்பொரு தோளுடை * மாயப் பிரானுக்கு ** நிற்பன பல்லுருவாய் * நிற்கும் மாயற்கு * என் கற்புடையாட்டி * இழந்தது கட்டே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
பொற்பமை நீள்முடிப் * பூந்தண் துழாயற்கு |
|
குழாங்கொள் பேரரக்கன்
|
2.3.11 ** குழாங்கொள் பேரரக்கன் * குலம் வீய முனிந்தவனை *
குழாங்கொள் தென்குருகூர்ச் * சடகோபன் தெரிந்துரைத்த ** குழாங்கொள் ஆயிரத்துள் * இவைபத்தும் உடன்பாடி * குழாங்களாய் அடியீருடன் * கூடி நின்று ஆடுமினே ஊனில்வாழ் அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல் |
குழாங்கொள் பேரரக்கன் * குலம் வீய முனிந்தவனை |
|
கட்டெழில் சோலை
|
6.6.11 ** கட்டெழில் சோலை * நல் வேங்கட வாணனை *
கட்டெழில் தென்குருகூர்ச் * சடகோபன்சொல் ** கட்டெழில் ஆயிரத்து * இப்பத்தும் வல்லவர் * கட்டெழில் வானவர் * போகம் உண்பாரே மாலுக்கு தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் |
கட்டெழில் சோலை * நல் வேங்கட வாணனை |
|
அமரர்கள் தொழுதெழ
|
1.3.11 ** அமரர்கள் தொழுதெழ * அலைகடல் கடைந்தவன் தன்னை *
அமர் பொழில் வளங் குருகூர்ச் * சடகோபன் குற்றேவல்கள் ** அமர்சுவை ஆயிரத்து * அவற்றினுள் இவை பத்தும் வல்லார் * அமரரோடு உயர்வில் சென்று * அறுவர் தம் பிறவி அஞ்சிறையே பத்துடை அடியவர்க்கு எளியவன் |
அமரர்கள் தொழுதெழ * அலைகடல் கடைந்தவன் தன்னை |
|
உண்ணுஞ்சோறு பருகுநீர்
|
6.7.1 ** உண்ணுஞ்சோறு பருகுநீர் * தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் * எம்பெருமான் என்றென்றே * கண்கள் நீர்மல்கி ** மண்ணினுள் அவன்சீர் * வளம்மிக்க அவனூர் வினவி * திண்ணம் என் இளமான் புகுமூர் * திருக்கோளூரே உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
உண்ணுஞ்சோறு பருகுநீர் * தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் |
|
ஆடி ஆடி
|
2.4.1 ஆடி ஆடி * அகம் கரைந்து * இசை
பாடிப் பாடிக் * கண்ணீர்மல்கி ** எங்கும் நாடிநாடி * நரசிங்கா என்று * வாடி வாடும் * இவ்வாணுதலே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
ஆடி ஆடி * அகம் கரைந்து |
|
ஊரும் நாடும் உலகமும்
|
6.7.2 ஊரும் நாடும் உலகமும் * தன்னைப்போல் * அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் * கற்பு வானிடறி * சேரும் நல்வளஞ்சேர் * பழனத் திருகோளூர்க்கே * போருங்கொல் உரையீர் * கொடியேன் கொடி பூவைகளே! உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
ஊரும் நாடும் உலகமும் * தன்னைப்போல் |
|
அஞ்சிறைய மட நாராய்
|
1.4.1 ** அஞ்சிறைய மட நாராய்! * அளியத்தாய்! * நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் * ஆவாவென்று எனக்கருளி ** வெஞ்சிறைப் புள் உயர்த்தாற்கு * என் விடுதூதாய்ச் சென்றக்கால் * வண் சிறையில் அவன் வைக்கில் * வைப்புண்டால் என் செய்யுமோ? அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
அஞ்சிறைய மட நாராய்! * அளியத்தாய்! * நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் |
|
பூவை பைங்கிளிகள்
|
6.7.3 பூவை பைங்கிளிகள் * பந்து தூதை பூம் புட்டில்கள் *
யாவையும் திருமால் * திருநாமங்களே கூவியெழும் ** என் பாவை போய் இனித் * தண்பழனத் திருக்கோளூர்க்கே * கோவை வாய் துடிப்ப * மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ? உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
பூவை பைங்கிளிகள் * பந்து தூதை பூம் புட்டில்கள் |
|
வாணுதல்
|
2.4.2 வாணுதல் * இம் மடவரல் * உம்மைக்
காணும் ஆசையுள் * நைகின்றாள் ** விறல் வாணன் * ஆயிரம்தோள் துணித்தீர் * உம்மைக் காண * நீர் இரக்கமிலீரே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
வாணுதல் * இம் மடவரல் |
|
கொல்லை என்பர் கொலோ
|
6.7.4 கொல்லை என்பர் கொலோ * குணம் மிக்கனள் என்பர் கொலோ *
சில்லை வாய்ப்பெண்டுகள் * அயற் சேரியுள்ளாரும் எல்லே ** செல்வம் மல்கி அவன் கிடந்த * திருக்கோளூர்க்கே * மெல்லிடை நுடங்க * இளமான் செல்ல மேவினளே உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
கொல்லை என்பர் கொலோ * குணம் மிக்கனள் என்பர் கொலோ |
|
என் செய்ய தாமரைக்கண்
|
1.4.2 என் செய்ய தாமரைக்கண் * பெருமானார்க்கு என் தூதாய் *
என் செய்யும் உரைத்தக்கால்? * இனக் குயில்காள்! நீரலிரே? ** முன் செய்த முழுவினையால் * திருவடிக்கீழ்க் குற்றேவல் * முன் செய்ய முயலாதேன் * அகல்வதுவோ? விதியினமே அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
என் செய்ய தாமரைக்கண் * பெருமானார்க்கு என் தூதாய் |
|
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்
|
6.7.5 மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் * என் சிறுத்
தேவிபோய் * இனித்தன் திருமால் * திருக்கோளூரில் ** பூவியல் பொழிலும் * தடமும் அவன் கோயிலும் கண்டு * ஆவியுள் குளிர * எங்கனே உகக்குங்கொல் இன்றே? உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் * என் சிறுத் தேவிபோய் |
|
இரக்க மனத்தோடு
|
2.4.3 இரக்க மனத்தோடு * எரியணை *
அரக்கும் மெழுகும் * ஒக்குமிவள் ** இரக்கமெழீர் * இதற்கு என்செய்கேன் * அரக்கன் இலங்கை * செற்றீருக்கே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
இரக்க மனத்தோடு * எரியணை |
|
இன்று எனக்கு உதவாது அகன்ற
|
6.7.6 இன்று எனக்கு உதவாது அகன்ற * இளமான் இனிப்போய் *
தென்திசைத் திலதம் அனைய * திருக்கோளூர்க்கே சென்று ** தன் திருமால் திருக்கண்ணும் * செவ்வாயும் கண்டு * நின்று நின்று நையும் * நெடுங்கண்கள் பனிமல்கவே உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
இன்று எனக்கு உதவாது அகன்ற * இளமான் இனிப்போய் |
|
விதியினால் பெடை மணக்கும்
|
1.4.3 விதியினால் பெடை மணக்கும் * மென் நடைய அன்னங்காள்! *
மதியினால் குறள் மாணாய் * உலகிரந்த கள்வற்கு ** மதியிலேன் வல்வினையே * மாளாதோ? என்று ஒருத்தி * மதியெல்லாம் உள் கலங்கி * மயங்குமால் என்னீரே அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
விதியினால் பெடை மணக்கும் * மென் நடைய அன்னங்காள்! |
|
மல்குநீர் கண்ணொடு
|
6.7.7 மல்குநீர் கண்ணொடு * மையலுற்ற மனத்தனளாய் *
அல்லும் நன்பகலும் * நெடுமால் என்றழைத்து இனிப்போய் ** செல்வம் மல்கி அவன்கிடந்த * திருக்கோளூர்க்கே * ஒல்கி ஒல்கி நடந்து * எங்கனே புகுங்கொல் ஒசிந்தே? உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
மல்குநீர் கண்ணொடு * மையலுற்ற மனத்தனளாய் |
|
இலங்கை செற்றவனே என்னும்
|
2.4.4 இலங்கை செற்றவனே என்னும் * பின்னும்
வலங்கொள் * புள்ளுயர்த்தாய் என்னும் ** உள்ளம் மலங்க * எவ் உயிர்க்கும் * கண்ணீர்மிகக் கலங்கிக் * கைதொழும் நின்று இவளே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
இலங்கை செற்றவனே என்னும் * பின்னும் வலங்கொள் |
|
ஒசிந்த நுண்ணிடை மேல்
|
6.7.8 ஒசிந்த நுண்ணிடை மேல் * கையை வைத்து நொந்துநொந்து *
கசிந்த நெஞ்சினளாய்க் * கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல் ** ஒசிந்த ஒண்மலராள் கொழுநன் * திருக்கோளூர்க்கே * கசிந்த நெஞ்சினளாய் * எம்மை நீத்த எம் காரிகையே? உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
ஒசிந்த நுண்ணிடை மேல் * கையை வைத்து நொந்துநொந்து |
|
என் நீர்மை கண்டிரங்கி
|
1.4.4 என் நீர்மை கண்டிரங்கி * இது தகாதென்னாத *
என் நீல முகில் வண்ணற்கு * என் சொல்லி யான் சொல்லுகேனோ? ** நன் நீர்மை இனியவர் கண் * தங்காதென்று ஒரு வாய்ச்சொல் * நன் நீல மகன்றில்காள்! * நல்குதிரோ? நல்கீரோ? அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
என் நீர்மை கண்டிரங்கி * இது தகாதென்னாத * என் நீல முகில் வண்ணற்கு |
|
காரியம் நல்லனகளவை காணில்
|
6.7.9 காரியம் நல்லனகளவை காணில் * என் கண்ணனுக்கென்று *
ஈரியாய் இருப்பாள் * இதெல்லாம் கிடக்க இனிப்போய் ** சேரி பல்பழி தூயிரைப்பத் * திருக்கோளூர்க்கே * நேரிழை நடந்தாள் * எம்மை ஒன்றும் நினைத்திலளே உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
காரியம் நல்லனகளவை காணில் * என் கண்ணனுக்கென்று |
|
இவள் இராப்பகல்
|
2.4.5 இவள் இராப்பகல் * வாய்வெரீஇ * தன
குவளையொண் * கண்ணநீர் கொண்டாள் ** வண்டு திவளும் * தண்ணந் துழாய் கொடீர் * என தவள வண்ணர் * தகவுகளே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
இவள் இராப்பகல் * வாய்வெரீஇ |
|
நினைக்கிலேன் தெய்வங்காள்
|
6.7.10 நினைக்கிலேன் தெய்வங்காள் * நெடுங்கண் இளமான் இனிப்போய் *
அனைத்துலகும் உடைய * அரவிந்தலோசனனை ** தினைத்தனையும் விடான் * அவன்சேர் திருக்கோளூர்க்கே * மனைக்கு வான்பழியும் நினையாள் * செல்ல வைத்தனளே உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
நினைக்கிலேன் தெய்வங்காள் * நெடுங்கண் இளமான் இனிப்போய் |
|
நல்கித்தான் காத்தளிக்கும்
|
1.4.5 நல்கித்தான் காத்தளிக்கும் * பொழிலேழும்; வினையேற்கே *
நல்கத்தான் ஆகாதோ? * நாரணனைக் கண்டக்கால் ** மல்கு நீர்ப் புனல் படப்பை * இரை தேர் வண் சிறுகுருகே! * மல்கு நீர்க் கண்ணேற்கு * ஓர் வாசகம் கொண்டு அருளாயே அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
நல்கித்தான் காத்தளிக்கும் * பொழிலேழும்; வினையேற்கே |
|
வைத்த மாநிதியாம்
|
6.7.11 ** வைத்த மாநிதியாம் * மதுசூதனையே அலற்றி *
கொத்தலர் பொழில்சூழ் * குருகூர்ச் சடகோபன் சொன்ன * பத்து நூற்றுள் இப்பத்து * அவன்சேர் திருக்கோளூர்க்கே * சித்தம் வைத்துரைப்பார் * திகழ் பொன்னுலகாள்வாரே உண்ணுஞ்சோறு தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
வைத்த மாநிதியாம் * மதுசூதனையே அலற்றி |
|
தகவுடையவனே என்னும்
|
2.4.6 தகவுடையவனே என்னும் * பின்னும்
மிக விரும்பும் * பிரான் என்னும் ** எனது அகவுயிர்க்கு * அமுதே என்னும் * உள்ளம் உகவுருகி * நின்று உள்ளுளே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
தகவுடையவனே என்னும் * பின்னும் மிக விரும்பும் |
|
பொன்னுலகு ஆளீரோ?
|
6.8.1 ** பொன்னுலகு ஆளீரோ? * புவனி முழுதாளீரோ? *
நன்னலப் புள்ளினங்காள்! * வினையாட்டியேன் நான் இரந்தேன் ** முன் உலகங்களெல்லாம் படைத்த * முகில் வண்ணன் கண்ணன் * என்னலம் கொண்டபிரான் தனக்கு * என் நிலைமை உரைத்தே? பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
பொன்னுலகு ஆளீரோ? * புவனி முழுதாளீரோ? |
|
அருளாத நீர் அருளி
|
1.4.6 அருளாத நீர் அருளி * அவர் ஆவி துவராமுன் *
அருள் ஆழிப் புட்கடவீர் * அவர் வீதி ஒரு நாள் என்று ** அருள் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி * அருள் ஆழி வரிவண்டே! * யாமும் என் பிழைத்தோமே? அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
அருளாத நீர் அருளி * அவர் ஆவி துவராமுன் |
|
மை அமர்வாள் நெடுங்கண்
|
6.8.2 மை அமர்வாள் நெடுங்கண் * மங்கைமார் முன்பு என் கையிருந்து *
நெய் அமர் இன்னடிசில் * நிச்சல் பாலோடு மேவீரோ ** கை அமர் சக்கரத்து * என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு * மெய் அமர் காதல்சொல்லிக் * கிளிகாள்! விரைந்தோடி வந்தே? பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
மை அமர்வாள் நெடுங்கண் * மங்கைமார் முன்பு என் கையிருந்து |
|
உள்ளுளாவி
|
2.4.7 உள்ளுளாவி * உலர்ந்துலர்ந்து * என
வள்ளலே * கண்ணனே என்னும் ** பின்னும் வெள்ளநீர்க் * கிடந்தாய் என்னும் * என கள்விதான் * பட்ட வஞ்சனையே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
உள்ளுளாவி * உலர்ந்துலர்ந்து |
|
ஓடிவந்து என் குழல்மேல்
|
6.8.3 ஓடிவந்து என் குழல்மேல் * ஒளி மாமலர் ஊதீரோ *
கூடிய வண்டினங்காள்! * குருநாடுடை ஐவர்கட்காய் ** ஆடிய மா நெடுந்தேர்ப் படை * நீறெழச் செற்றபிரான் * சூடிய தண் துளவம் உண்ட * தூமது வாய்கள் கொண்டே பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
ஓடிவந்து என் குழல்மேல் * ஒளி மாமலர் ஊதீரோ |
|
என்பிழைக் கோப்பது போலப்
|
1.4.7 என்பிழைக் கோப்பது போலப் * பனி வாடை ஈர்கின்ற *
என் பிழையே நினைந்தருளி * அருளாத திருமாலார்க்கு ** என் பிழைத்தாள் திருவடியின் * தகவினுக்கு என்று ஒருவாய்ச்சொல் * என் பிழைக்கும்? இளங்கிளியே! * யான் வளர்த்த நீயலையே? அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
என்பிழைக் கோப்பது போலப் * பனி வாடை ஈர்கின்ற |
|
தூமது வாய்கள் கொண்டுவந்து
|
6.8.4 தூமது வாய்கள் கொண்டுவந்து * என்முல்லைகள் மேல் தும்பிகாள் *
பூ மதுவுண்ணச் சொல்லில் * வினையேனைப் பொய்செய்தகன்ற ** மா மதுவார் தண்துழாய் முடி * வானவர் கோனைக் கண்டு * யாமிது ஓதக்கவாறு * என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
தூமது வாய்கள் கொண்டுவந்து * என்முல்லைகள் மேல் தும்பிகாள் |
|
வஞ்சனே என்னும்
|
2.4.8 வஞ்சனே என்னும் * கைதொழும் * தன
நெஞ்சம் வேவ * நெடிதுயிர்க்கும் ** விறல் கஞ்சனை * வஞ்சனை செய்தீர் * உம்மைத் தஞ்சமென்று * இவள் பட்டனவே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
வஞ்சனே என்னும் * கைதொழும் |
|
நுங்கட்கு யானுரைக்கேன் வம்மின்
|
6.8.5 நுங்கட்கு யானுரைக்கேன் வம்மின் * யான் வளர்த்த கிளிகாள் *
வெங்கண் புள்ளூர்ந்து வந்து * வினையேனை நெஞ்சம் கவர்ந்த ** செங்கண் கருமுகிலைச் * செய்யவாய்ச் செழுங் கற்பகத்தை * எங்குச் சென்றாகிலும் கண்டு * இதுவோ தக்கவாறு என்மினே பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
நுங்கட்கு யானுரைக்கேன் வம்மின் * யான் வளர்த்த கிளிகாள் |
|
நீயலையே? சிறுபூவாய்
|
1.4.8 நீயலையே? சிறுபூவாய்! * நெடுமாலார்க்கு என் தூதாய் *
நோய் எனது நுவல் என்ன * நுவலாதே இருந்தொழிந்தாய் ** சாயலொடு மணி மாமை * தளர்ந்தேன் நான் * இனி உனது வாயலகில் இன்னடிசில் * வைப்பாரை நாடாயே அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
நீயலையே? சிறுபூவாய்! * நெடுமாலார்க்கு என் தூதாய் |
|
என்மின்னு நூல்மார்வன்
|
6.8.6 என்மின்னு நூல்மார்வன் * என் கரும்பெருமான் என் கண்ணன் *
தன் மன்னுநீள் கழல்மேல் தண்துழாய் * நமக்கன்றி நல்கான் ** கன்மின்களென்று உம்மை யான் * கற்பியா வைத்த மாற்றம் சொல்லி * சென்மின்கள் தீவினையேன் * வளர்த்த சிறு பூவைகளே! பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
என்மின்னு நூல்மார்வன் * என் கரும்பெருமான் என் கண்ணன் |
|
பட்டபோது
|
2.4.9 பட்டபோது * எழு போதறியாள் * விரை
மட்டலர் * தண்துழாய் என்னும் ** சுடர் வட்டவாய் * நுதி நேமியீர் * நுமது இட்டம் என்கொல் * இவ்வேழைக்கே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
பட்டபோது * எழு போதறியாள் |
|
பூவைகள் போல் நிறத்தன்
|
6.8.7 பூவைகள் போல் நிறத்தன் * புண்டரீகங்கள் போலும் கண்ணன் *
யாவையும் யாவருமாய் * நின்ற மாயன் என் ஆழிபிரான் ** மாவை வல் வாய்பிளந்த * மதுசூதற்கு என் மாற்றம்சொல்லி * பாவைகள்! தீர்க்கிற்றிரே * வினையாட்டியேன் பாசறவே பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
பூவைகள் போல் நிறத்தன் * புண்டரீகங்கள் போலும் கண்ணன் |
|
நாடாத மலர்நாடி
|
1.4.9 நாடாத மலர்நாடி * நாள்தோறும் நாரணன் தன் *
வாடாத மலர் அடிக்கீழ் * வைக்கவே வகுக்கின்று ** வீடாடி வீற்றிருத்தல் * வினை அற்றதென் செய்வதோ? * ஊடாடு பனி வாடாய்! * உரைத்தீராய் எனதுடலே அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
நாடாத மலர்நாடி * நாள்தோறும் நாரணன் தன் |
|
பாசறவெய்தி யின்னே
|
6.8.8 பாசறவெய்தி யின்னே * வினையேன் எனையூழி நைவேன்? *
ஆசறு தூவிவெள்ளைக் குருகே! * அருள் செய்து ஒருநாள் ** மாசறு நீலச்சுடர் முடி * வானவர் கோனைக் கண்டு * ஏசறும் நும்மையல்லால் * மறுநோக்கிலள் பேர்த்துமற்றே பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
பாசறவெய்தி யின்னே * வினையேன் எனையூழி நைவேன்? |
|
ஏழை பேதை
|
2.4.10 ஏழை பேதை * இராப்பகல் * தன
கேழில் ஒண் * கண்ணநீர் கொண்டான் ** கிளர் வாழ்வைவேவ * இலங்கை செற்றீர் * இவள் மாழை நோக்கு ஒன்றும் * வாட்டேன்மினே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
ஏழை பேதை * இராப்பகல் |
|
பேர்த்து மற்றோர் களைகண்
|
6.8.9 பேர்த்து மற்றோர் களைகண் * வினையாட்டியேன் நான் ஒன்றிலேன் *
நீர்த்திரை மேலுலவி * இரைதேரும் புதாவினங்காள் ** கார்த்திரள் மாமுகில்போல் * கண்ணன் விண்ணவர் கோனைக்கண்டு * வார்த்தைகள் கொண்டருளி உரையீர் * வைகல் வந்திருந்தே பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
பேர்த்து மற்றோர் களைகண் * வினையாட்டியேன் நான் ஒன்றிலேன் |
|
உடல் ஆழிப் பிறப்புவீடு
|
1.4.10 உடல் ஆழிப் பிறப்புவீடு * உயிர் முதலா முற்றுமாய் *
கடல் ஆழி நீர்தோற்றி * அதனுள்ளே கண்வளரும் ** அடல் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி * விடல் ஆழி மடநெஞ்சே! * வினையோ ஒன்றாமளவே அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
உடல் ஆழிப் பிறப்புவீடு * உயிர் முதலா முற்றுமாய் |
|
வந்திருந்து உம்முடைய
|
6.8.10 வந்திருந்து உம்முடைய * மணிச்சேவலும் நீருமெல்லாம் *
அந்தரம் ஒன்றுமின்றி * அலர் மேலசையும் அன்னங்காள் ** என் திருமார்வற்கு என்னை * இன்னவாறிவள் காண்மின் என்று * மந்திரத்தொன்று உணர்த்தி உரையீர் * மறு மாற்றங்களே பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
வந்திருந்து உம்முடைய * மணிச்சேவலும் நீருமெல்லாம் |
|
வாட்டமில் புகழ்
|
2.4.11 ** வாட்டமில் புகழ் * வாமனனை * இசை
கூட்டி * வண் சடகோபன் சொல் ** அமை பாட்டு * ஓராயிரத்து இப் பத்தால் * அடி சூட்டலாகும் * அந்தாமமே ஆடியாடி தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறல் |
வாட்டமில் புகழ் * வாமனனை |
|
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு
|
6.8.11 ** மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு * மதுசூத பிரானடிமேல் *
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ் * குருகூர்ச்சடகோபன் சொன்ன ** தோற்றங்கள் ஆயிரத்துள் * இவையுமொரு பத்தும்வல்லார் * ஊற்றின்கண் நுண்மணல்போல் * உருகா நிற்பர் நீராயே பொன்னுலகு திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு * மதுசூத பிரானடிமேல் |
|
அளவியன்ற ஏழுலகத்தவர்
|
1.4.11 ** அளவியன்ற ஏழுலகத்தவர் * பெருமான் கண்ணனை *
வளவயல் சூழ் வண் குருகூர்ச் * சடகோபன் வாய்ந்துரைத்த ** அளவியன்ற அந்தாதி * ஆயிரத்துள் இப்பத்தின் * வளவுரையால் பெறலாகும் * வானோங்கு பெருவளமே அஞ்சிறைய தலைமகள் தூதுவிடல் |
அளவியன்ற ஏழுலகத்தவர் * பெருமான் கண்ணனை |
|
நீராய் நிலனாய்
|
6.9.1 ** நீராய் நிலனாய் * தீயாய்க் காலாய் நெடுவானாய் *
சீரார் சுடர்களிரண்டாய்ச் * சிவனாய் அயனானாய்! ** கூரார் ஆழி வெண்சங்கேந்திக் * கொடியேன்பால் வாராய் * ஒருநாள் * மண்ணும் விண்ணும் மகிழவே நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
நீராய் நிலனாய் * தீயாய்க் காலாய் நெடுவானாய் |
|
அந்தாமத்தன்பு செய்து
|
2.5.1 ** அந்தாமத்தன்பு செய்து * என் ஆவிசேர் அம்மானுக்கு *
அந்தாம வாழ்முடிசங்கு * ஆழிநூல் ஆரமுள ** செந்தாமரைத் தடம்கண் * செங்கனிவாய் செங்கமலம் * செந்தாமரை அடிக்கள் * செம்பொன் திருவுடம்பே அந்தாமத்தன்பு இறைவன் ஆபராணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
அந்தாமத்தன்பு செய்து * என் ஆவிசேர் அம்மானுக்கு |
|
மண்ணும் விண்ணும் மகிழக்
|
6.9.2 மண்ணும் விண்ணும் மகிழக் * குறளாய் வலங்காட்டி *
மண்ணும் விண்ணும் கொண்ட * மாய அம்மானே! ** நண்ணி உனை நான் * கண்டுகந்து கூத்தாட * நண்ணி ஒருநாள் * ஞாலத்தூடே நடவாயே நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
மண்ணும் விண்ணும் மகிழக் * குறளாய் வலங்காட்டி |
|
வளவேழ் உலகின் முதலாய
|
1.5.1 ** வளவேழ் உலகின் முதலாய * வானோர் இறையை * அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட * கள்வா! என்பன் பின்னையும் ** தளவேழ் முறுவல் பின்னைக்காய் * வல்லானாயர் தலைவனாய் * இளவேறேழும் தழுவிய * எந்தாய்! என்பன் நினைந்துநைந்தே வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
வளவேழ் உலகின் முதலாய * வானோர் இறையை |
|
ஞாலத்தூடே நடந்தும் நின்றும்
|
6.9.3 ஞாலத்தூடே நடந்தும் நின்றும் * கிடந்திருந்தும் *
சாலப் பலநாள் * உகந்தோறு உயிர்கள் காப்பானே ** கோலத் திருமா மகளோடு * உன்னைக் கூடாதே * சாலப் பலநாள் * அடியேன் இன்னம் தளர்வேனோ? நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் * கிடந்திருந்தும் |
|
திருவுடம்பு வான் சுடர்
|
2.5.2 திருவுடம்பு வான் சுடர் * செந்தாமரை கண் கைகமலம் *
திருவிடமே மார்பம் * அயனிடமே கொப்பூழ் ** ஒருவிடமும் * எந்தை பெருமாற்கு அரனே ஓ! * ஒருவிடமொன்றின்றி * என்னுள் கலந்தானுக்கே அந்தாமத்தன்பு இறைவன் ஆபராணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
திருவுடம்பு வான் சுடர் * செந்தாமரை கண் கைகமலம் |
|
தளர்ந்தும் முறிந்தும்
|
6.9.4 தளர்ந்தும் முறிந்தும் * சகட அசுரர் உடல்வேறா *
பிளந்து வீயத் * திருக்காலாண்ட பெருமானே ** கிளர்ந்து பிரமன் சிவன் * இந்திரன் விண்ணவர்சூழ * விளங்க ஒருநாள் * காண வாராய் விண்மீதே நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
தளர்ந்தும் முறிந்தும் * சகட அசுரர் உடல்வேறா |
|
நினைந்து நைந்து உள் கரைந்துருகி
|
1.5.2 நினைந்து நைந்து உள் கரைந்துருகி * இமையோர் பலரும் முனிவரும் *
புனைந்த கண்ணி நீர் சாந்தம் * புகையோடு ஏந்தி வணங்கினால் ** நினைந்த எல்லாப் பொருள்கட்டும் * வித்தாய் முதலில் சிதையாமே * மனஞ்செய் ஞானத்து உன் பெருமை * மாசூணாதோ? மாயோனே! வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
நினைந்து நைந்து உள் கரைந்துருகி * இமையோர் பலரும் முனிவரும் |
|
விண்மீதிருப்பாய்!
|
6.9.5 விண்மீதிருப்பாய்! * மலைமேல் நிற்பாய்! கடல்சேர்ப்பாய்! *
மண்மீது உழல்வாய்! * இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் ** எண்மீதியன்ற புற அண்டத்தாய்! * எனதாவி * உள்மீதாடி * உருக்காட்டாதே ஒளிப்பாயோ? நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
விண்மீதிருப்பாய்! * மலைமேல் நிற்பாய்! கடல்சேர்ப்பாய்! |
|
என்னுள் கலந்தவன்
|
2.5.3 என்னுள் கலந்தவன் * செங்கனிவாய் செங்கமலம் *
மின்னும் சுடர் மலைக்கு * கண் பாதம் கை கமலம் ** மன்னுமுழு ஏழுலகும் * வயிற்றினுள * தன்னுள் கலவாதது * எப்பொருளும் தானிலையே அந்தாமத்தன்பு இறைவன் ஆபராணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
என்னுள் கலந்தவன் * செங்கனிவாய் செங்கமலம் |
|
பாயோர் அடிவைத்து
|
6.9.6 பாயோர் அடிவைத்து * அதன் கீழ்ப்பரவை நிலமெல்லாம்
தாய் * ஓர் அடியால் * எல்லா உலகும் தடவந்த மாயோன் ** உன்னைக் காண்பான் * வருந்தி எனை நாளும் * தீயோடு உடன்சேர் மெழுகாய் * உலகில் திரிவேனோ? நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
பாயோர் அடிவைத்து * அதன் கீழ்ப்பரவை நிலமெல்லாம் தாய் |
|
மா யோனிகளாய் நடை கற்ற
|
1.5.3 மா யோனிகளாய் நடை கற்ற * வானோர் பலரும் முனிவரும் *
நீ யோனிகளைப் படை என்று * நிறை நான்முகனைப் படைத்தவன் ** சேயோன் எல்லா அறிவுக்கும் * திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் * எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் * தானோர் உருவனே வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
மா யோனிகளாய் நடை கற்ற * வானோர் பலரும் முனிவரும் |
|
உலகில் திரியும் கரும கதியாய்
|
6.9.7 உலகில் திரியும் கரும கதியாய் * உலகமாய் *
உலகுக்கே ஓர் உயிருமானாய் * புற அண்டத்து ** அலகில் பொலிந்த * திசை பத்தாய அருவேயோ * அலகில் பொலிந்த * அறிவிலேனுக்கு அருளாயே நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
உலகில் திரியும் கரும கதியாய் * உலகமாய் |
|
எப்பொருளும் தானாய்
|
2.5.4 எப்பொருளும் தானாய் * மரதகக் குன்றமொக்கும் *
அப்பொழுதைத் தாமரைப்பூக் * கண்பாதம் கை கமலம் ** எப்பொழுதும் நாள் திங்கள் * ஆண்டூழி ஊழிதொறும் * அப்பொழுதைகப்பொழுது * என் ஆரா அமுதமே அந்தாமத்தன்பு இறைவன் ஆபராணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
எப்பொருளும் தானாய் * மரதகக் குன்றமொக்கும் |
|
அறிவிலேனுக்கு அருளாய்
|
6.9.8 அறிவிலேனுக்கு அருளாய் * அறிவார் உயிரானாய் *
வெறிகொள் சோதி மூர்த்தி! * அடியேன் நெடுமாலே ** கிறிசெய்து என்னைப் புறத்திட்டு * இன்னம் கெடுப்பாயோ * பிறிதொன்றறியா அடியேன் * ஆவி திகைக்கவே நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
அறிவிலேனுக்கு அருளாய் * அறிவார் உயிரானாய் |
|
தானோர் உருவே தனி வித்தாய்த்
|
1.5.4 தானோர் உருவே தனி வித்தாய்த் * தன்னில் மூவர் முதலாய *
வானோர் பலரும் முனிவரும் * மற்றும் மற்றும் முற்றுமாய் ** தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி * அதனுள் கண்வளரும் * வானோர் பெருமான் மாமாயன் * வைகுந்தன் எம் பெருமானே வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
தானோர் உருவே தனி வித்தாய்த் * தன்னில் மூவர் முதலாய |
|
ஆவி திகைக்க
|
6.9.9 ஆவி திகைக்க * ஐவர் குமைக்கும் சிற்றின்பம் *
பாவியேனைப் * பலநீ காட்டிப் படுப்பாயோ ** தாவி வையம் கொண்ட * தடந் தாமரைகட்கே * கூவிக் கொள்ளும் காலம் * இன்னம் குறுகாதோ? நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
ஆவி திகைக்க * ஐவர் குமைக்கும் சிற்றின்பம் |
|
ஆரா அமுதமாய்
|
2.5.5 ஆரா அமுதமாய் * அல் ஆவியுள் கலந்த *
காரார் கருமுகில்போல் * என்னம்மான் கண்ணனுக்கு ** நேராவாய் செம்பவளம் * கண்பாதம் கைகமலம் * பேராரம் நீள்முடிநாண் * பின்னும் இழைபலவே அந்தாமத்தன்பு இறைவன் ஆபராணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
ஆரா அமுதமாய் * அல் ஆவியுள் கலந்த |
|
குறுகா நீளா
|
6.9.10 குறுகா நீளா * இறுதி கூடா எனையூழி *
சிறுகா பெருகா * அளவிலின்பம் சேர்ந்தாலும் ** மறுகாலின்றி மாயோன்! * உனக்கே ஆளாகும் * சிறுகாலத்தை உறுமோ * அந்தோ தெரியிலே? நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
குறுகா நீளா * இறுதி கூடா எனையூழி |
|
மானேய் நோக்கி மடவாளை
|
1.5.5 மானேய் நோக்கி மடவாளை * மார்வில் கொண்டாய்! மாதவா! *
கூனே சிதைய உண்டைவில் * நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா! ** வானார் சோதி மணிவண்ணா! * மதுசூதா! நீ அருளாய் * உன் தேனே மலரும் திருப்பாதம் * சேருமாறு வினையேனே வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
மானேய் நோக்கி மடவாளை * மார்வில் கொண்டாய்! மாதவா |
|
தெரிதல் நினைதல்
|
6.9.11 ** தெரிதல் நினைதல் * எண்ணல் ஆகாத் திருமாலுக்கு *
உரிய தொண்டர் தொண்டர் * தொண்டன் சடகோபன் ** தெரியச் சொன்ன * ஓராயிரத்துள் இப்பத்தும் * உரிய தொண்டராக்கும் * உலகம் உண்டாற்கே நீராய் நிலனாய் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல் |
தெரிதல் நினைதல் * எண்ணல் ஆகாத் திருமாலுக்கு |
|
பலபலவே ஆபரணம்
|
2.5.6 பலபலவே ஆபரணம் * பேரும் பலபலவே *
பலபலவே சோதி வடிவு * பண்பு எண்ணில் ** பலபல கண்டுண்டு * கேட்டுற்று மோந்தின்பம் * பலபலவே ஞானமும் * பாம்பணை மேலாற்கேயோ அந்தாமத்தன்பு இறைவன் ஆபராணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
பலபலவே ஆபரணம் * பேரும் பலபலவே |
|
உலகம் உண்ட பெருவாயா!
|
6.10.1 ** உலகம் உண்ட பெருவாயா! * உலப்பில் கீர்த்தி அம்மானே *
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி! * நெடியாய்! அடியேன் ஆருயிரே ** திலதம் உலகுக்காய் நின்ற * திருவேங்கடத்து எம் பெருமானே * குலதொல் அடியேன் உனபாதம் * கூடுமாறு கூறாயே உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
உலகம் உண்ட பெருவாயா! * உலப்பில் கீர்த்தி அம்மானே |
|
வினையேன் வினைதீர் மருந்தானாய்
|
1.5.6 வினையேன் வினைதீர் மருந்தானாய்! * விண்ணோர் தலைவா! கேசவா! *
மனை சேர் ஆயர் குல முதலே! * மா மாயனே! மாதவா! ** சினையேய் தழைய மராமரங்கள் * ஏழும் எய்தாய்! சிரீதரா! * இனையாய்! இனைய பெயரினாய்! * என்று நைவன் அடியேனே வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
வினையேன் வினைதீர் மருந்தானாய்! * விண்ணோர் தலைவா! கேசவா |
|
கூறாய் நீறாய் நிலனாகிக்
|
6.10.2 கூறாய் நீறாய் நிலனாகிக் * கொடு வல்லசுரர் குலமெல்லாம் *
சீறா எறியும் திருநேமி வலவா! * தெய்வக் கோமானே ** சேறார் சுனைத்தாமரை செந்தீ மலரும் * திருவேங்கடத்தானே! * ஆறா அன்பில் அடியேன் * உன் அடிசேர் வண்ணம் அருளாயே உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
கூறாய் நீறாய் நிலனாகிக் * கொடு வல்லசுரர் குலமெல்லாம் |
|
பாம்பணைமேல் பாற்கடலுள்
|
2.5.7 பாம்பணைமேல் பாற்கடலுள் * பள்ளி அமர்ந்ததுவும் *
காம்பணைதோள் பின்னைக்கா * ஏறுடனேழ் செற்றதுவும் ** தேம்பணைய சோலை * மராமரமேழ் எய்ததுவும் * பூம்பிணைய தண்துழாய் * பொன்முடியம் போரேறே அந்தாமத்தன்பு இறைவன் ஆபராணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
பாம்பணைமேல் பாற்கடலுள் * பள்ளி அமர்ந்ததுவும் |
|
வண்ணம் அருள்கொள் அணி மேக வண்ணா!
|
6.10.3 வண்ணம் அருள்கொள் அணி மேக வண்ணா! * மாய அம்மானே! *
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! * இமையோர் அதிபதியே ** தெண்ணலருவி மணிபொன் முத்தலைக்கும் * திருவேங்கடத்தானே! * அண்ணலே! உன் அடிசேர * அடியேற்கு ஆவாவென்னாயே உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
வண்ணம் அருள்கொள் அணி மேக வண்ணா! * மாய அம்மானே! |
|
அடியேன் சிறிய ஞானத்தன்
|
1.5.7 அடியேன் சிறிய ஞானத்தன் * அறிதல் ஆர்க்கும் அரியானை *
கடிசேர் தண்ணந் துழாய்க் * கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை ** செடியார் ஆக்கை அடியாரைச் * சேர்தல் தீர்க்கும் திருமாலை * அடியேன் காண்பான் அலற்றுவன்; * இதனில் மிக்கோர் அயர்வுண்டே? வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
அடியேன் சிறிய ஞானத்தன் * அறிதல் ஆர்க்கும் அரியானை |
|
ஆவாவென்னாது உலகத்தை அலைக்கும்
|
6.10.4 ஆவாவென்னாது உலகத்தை அலைக்கும் * அசுரர் வாணாள்மேல் *
தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா! * திருமாமகள் கேள்வா! தேவா! ** சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் * திருவேங்கடத்தானே! * பூவார் கழல்கள் அருவினையேன் * பொருந்துமாறு புணராயே உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
ஆவாவென்னாது உலகத்தை அலைக்கும் * அசுரர் வாணாள்மேல் |
|
பொன்முடியம் போரேற்றை
|
2.5.8 பொன்முடியம் போரேற்றை * எம்மானை நால்தடந்தோள் *
தன்முடிவொன்றில்லாத * தன் துழாய் மாலையனை ** என்முடிவு காணாதே * என்னுள் கலந்தானை * சொல் முடிவு காணேன் நான் * சொல்லுவது என் சொல்லீரே அந்தாமத்தன்பு |
பொன்முடியம் போரேற்றை * எம்மானை நால்தடந்தோள் |
|
புணரா நின்ற மரமேழ்
|
6.10.5 புணரா நின்ற மரமேழ் * அன்றெய்த ஒருவில் வலவாவோ *
புணரேய் நின்ற மரமிரண்டின் * நடுவே போன முதல்வாவோ ** திணரார் மேகம் எனக்களிறு சேரும் * திருவேங்கடத்தானே! * திணரார் சார்ங்கத்து உனபாதம் * சேர்வதடியேன் எந்நாளே? உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
புணரா நின்ற மரமேழ் * அன்றெய்த ஒருவில் வலவாவோ |
|
உண்டாய் உலகேழ் முன்னமே
|
1.5.8 உண்டாய் உலகேழ் முன்னமே * உமிழ்ந்து மாயையால் புக்கு *
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் * உவலை ஆக்கை நிலையெய்தி ** மண்தான் சோர்ந்ததுண்டேலும் * மனிசர்க்காகும் பீர் * சிறிதும் அண்டா வண்ணம் மண்கரைய * நெய்யூண் மருந்தோ? மாயோனே! வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
உண்டாய் உலகேழ் முன்னமே * உமிழ்ந்து மாயையால் புக்கு |
|
எந்நாளே நாம் மண்ணளந்த
|
6.10.6 எந்நாளே நாம் மண்ணளந்த * இணைத் தாமரைகள் காண்பதற்கென்று *
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி * இறைஞ்சி இனமினமாய் ** மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் * திருவேங்கடத்தானே! * மெய்ந்நான் எய்தி எந்நாள் * உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
எந்நாளே நாம் மண்ணளந்த * இணைத் தாமரைகள் காண்பதற்கென்று |
|
சொல்லீர் என் அம்மானை
|
2.5.9 சொல்லீர் என் அம்மானை * என் ஆவி ஆவிதனை *
எல்லையில்சீர் * என் கருமாணிக்கச் சுடரை ** நல்ல அமுதம் * பெறற்கரிய வீடுமாய் * அல்லிமலர் விரையொத்து * ஆணல்லன் பெண்ணல்லனே அந்தாமத்தன்பு இறைவன் ஆபராணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
சொல்லீர் என் அம்மானை * என் ஆவி ஆவிதனை |
|
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!
|
6.10.7 அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! * இமையோர் அதிபதியே! *
கொடியா அடுபுள் உடையானே! * கோலக் கனிவாய்ப் பெருமானே! ** செடியார் வினைகள் தீர்மருந்தே! * திருவேங்கடத்து எம்பெருமானே! * நொடியார் பொழுதும் உனபாதம் * காண நோலா தாற்றேனே உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! * இமையோர் அதிபதியே! |
|
மாயோம் தீய அலவலைப்
|
1.5.9 மாயோம் தீய அலவலைப் * பெருமா வஞ்சப் பேய்வீய *
தூய குழவியாய் விடப்பால் அமுதா * அமுது செய்திட்ட மாயன் ** வானோர் தனித்தலைவன் * மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும் தாயோன் * தம்மான் என்னம்மான் * அம்மா மூர்த்தியைச் சார்ந்தே வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
மாயோம் தீய அலவலைப் * பெருமா வஞ்சப் பேய்வீய |
|
நோலாதாற்றேன் உனபாதம்
|
6.10.8 நோலாதாற்றேன் உனபாதம் * காண என்று நுண்ணுணர்வின் *
நீலார் கண்டத் தம்மானும் * நிறை நான்முகனும் இந்திரனும் ** சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் * திருவேங்கடத்தானே! * மாலாய் மயக்கி அடியேன்பால் * வந்தாய் போலே வாராயே உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
நோலாதாற்றேன் உனபாதம் * காண என்று நுண்ணுணர்வின் |
|
ஆணல்லன் பெண்ணல்லன்
|
2.5.10 ஆணல்லன் பெண்ணல்லன் * அல்லா அலியுமல்லன் *
காணலும் ஆகான் * உளனல்லன் இல்லையல்லன் ** பேணுங்கால் பேணும் * உருவாகும் அல்லனுமாம் * கோணை பெரிதுடைத்து * எம் பெம்மானைக் கூறுதலே அந்தாமத்தன்பு இறைவன் ஆபராணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
ஆணல்லன் பெண்ணல்லன் * அல்லா அலியுமல்லன் |
|
வந்தாய் போலே வாராதாய்!
|
6.10.9 வந்தாய் போலே வாராதாய்! * வாராதாய் போல் வருவானே *
செந்தாமரைக்கண் செங்கனிவாய் * நால்தோளமுதே! எனதுயிரே * சிந்தாமணிகள் பகரல்லைப் பகல்செய் * திருவேங்கடத்தானே! * அந்தோ! அடியேன் உனபாதம் * அகலகில்லேன் இறையுமே உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
வந்தாய் போலே வாராதாய்! * வாராதாய் போல் வருவானே |
|
சார்ந்த இருவல்வினைகளும் சரித்து
|
1.5.10 சார்ந்த இருவல்வினைகளும் சரித்து * மாயப் பற்றறுத்து *
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி * வீடு திருத்துவான் ** ஆர்ந்த ஞானச் சுடராகி * அகலம் கீழ்மேல் அளவிறந்து * நேர்ந்த உருவாய் அருவாகும் * இவற்றின் உயிராம் நெடுமாலே! வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
சார்ந்த இருவல்வினைகளும் சரித்து * மாயப் பற்றறுத்து |
|
அகலகில்லேன் இறையும் என்று
|
6.10.10 ** அகலகில்லேன் இறையும் என்று * அலர்மேல் மங்கை உறைமார்பா *
நிகரில் புகழாய்! உலகமூன்றுடையாய்! * என்னை ஆள்வானே ** நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் * திருவேங்கடத்தானே! * புகல் ஒன்றில்லா அடியேன் * உன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
அகலகில்லேன் இறையும் என்று * அலர்மேல் மங்கை உறைமார்பா |
|
கூறுதல் ஒன்றாராக்
|
2.5.11 கூறுதல் ஒன்றாராக் * குடக்கூத்த அம்மானை *
கூறுதலே மேவிக் * குருகூர்ச் சடகோபன் ** கூறின அந்தாதி * ஓராயிரத்துள் இப்பத்தும் * கூறுதல் வல்லார் உளரேல் * கூடுவர் வைகுந்தமே அந்தாமத்தன்பு இறைவன் ஆபராணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
கூறுதல் ஒன்றாராக் * குடக்கூத்த அம்மானை |
|
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து
|
6.10.11 ** அடிக்கீழ் அமர்ந்து புகுந்து * அடியீர்! வாழ்மின் என்றென்று அருள் கொடுக்கும் *
படிக்கேழ் இல்லாப் பெருமானைப் * பழனக் குருகூர்ச் சடகோபன் ** முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் * திருவேங்கடத்துக்கிவைபத்தும் * பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து * பெரிய வானுள் நிலாவுவரே உலகம் உண்ட திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுதல் |
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து * அடியீர்! வாழ்மின் என்றென்று அருள் கொடுக்கும் |
|
மாலே! மாயப் பெருமானே
|
1.5.11 ** மாலே! மாயப் பெருமானே! * மா மாயனே! என்றென்று *
மாலே ஏறி மாலருளால் * மன்னு குருகூர்ச் சடகோபன் ** பாலேய் தமிழர் இசைகாரர் * பத்தர் பரவும் ஆயிரத்தின் பாலே * பத்த இவைபத்தும் * வல்லார்க்கு இல்லை பரிவதே வளவேழ் மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல் |
மாலே! மாயப் பெருமானே! * மா மாயனே! என்றென்று |
|
வைகுந்தா மணிவண்ணனே
|
2.6.1 ** வைகுந்தா மணிவண்ணனே * என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி *
வைகும் வைகல்தோறும் * அமுதாய வானேறே ** செய்குந்தா அருந்தீமை உன் அடியார்க்குத் தீர்த்து * அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா * உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
வைகுந்தா மணிவண்ணனே * என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி |
|
பரிவதில் ஈசனைப் பாடி
|
1.6.1. ** பரிவதில் ஈசனைப் பாடி * விரிவது மேவல் உறுவீர்! **
பிரிவகை இன்றி நன்னீர் தூய் * புரிவதுவும் புகை பூவே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
பரிவதில் ஈசனைப் பாடி * விரிவது மேவல் உறுவீர் |
|
சிக்கெனச் சிறிதோர் இடமும்
|
2.6.2 சிக்கெனச் சிறிதோர் இடமும் * புறப்படாத் தன்னுள்ளே * உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் * புகுந்தான் புகுந்ததற்பின் ** மிக்க ஞான வெள்ளச்சுடர் விளக்காய்த் * துளக்கற்று அமுதமாய் * எங்கும் பக்கம் நோக்கறியான் * என் பைந் தாமரைக் கண்ணனே வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
சிக்கெனச் சிறிதோர் இடமும் * புறப்படாத் தன்னுள்ளே |
|
மதுவார் தண்ணந் துழாயான்
|
1.6.2 மதுவார் தண்ணந் துழாயான் * முதுவேத முதல்வனுக்கு **
எதுஏதுஎன் பணிஎன்னாது * அதுவே ஆட்செய்யும் ஈடே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
மதுவார் தண்ணந் துழாயான் * முதுவேத முதல்வனுக்கு |
|
தாமரைக் கண்ணனை
|
2.6.3 தாமரைக் கண்ணனை * விண்ணோர் பரவும் தலைமகனை * துழாய்விரைப்
பூமருவு கண்ணி * எம்பிரானைப் பொன்மலையை ** நாமருவி நன்கேத்தி * உள்ளி வணங்கிநாம் மகிழ்ந்தாட * நாவலர் பாமருவி நிற்கத் தந்த * பான்மையே வள்ளலே வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
தாமரைக் கண்ணனை * விண்ணோர் பரவும் தலைமகனை |
|
ஈடும் எடுப்பும் இல் ஈசன்
|
1.6.3 ஈடும் எடுப்பும் இல் ஈசன் * மாடு விடாது என் மனனே **
பாடும் என் நா அவன் பாடல் * ஆடும் என் அங்கம் அணங்கே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
ஈடும் எடுப்பும் இல் ஈசன் * மாடு விடாது என் மனனே |
|
வள்ளலே மதுசூதனா
|
2.6.4 வள்ளலே மதுசூதனா * என்மரதக மலையே * உனை நினைந்து
எள்கல் தந்த எந்தாய் * உன்னை எங்கனம் விடுகேன்? ** வெள்ளமே புரை நின்புகழ் குடைந்தாடிப் பாடிக் * களித்து உகந்துகந்து * உள்ள நோய்கள் எல்லாம் துரந்து * உய்ந்து போந்திருந்தே வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
வள்ளலே மதுசூதனா * என்மரதக மலையே |
|
அணங்கென ஆடும் என் அங்கம்
|
1.6.4 அணங்கென ஆடும் என் அங்கம் * வணங்கி வழிபடும் ஈசன் **
பிணங்கி அமரர் பிதற்றும் * குணங்கெழு கொள்கையினானே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
அணங்கென ஆடும் என் அங்கம் * வணங்கி வழிபடும் ஈசன் |
|
உய்ந்து போந்து என் உலப்பிலாத
|
2.6.5 உய்ந்து போந்து என் உலப்பிலாத * வெந்தீவினைகளை நாசஞ்செய்து * உனது
அந்தமில் அடிமை * அடைந்தேன் விடுவேனோ? ** ஐந்து பைந்தலை ஆடரவணைமேவிப் * பாற்கடல் யோகநித்திரை * சிந்தை செய்த எந்தாய் * உன்னைச் சிந்தை செய்து செய்தே வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
உய்ந்து போந்து என் உலப்பிலாத * வெந்தீவினைகளை நாசஞ்செய்து |
|
கொள்கை கொளாமை இலாதான்
|
1.6.5 கொள்கை கொளாமை இலாதான் * எள்கல் இராகம் இலாதான் **
விள்கை விள்ளாமை விரும்பி * உள் கலந்தார்க்கு ஓர் அமுதே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
கொள்கை கொளாமை இலாதான் * எள்கல் இராகம் இலாதான் |
|
உன்னைச் சிந்தை செய்துசெய்து
|
2.6.6 உன்னைச் சிந்தை செய்துசெய்து * உன் நெடுமா மொழி இசை பாடியாடி * என்
முன்னைத் தீவினைகள் * முழுவேர் அரிந்தனன் யான் ** உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த * இரணியன் அகல்மார்வம் கீண்ட * என் முன்னைக் கோளரியே * முடியாததென் எனக்கே? வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
உன்னைச் சிந்தை செய்துசெய்து * உன் நெடுமா மொழி இசை பாடியாடி |
|
அமுதம் அமரர்கட்கீந்த
|
1.6.6 அமுதம் அமரர்கட்கீந்த * நிமிர் சுடர் ஆழி நெடுமால் **
அமுதிலும் ஆற்ற இனியன் * நிமிர்திரை நீள் கடலானே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
அமுதம் அமரர்கட்கீந்த * நிமிர் சுடர் ஆழி நெடுமால் |
|
முடியாததென் எனக்கேல் இனி?
|
2.6.7 முடியாததென் எனக்கேல் இனி? * முழுவேழுலகும் உண்டான் * உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான் * அகல்வானும் அல்லன் இனி ** செடியார் நோய்கள் எல்லாம் துரந்து * எமர் கீழ் மேல் எழுபிறப்பும் * விடியா வெந்நரகத்து என்றும் * சேர்தல்மாறினரே வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
முடியாததென் எனக்கேல் இனி? * முழுவேழுலகும் உண்டான் |
|
நீள்கடல்சூழ் இலங்கைக்கோன்
|
1.6.7 நீள்கடல்சூழ் இலங்கைக்கோன் * தோள்கள் தலை துணி செய்தான் **
தாள்கள் தலையில் வணங்கி * நாள் கடலைக் கழிமினே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
நீள்கடல்சூழ் இலங்கைக்கோன் * தோள்கள் தலை துணி செய்தான் |
|
மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து
|
2.6.8 மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து * அடியை அடைந்து உள்ளம் தேறி *
ஈறில் இன்பத்திருவெள்ளம் * யான் மூழ்கினன் ** பாறிப் பாறி அசுரர்தம் * பல்குழாங்கள் நீறெழ * பாய்பறவையொன்று ஏறி வீற்றிருந்தாய் * உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து * அடியை அடைந்து உள்ளம் தேறி |
|
கழிமின் தொண்டீர்கள் கழித்து
|
1.6.8 கழிமின் தொண்டீர்கள் கழித்து * தொழுமின் அவனைத் தொழுதால் **
வழிநின்ற வல்வினை மாள்வித்து * அழிவின்றி ஆக்கம் தருமே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
கழிமின் தொண்டீர்கள் கழித்து * தொழுமின் அவனைத் தொழுதால் |
|
எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய்
|
2.6.9 எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய் * இலங்கை செற்றாய் * மராமரம்
பைந்தாள் ஏழுருவ * ஒருவாளி கோத்த வில்லா ** கொந்தார் தண்ணந் துழாயினாய் அமுதே * உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தா * வானேறே * இனியெங்குப் போகின்றதே? வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய் * இலங்கை செற்றாய் |
|
தரும வரும் பயனாய
|
1.6.9 தரும வரும் பயனாய * திருமகளார் தனிக் கேள்வன் **
பெருமை உடைய பிரானார் * இருமை வினைகடிவாரே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
தரும வரும் பயனாய * திருமகளார் தனிக் கேள்வன் |
|
போகின்ற காலங்கள் போய காலங்கள்
|
2.6.10 போகின்ற காலங்கள் போய காலங்கள் * போகு காலங்கள் * தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் * உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ? ** பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும் * நாதனே! பரமா * தண்வேங்கடம் மேகின்றாய் * தண் துழாய் விரை நாறு கண்ணியனே வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
போகின்ற காலங்கள் போய காலங்கள் * போகு காலங்கள் |
|
கடிவார் தீய வினைகள்
|
1.6.10 கடிவார் தீய வினைகள் * நொடியாரும் அளவைக்கண் **
கொடியா அடுபுள் உயர்த்த * வடிவார் மாதவனாரே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
கடிவார் தீய வினைகள் * நொடியாரும் அளவைக்கண் |
|
கண்ணித் தண்ணந் துழாய் முடிக்
|
2.6.11 ** கண்ணித் தண்ணந் துழாய் முடிக் * கமலத் தடம்பெருங் கண்ணனை * புகழ்
நண்ணித் தென்குருகூர்ச் * சடகோபன் மாறன் சொன்ன ** எண்ணில் சோர்வில் அந்தாதி * ஆயிரத்துள் இவையும் ஓர் பத்திசையொடும் * பண்ணில் பாட வல்லார் அவர் * கேசவன் தமரே வைகுந்தா ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல் |
கண்ணித் தண்ணந் துழாய் முடிக் * கமலத் தடம்பெருங் கண்ணனை |
|
மாதவன் பால் சடகோபன்
|
1.6.11 ** மாதவன் பால் சடகோபன் * தீதவம் இன்றி உரைத்த **
ஏதமில் ஆயிரத்து இப்பத்து * ஓதவல்லார் பிறவாரே பரிவதில் ஆராதனைக்கு எளியவன் |
மாதவன் பால் சடகோபன் * தீதவம் இன்றி உரைத்த |
|
கேசவன்தமர்
|
2.7.1 ** கேசவன்தமர் * கீழ்மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் *
மா சதிர் இது பெற்று * நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா ** ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் * விண்ணோர் நாயகன் * எம்பிரான் எம்மான் * நாராயணனாலே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
கேசவன்தமர் * கீழ்மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் |
|
பிறவித்துயர் அற
|
1.7.1 ** பிறவித்துயர் அற * ஞானத்துள் நின்று *
துறவிச் சுடர்விளக்கம் * தலைப் பெய்வார் ** அறவனை * ஆழிப்படை அந்தணனை * மறவியை இன்றி * மனத்து வைப்பாரே பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
பிறவித்துயர் அற * ஞானத்துள் நின்று |
|
நாரணன் முழு ஏழுலகுக்கும்
|
2.7.2 நாரணன் முழு ஏழுலகுக்கும் * நாதன் வேதமயன் *
காரணம் கிரிசை கருமமிவை * முதல்வன் எந்தை ** சீர் அணங்கமரர் பிறர் பலரும் * தொழுதேத்த நின்று * வாரணத்தை மருப் பொசித்த பிரான் * என் மாதவனே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
நாரணன் முழு ஏழுலகுக்கும் * நாதன் வேதமயன் |
|
வைப்பாம் மருந்தாம்
|
1.7.2 வைப்பாம் மருந்தாம் * அடியரை வல்வினைத் *
துப்பாம் புலனைந்தும் * துஞ்சக் கொடான் அவன் ** எப்பால் எவர்க்கும் * நலத்தால் உயர்ந்துயர்ந்து * அப்பால் அவன் எங்கள் * ஆயர் கொழுந்தே பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
வைப்பாம் மருந்தாம் * அடியரை வல்வினைத் |
|
மாதவன் என்றதே கொண்டு
|
2.7.3 மாதவன் என்றதே கொண்டு * என்னை இனி இப்பால் பட்டது *
யாதவங்களும் சேர்கொடேன் என்று * என்னுள் புகுந்திருந்து ** தீதவம் கெடுக்கும் அமுதம் * செந்தாமரைக்கண் குன்றம் * கோதவமில் என் கன்னல் கட்டி * எம்மான் என் கோவிந்தனே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
மாதவன் என்றதே கொண்டு * என்னை இனி இப்பால் பட்டது |
|
ஆயர் கொழுந்தாய்
|
1.7.3 ஆயர் கொழுந்தாய் * அவரால் புடை உண்ணும் *
மாயப் பிரானை * என் மாணிக்கச் சோதியை ** தூய அமுதைப் * பருகிப் பருகி * என் மாயப் பிறவி * மயர்வறுத்தேனே பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
ஆயர் கொழுந்தாய் * அவரால் புடை உண்ணும் |
|
கோவிந்தன் குடக்கூத்தன்
|
2.7.4 கோவிந்தன் குடக்கூத்தன் * கோவலன் என்றென்றே குனித்து *
தேவும் தன்னையும் * பாடியாடத் திருத்தி ** என்னைக் கொண்டு என் பாவந் தன்னையும் * பாறக்கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும் * மேவும் தன்மையம் ஆக்கினான் * வல்லன் எம்பிரான் விட்டுவே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
கோவிந்தன் குடக்கூத்தன் * கோவலன் என்றென்றே குனித்து |
|
மயர்வற என்மனத்தே
|
1.7.4 மயர்வற என்மனத்தே * மன்னினான் தன்னை *
உயர்வினையே தரும் * ஒண் சுடர்க் கற்றையை ** அயர்வில் அமரர்கள் * ஆதிக் கொழுந்தை * என் இசைவினை * என் சொல்லி யான் விடுவேனோ பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
மயர்வற என்மனத்தே * மன்னினான் தன்னை |
|
விட்டிலங்கு செஞ்சோதித்
|
2.7.5 விட்டிலங்கு செஞ்சோதித் * தாமரை பாதம் கைகள் கண்கள் *
விட்டிலங்கு கருஞ்சுடர் * மலையே திருவுடம்பு ** விட்டிலங்கு மதியம் சீர் * சங்கு சக்கரம் பரிதி * விட்டிலங்கு முடியம்மான் * மதுசூதனன் தனக்கே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
விட்டிலங்கு செஞ்சோதித் * தாமரை பாதம் கைகள் கண்கள் |
|
விடுவேனோ? என் விளக்கை
|
1.7.5 விடுவேனோ? என் விளக்கை * என்னாவியை *
நடுவே வந்து * உய்யக் கொள்கின்ற நாதனை ** தொடுவே செய்து * இள ஆய்ச்சியர் கண்ணினுள் * விடவே செய்து * விழிக்கும் பிரானையே பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
விடுவேனோ? என் விளக்கை * என்னாவியை |
|
மதுசூதனை அன்றி மற்றிலேன் என்று
|
2.7.6 மதுசூதனை அன்றி மற்றிலேன் என்று * எத்தாலும் கருமமின்றி *
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட * நின்று ஊழியூழிதொறும் ** எதிர்சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் * எனக்கே அருள்கள் செய்ய * விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் * திரிவிக்கிரமனையே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
மதுசூதனை அன்றி மற்றிலேன் என்று * எத்தாலும் கருமமின்றி |
|
பிரான்
|
1.7.6 பிரான் * பெருநிலங் கீண்டவன் * பின்னும்
விராய் * மலர்த்துழாய் வேய்ந்தமு டியன் ** மராமரம் எய்த மாயவன் * என்னுள் இரான் எனில் * பின்னை யான் ஒட்டுவேனோ? பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
பிரான் * பெருநிலங் கீண்டவன் |
|
திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண்
|
2.7.7 திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண் * எம்மான் என் செங்கனிவாய் *
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு * நிறத்தனன் என்றென்று ** உள்ளிப் பரவிப் பணிந்து * பல்லூழி ஊழி நின் பாத பங்கயமே * மருவித் தொழும் மனமே தந்தாய் * வல்லைகாண் என் வாமனனே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண் * எம்மான் என் செங்கனிவாய் |
|
யான் ஒட்டி என்னுள்
|
1.7.7 யான் ஒட்டி என்னுள் * இருத்துவமென்றிலன் *
தான் ஒட்டி வந்து * என் தனிநெஞ்சை வஞ்சித்து ** ஊன் ஒட்டி நின்று * என் உயிரில் கலந்து * இயல் வான் ஒட்டுமோ? * இனி என்னை நெகிழ்க்கவே பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
யான் ஒட்டி என்னுள் * இருத்துவமென்றிலன் |
|
வாமனன் என் மரதக வண்னன்
|
2.7.8 வாமனன் என் மரதக வண்னன் * தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் * என்றென்று உன்கழல் * பாடியே பணிந்து ** தூ மனத்தனனாய் * பிறவித்துழதி நீங்க * என்னைத் தீமனங் கெடுத்தாய் * உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
வாமனன் என் மரதக வண்னன் * தாமரைக் கண்ணினன் காமனைப் பயந்தாய் |
|
என்னை நெகிழ்க்கிலும்
|
1.7.8 என்னை நெகிழ்க்கிலும் * என்னுடை நல்நெஞ்சந்
தன்னை * அகல்விக்கத் தானும் * கில்லான் இனி ** பின்னை நெடும்பணைத் தோள் * மகிழ் பீடுடை * முன்னை அமரர் * முழு முதலானே பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
என்னை நெகிழ்க்கிலும் * என்னுடை நல்நெஞ்சந் தன்னை |
|
சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்
|
2.7.9 சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் * என்றென்று இராப்பகல் வாய்
வெரீஇ * அலமந்து கண்கள் நீர்மல்கி * வெவ் உயிர்த்துயிர்த்து ** மரீஇய தீவினை மாள இன்பம் வளர * வைகல் வைகல் இரீஇ * உன்னை என்னுள் வைத்தனை * என் இருடீகேசனே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் * என்றென்று இராப்பகல் வாய் வெரீஇ |
|
அமரர் முழு முதல்
|
1.7.9 அமரர் முழு முதல் * ஆகிய ஆதியை *
அமரர்க்கு அமுதீந்த * ஆயர் கொழுந்தை ** அமர அழும்பத் * துழாவி என்னாவி * அமரர்த் தழுவிற்று * இனி அகலுமோ பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
அமரர் முழு முதல் * ஆகிய ஆதியை |
|
இருடீகேசன் எம்பிரான்
|
2.7.10 இருடீகேசன் எம்பிரான் * இலங்கை அரக்கர்குலம் *
முருடு தீர்த்த பிரான் எம்மான் * அமரர் பெம்மான் என்றென்று ** தெருடியாகில் நெஞ்சே வணங்கு * திண்ணம் அறி அறிந்து * மருடியேலும் விடேல்கண்டாய் * நம்பி பற்பநாபனையே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
இருடீகேசன் எம்பிரான் * இலங்கை அரக்கர்குலம் |
|
அகலில் அகலும்
|
1.7.10 அகலில் அகலும் * அணுகில் அணுகும் *
புகலும் அரியன் * பொருவல்லன் எம்மான் ** நிகரில் அவன் புகழ் * பாடி இளைப்பிலம் * பகலும் இரவும் * படிந்து குடைந்தே பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
அகலில் அகலும் * அணுகில் அணுகும் |
|
பற்பநாபன் உயர்வற உயரும்
|
2.7.11 பற்பநாபன் உயர்வற உயரும் * பெருந்திறலோன் *
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு * எனக்கே தன்னைத் தந்த கற்பகம் ** என்னமுதம் கார்முகில்போலும் * வேங்கடநல் வெற்பன் * விசும்போர்பிரான் * எந்தை தாமோதரனே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
பற்பநாபன் உயர்வற உயரும் * பெருந்திறலோன் |
|
குடைந்து வண்டுண்ணும்
|
1.7.11 ** குடைந்து வண்டுண்ணும் * துழாய் முடியானை *
அடைந்த தென்குருகூர்ச் * சடகோபன் ** மிடைந்த சொல்தொடை * ஆயிரத்து இப்பத்து * உடைந்து நோய்களை * ஓடுவிக்குமே பிறவித்துயர் ஆராதிப்பார்க்கு மிக இனியன் |
குடைந்து வண்டுண்ணும் * துழாய் முடியானை |
|
தாமோதரனைத் தனிமுதல்வனை
|
2.7.12 தாமோதரனைத் தனிமுதல்வனை * ஞாலம் உண்டவனை *
ஆமோதரமறிய * ஒருவர்க்கென்றெ தொழுமவர்கள் ** தாமோதரன் உருவாகிய * சிவற்கும் திசைமுகற்கும் * ஆமோதரமறிய * எம்மானை என் ஆழிவண்ணனையே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
தாமோதரனைத் தனிமுதல்வனை * ஞாலம் உண்டவனை |
|
ஓடும் புள்ளேறி
|
1.8.1 ** ஓடும் புள்ளேறி * சூடும் தண் துழாய் **
நீடு நின்றவை * ஆடும் அம்மானே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
ஓடும் புள்ளேறி * சூடும் தண் துழாய் |
|
வண்ண மாமணிச் சோதியை
|
2.7.13 ** வண்ண மாமணிச் சோதியை * அமரர் தலைமகனை *
கண்ணனை நெடுமாலைத் * தென்குருகூர்ச் சடகோபன் ** பண்ணிய தமிழ்மாலை * ஆயிரத்துள் இவை பன்னிரண்டும் * பண்ணிற் பன்னிருநாமப் பாட்டு * அண்ணல்தாள் அணைவிக்குமே கேசவன் தமர் பன்னிருநாமப் பாட்டு |
வண்ண மாமணிச் சோதியை * அமரர் தலைமகனை |
|
அம்மானாய்ப் பின்னும்
|
1.8.2 அம்மானாய்ப் பின்னும் * எம்மாண்பும் ஆனான் **
வெம்மா வாய்கீண்ட * செம்மா கண்ணனே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
அம்மானாய்ப் பின்னும் * எம்மாண்பும் ஆனான் |
|
அணைவது அரவணைமேல்
|
2.8.1 ** அணைவது அரவணைமேல் * பூம்பாவை ஆகம்
புணர்வது * இருவர் அவர் முதலும் தானே ** இணைவனாம் * எப்பொருட்கும் வீடு முதலாம் * புணைவன் * பிறவிக் கடல் நீந்துவார்க்கே அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
அணைவது அரவணைமேல் * பூம்பாவை ஆகம் புணர்வது |
|
கண்ணாவான் என்றும்
|
1.8.3 கண்ணாவான் என்றும் * மண்ணோர் விண்ணோர்க்கு **
தண்ணார் வேங்கட * விண்ணோர் வெற்பனே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
கண்ணாவான் என்றும் * மண்ணோர் விண்ணோர்க்கு |
|
நீந்தும் துயர்ப் பிறவி
|
2.8.2 நீந்தும் துயர்ப் பிறவி * உட்பட மற்றெவ்வெவையும் *
நீந்தும் துயரில்லா * வீடு முதலாம் ** பூந் தண் புனல் பொய்கை * யானை இடர்கடிந்த * பூந் தண்துழாய் * என் தனி நாயகன் புணர்ப்பே அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
நீந்தும் துயர்ப் பிறவி * உட்பட மற்றெவ்வெவையும் |
|
வெற்பை ஒன்றெடுத்து
|
1.8.4 வெற்பை ஒன்றெடுத்து * ஒற்கம் இன்றியே **
நிற்கும் அம்மான்சீர் * கற்பன் வைகலே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
வெற்பை ஒன்றெடுத்து * ஒற்கம் இன்றியே |
|
புணர்க்கும் அயனாம்
|
2.8.3 புணர்க்கும் அயனாம் * அழிக்கும் அரனாம் *
புணர்த்த தன் உந்தியோடு * ஆகத்து மன்னி ** புணர்த்த திருவாகித் * தன்மார்வில் தான்சேர் * புணர்ப்பன் பெரும்புணர்ப்பு * எங்கும் புலனே அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
புணர்க்கும் அயனாம் * அழிக்கும் அரனாம் |
|
வைகலும் வெண்ணெய்
|
1.8.5 வைகலும் வெண்ணெய் * கை கலந்து உண்டான் **
பொய் கலவாது * என் மெய் கலந்தானே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
வைகலும் வெண்ணெய் * கை கலந்து உண்டான் |
|
புலனைந்து மேயும்
|
2.8.4 புலனைந்து மேயும் * பொறி ஐந்தும் நீக்கி *
நலம் அந்தமில்லது ஓர் * நாடு புகுவீர் ** அலமந்து வீய * அசுரரைச் செற்றான் * பலமுந்து சீரில் * படிமின் ஓவாதே அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
புலனைந்து மேயும் * பொறி ஐந்தும் நீக்கி |
|
கலந்து என் ஆவி
|
1.8.6 கலந்து என் ஆவி * நலங்கொள் நாதன் **
புலன் கொள் மாணாய் * நிலம் கொண்டானே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
கலந்து என் ஆவி * நலங்கொள் நாதன் |
|
ஓவாத் துயர்ப் பிறவி
|
2.8.5 ஓவாத் துயர்ப் பிறவி * உட்பட மற்றெவ்வெவையும் *
மூவாத் தனிமுதலாய் * மூவுலகும் காவலோன் ** மாவாகி ஆமையாய் * மீனாகி மானிடமாம் * தேவாதி தேவபெருமான் * என் தீர்த்தனே அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
ஓவாத் துயர்ப் பிறவி * உட்பட மற்றெவ்வெவையும் |
|
கொண்டான் ஏழ்விடை
|
1.8.7 கொண்டான் ஏழ்விடை * உண்டான் ஏழ் வையம் **
தண்டாமம் செய்து * என் எண் தான் ஆனானே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
கொண்டான் ஏழ்விடை * உண்டான் ஏழ் வையம் |
|
தீர்த்தன் உலகளந்த
|
2.8.6 தீர்த்தன் உலகளந்த * சேவடிமேல் பூந்தாமம் *
சேர்த்தி அவையே * சிவன்முடிமேல் தான்கண்டு ** பார்த்தன் தெளிந்தொழிந்த * பைந்துழாயான் பெருமை * பேர்த்தும் ஒருவரால் * பேசக் கிடந்ததே? அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
தீர்த்தன் உலகளந்த * சேவடிமேல் பூந்தாமம் |
|
ஆனான் ஆனாயன்
|
1.8.8 ஆனான் ஆனாயன் * மீனோடு ஏனமும் **
தானானான் என்னில் * தானாய சங்கே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
ஆனான் ஆனாயன் * மீனோடு ஏனமும் |
|
கிடந்திருந்து நின்றளந்து
|
2.8.7 கிடந்திருந்து நின்றளந்து * கேழலாய்க் கீழ்புக்கு
இடந்திடும் * தன்னுள் கரக்கும் உமிழும் ** தடம் பெருந்தோள் ஆரத்தழுவும் * பாரென்னும் மடந்தையை * மால் செய்கின்ற * மால் ஆர் காண்பாரே? அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
கிடந்திருந்து நின்றளந்து * கேழலாய்க் கீழ்புக்கு இடந்திடும் |
|
சங்கு சக்கரம்
|
1.8.9 சங்கு சக்கரம் * அங்கையில் கொண்டான் **
எங்கும் தானாய * நங்கள் நாதனே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
சங்கு சக்கரம் * அங்கையில் கொண்டான் |
|
காண்பார் ஆர்? எம் ஈசன்
|
2.8.8 காண்பார் ஆர்? எம் ஈசன் * கண்ணனை என் காணுமாறு? *
ஊண் பேசில் எல்லா * உலகும் ஓர் துற்றாற்றா ** சேண்பால வீடோ * உயிரோ மற்றெப் பொருட்கும் * ஏண்பாலும் சோரான் * பரந்துளனாம் எங்குமே அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
காண்பார் ஆர்? எம் ஈசன் * கண்ணனை என் காணுமாறு? |
|
நாதன் ஞாலம் கொள்
|
1.8.10 நாதன் ஞாலம் கொள் * பாதன் என்னம்மான் **
ஓதம் போல் கிளர் * வேத நீரனே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
நாதன் ஞாலம் கொள் * பாதன் என்னம்மான் |
|
எங்கும் உளன் கண்ணன் என்ற
|
2.8.9 எங்கும் உளன் கண்ணன் என்ற * மகனைக் காய்ந்து *
இங்கில்லையால் என்று * இரணியன் தூண்புடைப்ப ** அங்கு அப்பொழுதே * அவன் வீயத் தோன்றிய * என் சிங்கப்பிரான் பெருமை * ஆராயும் சீர்மைத்தே அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
எங்கும் உளன் கண்ணன் என்ற * மகனைக் காய்ந்து |
|
நீர்புரை வண்ணன்
|
1.8.11 ** நீர்புரை வண்ணன் * சீர் சடகோபன் **
நேர்தல் ஆயிரத்து * ஓர்தல் இவையே ஓடும் புள் ஈச்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
நீர்புரை வண்ணன் * சீர் சடகோபன் |
|
சீர்மைகொள் வீடு
|
2.8.10 சீர்மைகொள் வீடு * சுவர்க்கம் நரகீறா *
ஈர்மைகொள் தேவர் * நடுவா மற்றெப் பொருட்கும் ** வேர்முதலாய் வித்தாய்ப் * பரந்து தனிநின்ற * கார்முகில்போல் வண்ணன் * என் கண்ணனை நான் கண்டேனே அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
சீர்மைகொள் வீடு * சுவர்க்கம் நரகீறா |
|
இவையும் அவையும் உவையும்
|
1.9.1 ** இவையும் அவையும் உவையும் * இவரும் அவரும் உவரும் *
எவையும் யவரும் தன்னுள்ளே * ஆகியும் ஆக்கியும் காக்கும் ** அவையுள் தனிமுதல் எம்மான் * கண்ணபிரான் என்னமுதம் * சுவையன் திருவின் மணாளன் * என்னுடைச் சூழலுளானே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
இவையும் அவையும் உவையும் * இவரும் அவரும் உவரும் |
|
கண் தலங்கள் செய்ய
|
2.8.11 ** கண் தலங்கள் செய்ய * கருமேனி அம்மானை *
வண்டலம்பும் சோலை * வழுதி வளநாடன் ** பண் தலையில் சொன்னதமிழ் * ஆயிரத்து இப்பத்தும் வல்லார் * விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் * எம்மாவீடே அணைவது எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை |
கண் தலங்கள் செய்ய * கருமேனி அம்மானை |
|
சூழல் பலபல வல்லான்
|
1.9.2 சூழல் பலபல வல்லான் * தொல்லைய் அங்காலத்து உலகை *
கேழல் ஒன்றாகியிடந்த * கேசவன் என்னுடைய அம்மான் ** வேழ மருப்பை ஒசித்தான் * விண்ணவர்க்கு எண்ணலரியான் * ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் * அவன் என் அருகல் இலானே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
சூழல் பலபல வல்லான் * தொல்லைய் அங்காலத்து உலகை |
|
எம்மா வீட்டுத்
|
2.9.1 ** எம்மா வீட்டுத் * திறமும் செப்பம் * நின்
செம்மா பாதபற்புத் * தலைசேர்த்து ** ஒல்லை கைம்மா துன்பம் * கடிந்த பிரானே * அம்மா அடியேன் * வேண்டுவது ஈதே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
எம்மா வீட்டுத் * திறமும் செப்பம் |
|
அருகல் இலாய பெருஞ்சீர்
|
1.9.3 அருகல் இலாய பெருஞ்சீர் * அமரர்கள் ஆதி முதல்வன் *
கருகிய நீல நன் மேனி வண்ணன் * சென்தாமரைக் கண்ணன் ** பொரு சிறைப் புள் உவந்தேறும் * பூமகளார் தனிக் கேள்வன் * ஒரு கதியின் சுவை தந்திட்டு * ஒழிவிலன் என்னோடு உடனே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
அருகல் இலாய பெருஞ்சீர் * அமரர்கள் ஆதி முதல்வன் |
|
ஈதே யான் உன்னைக்
|
2.9.2 ஈதே யான் உன்னைக் * கொள்வது எஞ்ஞான்றும் * என்
மைதோய் சோதி * மணிவண்ண எந்தாய் ** எய்தா நின்கழல் * யான் எய்த * ஞானக் கைதா * காலக் கழிவு செய்யேலே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
ஈதே யான் உன்னைக் * கொள்வது எஞ்ஞான்றும் |
|
உடனமர் காதல் மகளிர்
|
1.9.4 உடனமர் காதல் மகளிர் * திருமகள் மண்மகள் ஆயர்
மடமகள் * என்றிவர் மூவர் ஆளும் * உலகமும் மூன்றே ** உடனவை ஒக்க விழுங்கி * ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான் * கடல்மலி மாயப் பெருமான் * கண்ணன் என் ஒக்கலை யானே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
உடனமர் காதல் மகளிர் * திருமகள் மண்மகள் ஆயர் மடமகள் |
|
செய்யேல் தீவினை யென்று
|
2.9.3 செய்யேல் தீவினை யென்று * அருள்செய்யும் * என்
கையார் சக்கரக் * கண்ண பிரானே ** ஐயார் கண்டம் அடைக்கிலும் * நின்கழல் எய்யாது ஏத்த * அருள்செய் எனக்கே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
செய்யேல் தீவினை யென்று * அருள்செய்யும் |
|
ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று
|
1.9.5 ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று * தந்திடவாங்கி *
செக்கஞ் செக அன்று அவள்பால் * உயிர் செகவுண்ட பெருமான் ** நக்க பிரானோடு அயனும் * இந்திரனும் முதலாக * ஒக்கவும் தோற்றிய ஈசன் * மாயன் என் நெஞ்சினுளானே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று * தந்திடவாங்கி * |
|
எனக்கேய் ஆட்செய்
|
2.9.4 எனக்கேய் ஆட்செய் * எக்காலத்தும் என்று * என்
மனக்கே வந்து * இடை வீடின்றி மன்னி ** தனக்கேயாக * எனைக் கொள்ளும் ஈதே * எனக்கே கண்ணனை * யான் கொள் சிறப்பே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
எனக்கேய் ஆட்செய் * எக்காலத்தும் என்று |
|
மாயன் என் நெஞ்சின் உள்ளான்
|
1.9.6 மாயன் என் நெஞ்சின் உள்ளான் * மற்றும் யவர்க்கும் அதுவே *
காயமும் சீவனும் தானே * காலும் எரியும் அவனே ** சேயன் அணியன் யவர்க்கும் * சிந்தைக்கும் கோசரம் அல்லன் * தூயன் துயக்கன் மயக்கன் * என்னுடைத் தோளிணையானே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
மாயன் என் நெஞ்சின் உள்ளான் * மற்றும் யவர்க்கும் அதுவே |
|
சிறப்பில் வீடு
|
2.9.5 சிறப்பில் வீடு * சுவர்க்கம் நரகம் *
இறப்பில் எய்துக * எய்தற்க ** யானும் பிறப்பில் * பல்பிறவிப் பெருமானை * மறப்பொன்றி இன்றி * என்றும் மகிழ்வேனே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
சிறப்பில் வீடு * சுவர்க்கம் நரகம் |
|
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும்
|
1.9.7 தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் * சுடர்முடிமேலும் *
தாளிணை மேலும் புனைந்த * தண்ணந் துழாய் உடை அம்மான் ** கேளிணை ஒன்றும் இலாதான் * கிளரும் சுடர் ஒளி மூர்த்தி * நாள் அணைந்தொன்றும் அகலான் * என்னுடை நாவினுளானே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் * சுடர்முடிமேலும் |
|
மகிழ்கொள் தெய்வம்
|
2.9.6 மகிழ்கொள் தெய்வம் * உலோகம் அலோகம் *
மகிழ்கொள் சோதி * மலர்ந்த அம்மானே ** மகிழ்கொள் சிந்தை * சொல் செய்கை கொண்டு * என்றும் மகிழ்வுற்று * உன்னை வணங்க வாராயே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
மகிழ்கொள் தெய்வம் * உலோகம் அலோகம் |
|
நாவினுள் நின்று மலரும்
|
1.9.8 நாவினுள் நின்று மலரும் * ஞானக் கலைகளுக்கெல்லாம் *
ஆவியும் ஆக்கையும் தானே * அழிப்போடு அளிப்பவன் தானே ** பூவியல் நால் தடந்தோளன் * பொருபடை ஆழி சங்கேந்தும் * காவி நன் மேனிக் கமலக் கண்ணன் * என் கண்ணினுளானே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
நாவினுள் நின்று மலரும் * ஞானக் கலைகளுக்கெல்லாம் |
|
வாராய்
|
2.9.7 வாராய் * உன் திருப்பாத மலர்க்கீழ் *
பேராதே யான் வந்து * அடையும்படி தாராதாய் ** உன்னை என்னுள் வைப்பில் * என்றும் ஆராதாய் * எனக்கு என்றும் எக்காலே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
வாராய் * உன் திருப்பாத மலர்க்கீழ் |
|
கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளான்
|
1.9.9 கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளான் * காண்பன் அவன் கண்களாலே *
அமலங்களாக விழிக்கும் * ஐம்புலனும் அவன் மூர்த்தி ** கமலத்தயன் நம்பி தன்னைக் * கண்ணுதலானொடும் தோற்றி * அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி * என் நெற்றியுளானே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளான் * காண்பன் அவன் கண்களாலே |
|
எக்காலத்தெந்தையாய்
|
2.9.8 எக்காலத்தெந்தையாய் * என்னுள் மன்னில் * மற்று
எக்காலத்திலும் * யாதொன்றும் வேண்டேன் ** மிக்கார் வேத * விமலர் விழுங்கும் * என் அக்காரக் கனியே * உன்னை யானே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
எக்காலத்தெந்தையாய் * என்னுள் மன்னில் |
|
நெற்றியுள் நின்று என்னையாளும்
|
1.9.10 நெற்றியுள் நின்று என்னையாளும் * நிரைமலர்ப் பாதங்கள் சூடி *
கற்றைத் துழாய் முடிக் கோலக் * கண்ணபிரானைத் தொழுவார் ** ஒற்றைப் பிறை அணிந்தானும் * நான்முகனும் இந்திரனும் * மற்றை அமரரும் எல்லாம் வந்து * எனது உச்சியுளானே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
நெற்றியுள் நின்று என்னையாளும் * நிரைமலர்ப் பாதங்கள் சூடி |
|
யானே என்னை
|
2.9.9 யானே என்னை * அறியகிலாதே *
யானே என் தனதே * என்றிருந்தேன் ** யானே நீ * என் உடைமையும் நீயே * வானே ஏத்தும் * எம் வானவரேறே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
யானே என்னை * அறியகிலாதே |
|
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்
|
1.9.11 ** உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக் * கண்ணபிராற்கு *
இச்சையுள் செல்ல உணர்த்தி * வண்குருகூர்ச்சடகோபன் ** இச்சொன்ன ஆயிரத்துள் * இவையும் ஓர் பத்து எம்பிராற்கு * நிச்சலும் விண்ணப்பம் செய்ய * நீள்கழல் சென்னிபொருமே இவையும் அவையும் ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்தவகை |
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக் * கண்ணபிராற்கு |
|
ஏறேல் ஏழும் வென்று
|
2.9.10 ஏறேல் ஏழும் வென்று * ஏர் கொள் இலங்கையை *
நீறே செய்த * நெடுஞ்சுடர்ச் சோதி ** தேறேல் என்னை * உன் பொன்னடி சேர்த்து * ஒல்லை வேறே போக * எஞ்ஞான்றும் விடலே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
ஏறேல் ஏழும் வென்று * ஏர் கொள் இலங்கையை |
|
பொருமா நீள் படை
|
1.10.1 ** பொருமா நீள் படை * ஆழி சங்கத்தொடு *
திரு மா நீள் கழல் * ஏழுலகும் தொழ ** ஒரு மாணிக் * குறளாகி நிமிர்ந்த * அக் கருமாணிக்கம் * என் கண்ணுளதாகுமே பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
பொருமா நீள் படை * ஆழி சங்கத்தொடு |
|
விடலில் சக்கரத்து
|
2.9.11 ** விடலில் சக்கரத்து * அண்ணலை மேவல் *
விடலில் வண் குருகூர்ச் * சடகோபன் சொல் ** கெடலில் ஆயிரத்துள் * இவை பத்தும் * கெடலில் வீடுசெய்யும் * கிளர்வார்க்கே எம்மாவீடு வேண்டிப் பெறுதல் ஈதெனல் |
விடலில் சக்கரத்து * அண்ணலை மேவல் |
|
கண்ணுள்ளே நிற்கும்
|
1.10.2 கண்ணுள்ளே நிற்கும் * காதன்மையால் தொழில் *
எண்ணிலும் வரும் * என் இனி வேன்டுவம்? ** மண்ணும் நீரும் * எரியும் நல் வாயுவும் * விண்ணுமாய் விரியும் * எம் பிரானையே பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
கண்ணுள்ளே நிற்கும் * காதன்மையால் தொழில் |
|
கிளரொளி இளமை
|
2.10.1 கிளரொளி இளமை * கெடுவதன் முன்னம் *
வளரொளி மாயோன் * மருவிய கோயில் ** வளரிளம் பொழில்சூழ் * மாலிருஞ்சோலை * தளர்விலராகிச் * சார்வது சதிரே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
கிளரொளி இளமை * கெடுவதன் முன்னம் |
|
எம்பிரானை
|
1.10.3 எம்பிரானை * எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை * தண் தாமரைக் கண்ணனை ** கொம்பராவு * நுண் நேரிடை மார்வனை * எம்பிரானைத் தொழாய் * மடநெஞ்சமே பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
எம்பிரானை * எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை |
|
சதிரிள மடவார்
|
2.10.2 சதிரிள மடவார் * தாழ்ச்சியை மதியாது *
அதிர்குரல் சங்கத்து * அழகர்தம் கோயில் ** மதி தவழ் குடுமி * மாலிருஞ்சோலை * பதியது ஏத்தி * எழுவது பயனே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
சதிரிள மடவார் * தாழ்ச்சியை மதியாது |
|
நெஞ்சமே நல்லை நல்லை
|
1.10.4 நெஞ்சமே நல்லை நல்லை * உன்னைப் பெற்றால்-
என்செய்யோம்? * இனி என்ன குறைவினம்? ** மைந்தனை மலராள் * மணவாளனை * துஞ்சும்போதும் * விடாது தொடர் கண்டாய் பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
நெஞ்சமே நல்லை நல்லை * உன்னைப் பெற்றால்- என்செய்யோம்? |
|
பயனல்ல செய்து
|
2.10.3 பயனல்ல செய்து * பயனில்லை நெஞ்சே *
புயல்மழை வண்ணர் * புரிந்துறை கோயில் ** மயல்மிகு பொழில்சூழ் * மாலிருஞ்சோலை * அயன்மலை அடைவது * அது கருமமே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
பயனல்ல செய்து * பயனில்லை நெஞ்சே |
|
கண்டாயே நெஞ்சே
|
1.10.5 கண்டாயே நெஞ்சே * கருமங்கள் வாய்க்கின்று * ஓர்
எண் தானும் இன்றியே * வந்தியலுமாறு ** உண்டானை * உலகேழும் ஓர் மூவடி கொண்டானை * கண்டு கொண்டனை நீயுமே பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
கண்டாயே நெஞ்சே * கருமங்கள் வாய்க்கின்று |
|
கரும வன் பாசம்
|
2.10.4 கரும வன் பாசம் * கழித்துழன்றுய்யவே *
பெருமலை யெடுத்தான் * பீடுறை கோயில் ** வருமழை தவழும் * மாலிருஞ்சோலை * திருமலை அதுவே * அடைவது திறமே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
கரும வன் பாசம் * கழித்துழன்றுய்யவே |
|
நீயும் நானும்
|
1.10.6 நீயும் நானும் * இன் நேர் நிற்கில் * மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் * நெஞ்சமே சொன்னேன் ** தாயும் தந்தையுமாய் * இவ் உலகினில் * வாயும் ஈசன் * மணிவண்ணன் எந்தையே பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
நீயும் நானும் * இன் நேர் நிற்கில் |
|
திறமுடை வலத்தால்
|
2.10.5 திறமுடை வலத்தால் * தீவினை பெருக்காது *
அறமுயலாழிப் * படையவன் கோயில் ** மறுவில் வண்சுனை சூழ் * மாலிருஞ்சோலை * புறமலை சாரப் * போவது கிறியே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
திறமுடை வலத்தால் * தீவினை பெருக்காது |
|
எந்தையே என்றும்
|
1.10.7 எந்தையே என்றும் * எம்பெருமான் என்றும் *
சிந்தையுள் வைப்பன் * சொல்லுவன் பாவியேன் ** எந்தை எம்பெருமான் என்று * வானவர் * சிந்தையுள் வைத்துச் * சொல்லும் செல்வனையே பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
எந்தையே என்றும் * எம்பெருமான் என்றும் |
|
கிறியென நினைமின்
|
2.10.6 கிறியென நினைமின் * கீழ்மை செய்யாதே *
உறியமர் வெண்ணெய் * உண்டவன் கோயில் ** மறியொடு பிணைசேர் * மாலிருஞ்சோலை * நெறிபட அதுவே * நினைவது நலமே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
கிறியென நினைமின் * கீழ்மை செய்யாதே |
|
செல்வ நாரணனென்ற
|
1.10.8 செல்வ நாரணனென்ற * சொல் கேட்டலும் *
மல்கும் கண்பனி * நாடுவன் மாயமே ** அல்லும் நன்பகலும் * இடைவீடின்றி * நல்கி என்னை விடான் * நம்பி நம்பியே பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
செல்வ நாரணனென்ற * சொல் கேட்டலும் |
|
நலமென நினைமின்
|
2.10.7 நலமென நினைமின் * நரகழுந்தாதே *
நிலமுனம் இடந்தான் * நீடுறை கோயில் ** மலமறு மதிசேர் * மாலிருஞ்சோலை * வலமுறையெய்தி * மருவுதல் வலமே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
நலமென நினைமின் * நரகழுந்தாதே |
|
நம்பியைத்
|
1.10.9 ** நம்பியைத் * தென் குறுங்குடி நின்ற * அச்
செம்பொனே திகழும் * திரு மூர்த்தியை ** உம்பர் வானவர் * ஆதியஞ் சோதியை * எம்பிரானை * என் சொல்லி மறப்பனோ? பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
நம்பியைத் * தென் குறுங்குடி நின்ற |
|
வலம்செய்து வைகல்
|
2.10.8 வலம்செய்து வைகல் * வலங் கழியாதே *
வலம் செய்யும் ஆய * மாயவன் கோயில் ** வலம் செய்யும் வானோர் * மாலிருஞ்சோலை * வலம் செய்து நாளும் * மருவுதல் வழக்கே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
வலம்செய்து வைகல் * வலங் கழியாதே |
|
மறப்பும் ஞானமும்
|
1.10.10 மறப்பும் ஞானமும் * நான் ஒன்று உணர்ந்திலன் *
மறக்கும் என்று * செந்தாமரைக் கண்ணொடு ** மறப்பற என்னுள்ளே * மன்னினான் தன்னை * மறப்பனோ? இனி * யான் என் மணியையே பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
மறப்பும் ஞானமும் * நான் ஒன்று உணர்ந்திலன் |
|
வழக்கென நினைமின்
|
2.10.9 வழக்கென நினைமின் * வல்வினை மூழ்காது *
அழக்கொடி யட்டான் * அமர் பெருங்கோயில் ** மழக்களிற்றினம் சேர் * மாலிருஞ்சோலை * தொழக்கருதுவதே * துணிவது சூதே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
வழக்கென நினைமின் * வல்வினை மூழ்காது |
|
மணியை வானவர் கண்ணனைத்
|
1.10.11 ** மணியை வானவர் கண்ணனைத் * தன்னதோர்
அணியை * தென் குருகூர்ச் சடகோபன் ** சொல் பணிசெய் ஆயிரத்துள் * இவை பத்துடன் * தணிவிலர் கற்பரேல் * கல்விவாயுமே பொருமா நீள் படை ஈச்வரன் காரணம் இன்றிச் செய்யும் உபகாரம் |
மணியை வானவர் கண்ணனைத் * தன்னதோர் அணியை |
|
சூதென்று களவும்
|
2.10.10 சூதென்று களவும் * சூதும் செய்யாதே *
வேதமுன் விரித்தான் * விரும்பிய கோயில் ** மாதுறு மயில்சேர் * மாலிருஞ்சோலை * போதவிழ் மலையே * புகுவது பொருளே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
சூதென்று களவும் * சூதும் செய்யாதே |
|
பொருளென்று இவ்வுலகம்
|
2.10.11 ** பொருளென்று இவ்வுலகம் * படைத்தவன் புகழ்மேல் *
மருளில் வண்குருகூர் * வண் சடகோபன் ** தெருள் கொள்ளச் சொன்ன * ஓராயிரத்துள் இப்பத்து * அருளுடையவன் தாள் * அணைவிக்கும் முடித்தே கிளரொளி திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக எனல் |
பொருளென்று இவ்வுலகம் * படைத்தவன் புகழ்மேல் |